அநுராதபுரத்துக்கும் வவுனியாவுக்கும் இடையில் 5 மாதங்களுக்கு ரயில் சேவைகள் இடம்பெறாது
அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் 5 மாத காலத்துக்கு அநுராதபுரத்துக்கும் வவுனியாவுக்கும் இடையில் புகையிரத சேவைகள் இடம்பெறாது என போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (28) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், அபிவிருத்தி ...
மேலும்..


















