ஓய்வு பெற்ற கல்முனை வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி சத்தார் எம்.பிர்தௌஸின் பணிநயப்பு விழா

கல்விப் பணியில் 33 மூன்று வருடங்களைக் கடந்து ஓய்வு பெற்ற கல்முனை வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி சத்தார் எம்.பிர்தௌஸின் பணிநயப்பு விழா மருதமுனை அல்-மனார் தேசிய பாடசாலையில் இடம்பெற்றது கல்முனை கல்வி வலய தமிழ் மொழி ஆசிரிய மையத்தின் ஏற்பாட்டில் ...

மேலும்..

கல்முனை பிரதேச எல்லை நிர்ணயம் மற்றும் எதிர்கால திட்ட முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல்

கல்முனை பிரதேச எல்லை நிர்ணயம் மற்றும் எதிர்கால திட்ட முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலியின் நெறிப்படுத்தலில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி கேட்போர் கூடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை(30)  மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற ...

மேலும்..

உண்மையான நண்பனே ஆபத்தில் உதவுவான்-சீனத் தூதரக பிரதித் தூதர் ஹ-வெய்

சாவகச்சேரி நிருபர் உண்மையான நண்பனே ஆபத்தில் உதவுவான் என்பது போல நாம் உங்களுக்கு தக்க சமயத்தில் உதவுகிறோம் என இலங்கைக்கான சீனத் தூதரக பிரதித் தூதர் ஹ வெய் தெரிவித்துள்ளார். 29/12  வியாழக்கிழமை சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் இடம்பெற்ற உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ...

மேலும்..

சாவகச்சேரி நகரசபை உறுப்பினரின் பங்களிப்பில் உயர்தர மாணவர்களுக்கு கருத்தமர்வு.

சாவகச்சேரி நிருபர் சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் வீ.வியஜேந்திரனின் நிதிப் பங்களிப்புடன் தென்மராட்சிக் கல்வி வலயத்தின் ஒழுங்கமைப்பில் க.பொ.த உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு தொடர் கருத்தமர்வு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நகரசபை உறுப்பினரின் இரண்டு இலட்சத்து 11ஆயிரம் ரூபாய் நிதிப் பங்களிப்பில் குறித்த கல்வி ஊக்குவிப்புத் ...

மேலும்..

வரையறுக்கப்பட்ட கல்முனை அம்பாறை மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டறவு சங்கங்களின் சமாசத்திற்கான வருடாந்த பொதுகூட்டம்..

வரையறுக்கப்பட்ட கல்முனை அம்பாறை மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டறவு சங்கங்களின் சமாசத்திற்கான வருடாந்த பொதுகூட்டம் சனிக்கிழமை(31) நடைபெற்றது. குறித்த சமாசத்தின் வருடாந்த பொது கூட்டமானது தலைவர் எஸ்.லோகநாதன் தலைமையில் சமாசக் காரியாலய மண்டபத்தில் நடைபெற்றதுடன் புதிய நிர்வாக சபை உறுப்பினர் தேர்வும் இடம்பெற்றிருந்தது. இதன் ...

மேலும்..

கடலட்டை நாங்கள் பரம்பரையாக செய்த தொழில் தனிநபர் முயற்சியில் உருவாக்கப்பட்ட விடயங்களை திறந்து வைத்து விட்டு படம் காட்ட வேண்டாம்- அ.அன்னராசா தெரிவிப்பு

கடலட்டையை யாரும் தற்போது கொண்டு வரவில்லை. அதனை வைத்து பரம்பரை பரம்பரையாக நாங்கள் தொழில் செய்தோம் என தெரிவித்த யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் அ.அன்னராசா தனிநபர் முயற்சியில் உருவாக்கப்பட்ட விடயங்களை திறந்து வைத்துவிட்டு நாங்கள் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 2 ஜனவரி 2023

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிலருக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்கவும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். ...

மேலும்..

நீங்கள் நீரிழிவு நோயாளியா? அப்போ நீங்க குடிக்க வேண்டியது இதுதான்

நமது உடலின் இரத்ததில் சர்க்கரை அளவு அதிகமாவது தான் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான காரணம். சில காரணங்களால் கணையத்திலிருந்து சுரக்கும் இன்சுலினின் அளவு குறையும் போது, உணவில் உள்ள சர்க்கரையானது சக்தியாக மாற்றப்படாமல் அப்படியே இரத்ததில் நேரடியாக கலந்து விடுகிறது. இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு ...

மேலும்..

600 ஆண்டுகளில் முதல் முறையாக.. பதவியை துறந்த ஜேர்மனியின் போப் ஆண்டவர் மறைவு

கடந்த 2005ஆம் ஆண்டு போப் ஆண்டவராக பதவி ஏற்றவர் ஜோசப் அலோசியஸ் ரட்சிங்கர். தனது இயற்பெயரை 16ஆம் பெனடிக்ட் என மாற்றிக்கொண்டார். 2013ஆம் ஆண்டுவரை பதவியில் இருந்த பெனடிக்ட், வயது முதிர்வு மற்றும் உடல்நலப் பிரச்சனைகளால் தனது பதவியை துறந்தார். போப் ஆண்டவர் ...

மேலும்..

பீலே இறந்தது தெரியாமல் இன்னமும் காத்திருக்கும் அவரது 100 வயது தாயார்

ஜாம்பவான் பீலேவின் தாயார் 100 வயதான செலஸ்ட்டை அவரது மகள் மரியா லூசியா என்பவரே கவனித்து வருகிறார். இவரது இல்லத்தில் தான் இறுதிச்சடங்குகளுக்கு முன்னர் பீலேவின் உடல் வைக்கப்படுகிறது.   இதன் பின்னர் உலகின் மிக உயரமான கல்லறையில் பீலேவின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. ...

மேலும்..

பிக் பாஸ் ஜனனியின் தங்கையை பார்த்திருக்கிறீர்களா? லேட்டஸ்ட் போட்டோ படுவைரல்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தவறாமல் இலங்கையை சேர்ந்த ஒரு பெண் போட்டியாளரை கொண்டு வருவது விஜய் டிவியின் வழக்கமாகிவிட்டது. லாஸ்லியாவை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் 6ம் சீசனில் இலங்கையை சேர்ந்த தொகுப்பாளர் ஜனனி போட்டியாளராக கலந்துகொண்டார். ஆரம்பத்தில் இருந்தே அவருக்கு அதிகம் வரவேற்பு இருந்தாலும், ...

மேலும்..

சீனாவிலிருந்து கனடா வருவோருக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்

சீனாவிலிருந்து கடாவிற்கு வருகை தரும் பயணிகளுக்கு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து கனடா வரும் பயணிகள் கோவிட் பரிசோதனை செய்து கொண்ட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவிட் நெகடிவ் அறிக்கை காணப்படும் பயணிகளுக்கு மட்டுமே கனடாவிற்குள் பிரவேசிக்க அனுமதி அளிக்கப்பட உள்ளது.   கனேடிய அரசாங்கம் ...

மேலும்..

உக்ரைனில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு நடுவே நடந்த கொடூர சம்பவம்!

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி 11 மாதங்கள் ஆகி விட்டது. ஆனால் இன்னும் போர் முடிவுக்கு வந்தபாடில்லை. ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் வீரர்களும் போராடி வருகின்றனர். இதன் காரணமாக ரஷ்யா கைப்பற்றிய சில நகரங்களை உக்ரைன் படை மீண்டும் மீட்டது.   ரஷ்யா தொடர்ந்து ...

மேலும்..

“குருசெத கடன் வட்டி வீதம் அதிகரிப்பு – ஆசிரியர் சேவை சங்கம் எதிர்ப்பு!

அதிபர் – ஆசிரியர்களுக்கான குருசெத கடனுக்கான கடன் மற்றும் வட்டி தவணைகளை செலுத்தும் போது 9.5 சதவீதமாக இருந்த வட்டியை 15.5 சதவீதம் வரை அதிகரிக்க எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. ஊடகங்களுக்கு கருத்துரைத்துள்ள அந்த சங்கத்தின் ...

மேலும்..

தோல்வியடைந்த ஆட்சியை மாற்றியமைப்போம்! – புத்தாண்டில் சஜித் தெரிவிப்பு

“நாட்டின் தற்போதைய ஆட்சியை மீட்சியாக மாற்றுவதற்கான முன்னணி நடவடிக்கைகள் இந்த வருடத்துக்குள் எடுக்கப்பட வேண்டும் என நாங்கள் உறுதியாக நம்புகின்றோம். தோல்வியடைந்த ஆட்சியின் துன்பத்தை இந்நாட்டு மக்கள் இனியும் அனுபவிக்க முடியாது என்பதே யதார்த்தம்.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் ...

மேலும்..