அநுராதபுரத்துக்கும் வவுனியாவுக்கும் இடையில் 5 மாதங்களுக்கு ரயில் சேவைகள் இடம்பெறாது

அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் 5 மாத காலத்துக்கு அநுராதபுரத்துக்கும் வவுனியாவுக்கும் இடையில் புகையிரத சேவைகள் இடம்பெறாது என போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (28) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், அபிவிருத்தி ...

மேலும்..

வேலைவாய்ப்பு மோசடி – டுபாய் சுத்தா கைது!

டுபாய் சுத்தா என அழைக்கப்படும் நிஸ்ஸங்க பிரியதர்ஷன கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணைப் பிரிவினரால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வேலை தேடுபவர்களை செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் வெளிநாடுகளுக்கு அனுப்பியதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை ...

மேலும்..

வௌிநாடு செல்பவர்களுக்கான அறிவிப்பு

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி முறையைப் பயன்படுத்துவதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெயர், வயது, இருப்பிடம் போன்ற தகவல்களை மாற்றி, போலியான அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டை தயாரித்து வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வதை தடுக்கும் வகையில் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ...

மேலும்..

சீனாவிலிருந்து இலங்கை வழியாக தமிழகம் சென்ற இருவருக்கு கொவிட்!

சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை சென்ற ஆறு வயது சிறுமி மற்றும் அவரது தாயாருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தாயும் மகளும் அதிகாரிகளால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து அவர்களின் கொவிட்-19 தொற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. சீனா மற்றும் பிற வெளிநாடுகளில் ...

மேலும்..

புளியந்தீவு ஆனைப்பந்தி ஆலயத்தில் வெகுசிறப்பாக இடம்பெற்ற விநாயகர் சஸ்டி கஜமுகா சூரன் வதம்…

மட்டக்களப்பு நகரில் புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்றான புளியந்தீவு ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்தில் விநாயகர் சஸ்டி விரத்தத்தை சிறப்பிக்கும் முகமாக ஆலய வரலாற்றில் முதன் முறையாக ஆனைமுகப் பெருமான் கஜமுகா சூரனை வதம் செய்யும் சூரசம்கார நிகழ்வு மிகவும் பக்தி ...

மேலும்..

மட்டக்களப்பு மாநகரசபையின் 2023ம் ஆண்டுக்கான பாதீடு 08 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்…

(சுமன்) மட்டக்களப்பு மாநகரசபையின் 2023ம் ஆன்டுக்கான பாதீடு சமர்ப்பிக்கும் விசேட அமர்வானது இன்றைய தினம் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது. இவ்விசேட சபை அமர்வில் மாநகர பிரதிமுதல்வர், மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர், மாநகர பிரதி முதல்வர், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர் ...

மேலும்..

யாழ் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்குப் பத்து மில்லியன் பெறுமதியான மருந்துகள் கனடியத் தமிழர்களால் நன்கொடை !

கனடியத் தமிழர்கள் பத்து மில்லியன் ரூபா பெறுமதியான உயிர் காக்கும் மருந்துகளைத் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர். கனடியத் தமிழர் பேரவை, ஆண்டு தோறும் நடாத்தும் நிதிசேர் நடை பவனி ஊடாகப் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடைகளை வழங்கி வருகின்றது. இலங்கையின் மோசமான ...

மேலும்..

தடைசெய்யப்பட்ட சிகரெட்டுக்களை வைத்திருந்த பெண் கைது-

பாறுக் ஷிஹான் சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட சிகரெட்டுக்களை தம்வசம் வைத்திருந்த பெண் சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் நிந்தவூர்  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடு  ஒன்றில்  சந்தேகத்திற்கிடமாக  சட்டவிரோத நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை அறிந்து    அங்கு சென்ற கல்முனை விசேட ...

மேலும்..

சினிமா இறுவெட்டு (சீடி) கடை என்ற போர்வையில் போதை தரும் மாவா விற்பனை-சந்தேக நபர் கைது

பாறுக் ஷிஹான் சினிமா இறுவெட்டு (சீடி) கடை என்ற போர்வையில் பல்கலைக்கழக மாணவர்கள் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து  போதை தரும் மாவா விற்பனையில்  சூட்சுமமாக  ஈடுபட்ட சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை  பொலிஸ் ...

மேலும்..

இலங்கையில் கொரோனா தொற்று தீவிரமடையும் ஆபத்து!

சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் மீண்டும் அதிகரித்துள்ளமை இலங்கை உட்பட ஏனைய நாடுகளையும் தாக்கக் கூடும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார். சில நாடுகளில் ...

மேலும்..

கொழும்பில் இன்று முதல் மலிவான விலையில் முட்டை…

கொழும்பு மற்றும் கம்பஹாவில் இன்று  (28) முதல் முட்டை 55 ரூபாய்க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. முட்டை விலையை குறைந்த விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பல முட்டை உற்பத்தியாளர் சங்கங்களுடன் கலந்துரையாடினார். இதன்போது ஒரு முட்டையை 55 ...

மேலும்..

பாகிஸ்தான் பெற்ற 438 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடும் நியூஸிலாந்து விக்கெட் இழப்பின்றி 165 ஓட்டங்கள்

கராச்சி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் முதலாவது இன்னிங்ஸில் குவித்த 438 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடிவரும் நியூஸிலாந்து 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 165 ஓட்டங்களைப் ...

மேலும்..

யாழ் குடாநாட்டு மக்களுக்கு எச்சரிக்கை தகவல்!

யாழ். மாவட்டத்தில் கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக யாழ். மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “கொவிட் தொற்றுக் காரணமாக மாகாணங்களுக்கு இடையில் ...

மேலும்..

சுற்றுலா பயணிகள் தொடர்பில் சீனா எடுத்துள்ள அதிரடி முடிவு!!

சீனாவில் அதிகரித்த கொரோனா தொற்றை அடுத்து வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கட்டாய தனிமைப்படுத்தலை எதிர்நோக்கி வந்தனர். இந்த நிலையில் சுற்றுலா பயணிகளின் தனிமைப்படுத்தலை முடிவுக்கு கொண்டுவர சீன அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி ...

மேலும்..

வெளிநாடொன்றிலிருந்து முதற்தடவையாக கட்டுநாயக்காவில் வந்து குவிந்த சுற்றுலா பயணிகள்!!

பொருளாதார நெருக்கடியால் இலங்கைக்கான பயணத்தை தவிர்த்த சுற்றுலா பயணிகள் அண்மைக்காலமாக நாடு ஓரளவு ஸ்திரமான நிலையை நோக்கி நகர்வதை அடுத்து தற்போது வருகை தர ஆரம்பித்துள்ளனர். அதன்படி 2022 டிசம்பர் 26 ஆம் திகதி வரையில் 701,331 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக ...

மேலும்..