ஓய்வு பெற்ற கல்முனை வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி சத்தார் எம்.பிர்தௌஸின் பணிநயப்பு விழா
கல்விப் பணியில் 33 மூன்று வருடங்களைக் கடந்து ஓய்வு பெற்ற கல்முனை வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி சத்தார் எம்.பிர்தௌஸின் பணிநயப்பு விழா மருதமுனை அல்-மனார் தேசிய பாடசாலையில் இடம்பெற்றது கல்முனை கல்வி வலய தமிழ் மொழி ஆசிரிய மையத்தின் ஏற்பாட்டில் ...
மேலும்..


















