இரு உந்துருளிகள் மோதி விபத்து – குடும்பஸ்தர் உயிரிழப்பு: யாழில் சம்பவம்

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி விபத்தில் படுகாயமடை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேம்படி உடுத்துறையை பிறப்பிடமாகவும் கொடுக்குளாயை வசிப்பிடமாகவும் கொண்ட லதன் என்று அழைக்கப்படும் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்தவராவார். நேற்று முன்தினம் வெற்றிலைக்கேணியில் நடந்த விபத்தில் இருவர் ...

மேலும்..

இனப்பிரச்சினைக்கான தீர்வு! நாளை ரணிலை சந்திக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு!

அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பேச்சாளர், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கும் இடையில் நாளைய தினம் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது. அதில், அமைச்சர்களான, டக்ளஸ் தேவானந்தா, விஜேதாஸ ராஜபக்ச, அலி சப்ரி ஆகியோரும் பங்கேற்க உள்ளனர். தமிழ் மக்களின் இனப்பிரச்சினை ...

மேலும்..

இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகள் தொடரும் – அதிபர் ரணிலிடம் உறுதியளித்த ஐக்கிய நாடுகள் சபை!

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளர் திருமதி கன்னி விக்னராஜா உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது. அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்ற அதிபர் ரணில் விக்கிரமசிங்கவுடனான ...

மேலும்..

மின் கட்டண உயர்வு IMF கோரிக்கை – நிமல் சிறிபால டி சில்வா

பொருளாதார மறுசீரமைப்பை அமுல்படுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். உத்தேச மின்சாரக் கட்டண உயர்வு என்பது சர்வதேச நாணய நிதியத்தால் முன்வைக்கப்பட்ட நிபந்தனை எனவும் அமைச்சர் ...

மேலும்..

பாடசாலை மாணவர்களின் நினைவாற்றலை அதிகரிக்க நடவடிக்கை -சுசில் பிரேமஜயந்த

கல்வி அமைச்சினால் பாடசாலைகளில் நினைவாற்றல் திட்டத்தை அதிகரிக்கும் முன்னோடி வேலைத்திட்டம் கொழும்பு ஆனந்தா கல்லூரியில் இன்று காலை ஆரம்பமானது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் இந்த வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், புதன்கிழமைகளில் இந்த நிகழ்ச்சித்திட்டம் இடம்பெறும் என்றார். “மார்ச் ...

மேலும்..

வடக்கில் அதிகரிக்கும் சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்த நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவ நடவடிக்கை

வடமாகாண மக்களின் சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்தி குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க 50 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்படும். இதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் தலா 23 நனோ நீர் சுத்திகரிப்பு ...

மேலும்..

மதுபோதையில் வாகனம் செலுத்துவர்களை கண்டறிய பொலிஸாருக்கு புதிய கருவி

போக்குவரத்து தொடர்பான கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகளுக்கு புதிய சாதனம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்டறிய இந்தக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன .அதிகரித்து வரும் வாகன விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் இத்திட்டம் அமுல்செய்யப்படுகிறது

மேலும்..

பிணையாளர்களை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவு

பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கஞ்சிப்பானை இம்ரான் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளமையால் அவரது பிணையாளர்களை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கஞ்சிப்பானை இம்ரானுக்காக அவரது சகோதரரும் வேறொருவரும் பிணையாளர்களாகவுள்ளனர். கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கஞ்சிப்பானை இம்ரான், வௌிநாட்டுப் பயணத் ...

மேலும்..

12 புதிய அமைச்சரவை அமைச்சர்களும் 6 ஆளுநர்களும் இம்மாத இறுதியில் நியமனம்! – SLPP முக்கியஸ்தர்களுக்கு முன்னுரிமை!

12 புதிய அமைச்சரவை அமைச்சர்களும் 6 ஆளுநர்களும் இம்மாத இறுதியில்  நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்  வஜிர ...

மேலும்..

முட்டை இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து விலை கணிசமாக குறைந்தது!

முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து முட்டையின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. நாரஹேன்பிட்ட, வெலிசர மற்றும் பொகுந்தர மற்றும் பல பிரதேசங்களில் உள்ள பொருளாதார நிலையங்களில் முட்டை விலை 55 ரூபாவாக குறைந்துள்ளது. இந்த வார அமைச்சரவைக் கூட்டத்தின் போது, ...

மேலும்..

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் பேருந்துகளுக்கான கட்டணம் 10% குறைப்பு

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளில் அறவிடப்படும் கட்டணம் 10 வீதத்தால் குறைக்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஊடக அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த பஸ் கட்டணங்கள் இன்று ...

மேலும்..

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக ஐ.தே.க நேர்காணல்களை முன்னெடுக்கிறது

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கும், ஆசன அமைப்பாளர்களை நியமிப்பதற்கும் ஐக்கிய தேசியக் கட்சி இன்று நேர்காணல்களை நடத்தவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் ஆறு குழுக்கள் மூலம் நேர்காணல் நடத்தப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் ...

மேலும்..

திடீர் தேர்தல் அடுத்த போகத்தில் நெல் கொள்முதல் செய்வதை பாதிக்கும் -நிதி அமைச்சின் அதிகாரி

இந்தாண்டு அவசரத் தேர்தல் நடத்தப்பட்டால், அடுத்த போகத்தில் நெல் கொள்முதல் செய்யக்கூட அரசாங்கம் பணத்தை இழக்கும் என நிதியமைச்சகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். நெல் கொள்முதல் செய்ய முடியாமல் போனால் மீண்டும் நெல் சந்தை சரியும் அபாயம் உள்ளது எனவும் அவர் ...

மேலும்..

2023 இல் முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்து இதொகா உறுப்பினர்களுடன் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல்!

2023 ஆம் ஆண்டில் முன்னெடுக்க வேண்டிய பணிகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பதுளை மாவட்ட உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள், உபதலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் இதொகாவின் தலைவர் செந்தில் தொண்டமான் விஷேட கலந்துரையாடலொன்றை நடத்தினார்.    தற்போதைய ...

மேலும்..

ஒரு கோடியே 28 இலட்சம் ரூபாய் – மின்கட்டணம் செலுத்தாத அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல..!

தனது வீட்டில் மின்சாரக் கட்டணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதற்கு, சரியான மின்சாரக் கட்டண பட்டியல் கிடைக்காததே காரணம் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மின்சாரக் கட்டணம் உரிய முறையில் கிடைக்கப்பெற்றவுடன், அதனை நிலுவைத் தொகையுடன் செலுத்துவதற்கு ஏற்பாடு செய்ததாக அமைச்சர் ...

மேலும்..