பணியாளர்கள் பற்றாக்குறை-11 அலுவலக தொடரூந்துகள் ரத்து

பணியாளர்களின் பற்றாக்குறை காரணமாக, இன்று காலை சேவையில் ஈடுபடவிருந்த 11 அலுவல தொடரூந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. களனிவெளி, கரையோர, புத்தளம் மற்றும் பிரதான தொடருந்து மார்க்கங்களில் சேவையில் ஈடுப அலுவலக தொடரூந்துகளே ரத்து செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தி தலைவர் சுமேத ...

மேலும்..

உலகப் பொருளாதாரத்திற்கு 2023 மிகக் கடினமான ஆண்டாக இருக்கும்: IMF பிரதானி

கடந்த ஆண்டை விட 2023 ஆம் ஆண்டு முழு உலகிற்கும் மிகவும் கடினமான ஆண்டாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானி கிறிஸ்டலினா ஜியோஜிவா கூறுகிறார். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனாவின் மெதுவான வளர்ச்சியே இதற்கு காரணம் என்று அவர் ...

மேலும்..

600 கோடியில் விடுதி… 2000 கோடியில் வீடு… 2022ல் முகேஷ் அம்பானி வாங்கிய பொருட்கள் : சுவாரசிய தகவல்!!

முகேஷ் அம்பானி 2022 ஆண்டில் வாங்கிய மிகவும் விலையுயர்ந்த பொருட்கள் குறித்த வாய்பிளக்க வைக்கும் சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு ஜனவரியில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அண்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் (RIIHL) நியூயோர்க்கின் மன்ஹாட்டனில் உள்ள மாண்டரின் ஓரியண்டல் ஹொட்டலில் 73.4% ...

மேலும்..

அரச ஊழியர்களுக்கு இன்று முதல் விசேட முற்கொடுப்பனவு

அரச அதிகாரிகளுக்கு 4,000 ரூபா விசேட முற்கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கை இன்று(02) ஆரம்பிக்கப்படவுள்ளது. அரச ஊழியர்களுக்கான இந்த விசேட முற்கொடுப்பனவு அடுத்த மாத இறுதி வரை வழங்கப்படும் என பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அஷோக பிரியந்த குறிப்பிட்டார். இந்த விசேட ...

மேலும்..

பதுளையில் வைத்தியர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதிவழி போராட்டம்

பதுளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி மற்றும் அரசாங்க வைத்திய பிரதிச் செயலாளர் மீது கும்பல் தாக்குதல் நடத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பதுளை பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் இன்று (2) பிற்பகல் பதுளை ...

மேலும்..

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் ஆனது (ETI) மோசடி இடம்பெற்று பல வருடங்கள் கடந்துள்ள போதும் தமக்கு தீர்வு கிடைக்கவில்லை என வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை அங்கு கலகத்தடுப்பு பிரிவினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன், நீர்த்தாரை வண்டிகளும் தயார் ...

மேலும்..

செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம்

செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் வேலைத்திட்டம் இந்த வருடம் முதல் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.​ மோட்டார் வாகனத் திணைக்களத்தின் புதிய வழிமுறைகள் குறித்து ஊடகங்களுக்கு அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் ...

மேலும்..

நாட்காட்டிகள், நாட்குறிப்புகளை அச்சிடுவது 90% ஆக வீழ்ச்சி

  நாட்காட்டிகள் மற்றும் நாட்குறிப்புகளை அச்சிடுவது 90 வீதத்தால் குறைந்துள்ளதாக இலங்கை அச்சகத்தின் தலைவர் ஆரியதாச வீரமன் தெரிவித்துள்ளார். நாட்காட்டிகள், புத்தகங்கள் மற்றும் நாட்குறிப்புகள் அச்சிடுவது கனவாகிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். காகிதத்தின் விலை உயர்வால் புத்தகங்களை வெளியிடுவதும், பிற பொருட்களை அச்சிடுவதும் கனவாகி விட்டது. “அதிகாரிகள் நிலைமையில் ...

மேலும்..

தாய் கொடுத்த விஷத்தை அருந்தி சிறுவன் மரணம்!

தாயினால் விஷம் கொடுக்கப்பட்டதன் காரணமாக, கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஐந்து வயதான சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கம்பஹா, நால்ல – லோலுகொட பிரதேசத்தில் வசிக்கும் சிறுவன் ஒருவனே இன்று காலை இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கம்பஹா ...

மேலும்..

பரீட்சை ஆணையாளர் நாயகம் கடமைகளை எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர பொறுப்பேற்றார்..

பரீட்சை திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர இன்று (02) கடமைகளை பொறுப்பேற்றார். மத அனுட்டானங்களுடன் இந்த நிகழ்வுகள், பத்தரமுல்ல பெலவத்தவிலுள்ள பரீட்சை திணைக்களத்தில் இடம்பெற்றது. பரீட்சை திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேனவின் ஓய்வு காரணமாக வெற்றிடமாக இருந்த ...

மேலும்..

142 வகையான பொருட்களுக்கு HS குறியீடு அறிமுகம்

142 புதிய வகை பொருட்களுக்கு சுங்க குறியீடு எனப்படும் HS குறியீடு புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இறக்குமதி – ஏற்றுமதியை எளிதாக்கும் மற்றும் ஒழுங்குபடுத்தும் நோக்கில், இந்த குறியீடு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தனது டுவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார். இது தொடர்பான ...

மேலும்..

முட்டை விலை தொடர்பில் இன்றும் கலந்துரையாடல்

முட்டை விலையை கட்டுப்படுத்துவது குறித்து முடிவெடுப்பதற்கான பேச்சுவார்த்தை இன்றும் நடைபெற உள்ளது. முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக முன்வைக்கப்பட்ட யோசனைகள் குறித்தும் ஆராயவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். உற்பத்தி அளவு மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் ...

மேலும்..

மருந்துப் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு

நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துப் பற்றாக்குறையினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு இந்த வருடத்தின் முதல் காலாண்டுக்குள் தீர்வு காணப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஜனாதிபதி இந்த வருடத்திற்காக சுகாதார அமைச்சுக்கு பெருமளவு நிதியை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இந்திய கடன் உதவி, ...

மேலும்..

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு மற்றுமொரு எதிர்க்கட்சி கூட்டணி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வகையில் புதிய கூட்டணியை உருவாக்க பல்வேறு அரசியல் கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகின்றன. இதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சுதந்திர மக்கள் காங்கிரஸ் மற்றும் லங்கா கூட்டமைப்பு ஆகியன இணைந்து புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடி ...

மேலும்..

சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் 2023ஆம் ஆண்டின் புத்தாண்டு ஆராதனை

அம்பாரை மாவட்டத்தின் புகழ்பெற்றதும், பழமை வாய்ந்ததுமான சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் 2023ஆம் ஆண்டின் புத்தாண்டு பிறப்பை மக்கள் வெகுவிமர்சையாக வரவேற்றனர் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் புத்தாண்டை வரவேற்கும் வகையிலான நள்ளிரவு திருப்பலி, நற்கருணை ஆராதனை மற்றும் விஷேட வழிபாடுகளும் இடம்பெற்றன. சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் ...

மேலும்..