நாவிதன்வெளி பிரதேச சபையின் 2023ம் ஆண்டுக்கான பாதீடு 04வது தடவையாக ஒத்திவைப்பு…

(சுமன்) நாவிதன்வெளி பிரதேச சபையின் 2023ம் ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கை நேற்றைய தினம் (29) சமர்ப்பிக்கப்படவிருந்த நிலையில் தவிசாளர் சுகயீனம் காரணமாக வரமுடியவில்லை எனத் திடீரென அறிவிப்பு விடுத்தமையால் சபையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. நாவிதன் வெளி பிரதேசசபையின் பாதீடு கடந்த 20ம் ...

மேலும்..

தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் சூழ்ச்சி – அநுரகுமார குற்றச்சாட்டு

ஏதேனும் குளறுபடிகளை செய்தேனும் தேர்தலை பிற்போடவே அரசாங்கம் முயற்சிக்கிறது. அதற்கான வாய்ப்புகள் இனியும் இருக்காது என தெரிவித்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, வெறும் 10 பில்லியன் ரூபாய்களை ஒதுக்க முடியாது என்றால், அடுத்த ஆண்டுக்காக 7,300 பில்லியன் ரூபாய்களை எவ்வாறு ...

மேலும்..

சீன அரிசி தொடர்பில் யாழில் பிரதி தூதுவர் வெளியிட்ட தகவல்

சீன நாட்டினால் வழங்கப்பட்ட அரிசி தொடர்பில் ஒரு சிலரால் வதந்தி மற்றும் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன என இலங்கைக்கான சீன பிரதித் தூதுவர் ஹூ வெய் தெரிவித்தார். சீன அரசின் நிவாரண அரிசி தொடர்பாக சமூக வலைத்தளங்களில் எழுப்பப்படும் விமர்சனங்கள் குறித்து யாழ்ப்பாணம் வந்த  இலங்கைக்கான ...

மேலும்..

மரணதண்டனை விதியுங்கள் -இராஜாங்க அமைச்சர் ஆவேசம்

பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பரவல் அதிகரித்துள்ளது என்பதை விஞ்ஞான ரீதியாக சுட்டிக்காட்ட வேண்டும். அதேபோல் பாடசாலை மாணவர்களை போதைப் பொருள் ஆபத்தில் இருந்து காப்பாற்ற பிரதான போதைப் பொருள் வியாபாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என சிறுவர் ...

மேலும்..

இரண்டு வயது குழந்தையின் மரணத்தை மறைத்த தந்தையும் மகளும் கைது!

நான்கு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இரண்டு வயது குழந்தையின் மரணத்தை மறைத்த தந்தையும் மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் பதுளையில் இடம்பெற்றுள்ளது. 4 வருடங்கள் தலைமறைவாகியிருந்த தந்தையும் மகளும் பதுளையில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.   குறித்த தந்தையும் அவரது மகளும் இருந்த வீட்டிற்கு ...

மேலும்..

பேனாவிற்கு பதிலாக விற்பனைக்கு வந்துள்ள குச்சிகள்

பேனா விலை உயர்வை அடுத்து தற்போது பேனாக்களில் பயன்படுத்தப்படும் கார்பன் குச்சிகளை தனித்தனியாக விற்பனை செய்யும் பணி தொடங்கியுள்ளது. சில பாடசாலை உபகரணங்களை விற்பனை செய்யும் கடைகளில் இப்போது இந்த குச்சிகள் சமூக ஊடகங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன, மேலும் இந்த ...

மேலும்..

மாமியாரிடம் 15 இலட்சத்தை திருடிய மருமகள் கைது

கணவரின் தாயாரிடம் இருந்து 15 இலட்சம் ரூபாவை திருடிய மருமகள்  திருடப்பட்ட பணத்தில் ஆறு இலட்சத்து முப்பதாயிரம் ரூபாவுடன்  கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர். அநுராதபுரம் வன்னியன் குளம் பகுதியில் வசிக்கும் 20 வயதுடைய யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். முறைப்பாட்டாளரின் மகன் அண்மையில் ...

மேலும்..

வாடகை வாகன சாரதி கொலை – மூவர் கைது

வாகன சாரதி ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு அவரது கார் திருடப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த காரின் சாரதி தாக்கப்பட்டு, கைகள் பின்னால் கட்டப்பட்டு, செய்தித்தாள் துண்டுகளை வாயில் திணித்து, ...

மேலும்..

ஒரு பஸ் டிரைவரால் ஜனாதிபதி ஆக முடியாதா?

மக்கள் எதிர்பார்த்த முறைமை மாற்றம் ஐக்கிய மக்கள் சக்தியினால் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அது சுகாதாரம் மற்றும் கல்வித் துறையை இலக்காகக் கொண்டு ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதாகவும், மக்களைக் காப்பாற்றுவதும், திருட்டை முறியடிப்பதும் இதில் மிக முக்கியமான பகுதியாகும் எனவும், இந்த திட்டத்திற்காக உழைக்க ...

மேலும்..

இந்திய பிரதமரின் தாயார் காலமானார்

உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் இந்திய பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 100. உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் ...

மேலும்..

மின் வெட்டு குறித்து சீனப் பிரதித் தூதுவர் கருத்து

இலங்கை மற்றும் சீனா நாடுகளுக்கிடையேயான நட்பு அரசாங்கத்துடன் மட்டுமல்ல இரு நாட்டு மக்களுக்கு இடையிலானது என இலங்கைக்கான சீனப் பிரதித் தூதுவர் ஹு வெய் தெரிவித்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் மின்தடை பொதுமக்கள் ...

மேலும்..

யாழ். தனியார் விடுதியொன்றில் நேற்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டு !

யாழ்ப்பாணம் – நல்லூர் கோவில் வீதியிலுள்ள தனியார் விடுதியொன்றுக்குள் நுழைந்த மர்ம கும்பல் நடத்திய வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் காயமடைந்தார். காயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று (29) இரவு 7.30 மணியளவில் மூன்று ...

மேலும்..

தெற்காசிய நாடுகளில் இலங்கை முதலிடம்?

உலக அறிவுச் சுட்டெண்ணில் இலங்கை 43.42 சதவீதத்துடன், 79 ஆம் இடத்தில் பதிவாகியுள்ளது. எனினும், தெற்காசிய நாடுகளில் இலங்கை முதலிடத்திலுள்ளது. 132 நாடுகளை உள்ளடக்கியதாக இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், 68.37 சதவீதத்துடன், அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. சுவிட்ஸர்லாந்து, சுவீடன், பின்லாந்து மற்றும் ...

மேலும்..

வாகன இலக்கத் தகடுகளில் மாகாணங்களைக் குறிக்கும் எழுத்துக்கள் இனி இல்லை

ஜனவரி 1, 2023க்குப் பின்னர் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களில் வாகன எண் தகடுகளில் மாகாணங்களைக் குறிக்கும் எழுத்துக்கள் இனி பயன்படுத்தப்படாது.

மேலும்..

பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் பீலே காலமானார்

உலகப் புகழ் பெற்ற கால்பந்தாட்ட வீரர் பீலே (82) பிரேசிலில் காலமானார்! தென்அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் பீலே (வயது 82). கடந்த ஆண்டு பீலேவுக்கு பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. இதன்பின்னர், அவருக்கு ...

மேலும்..