பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தினால் தென்மராட்சியில் பல்வேறுபட்ட உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தினால் தென்மராட்சியில் பல்வேறுபட்ட உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன. பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியிலிருந்து தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மூன்று ஆலயங்கள் மற்றும் பாடசாலைக்கு நிதி மற்றும் கணினி உட்பட்ட உதவித்திட்டங்கள் ...

மேலும்..

அக்கரைப்பற்று பொலிஸாரால் 15 கிராம் கேரளா கஞ்சா மற்றும் ஒரு இலச்சத்து 72 ஆயிரம் ரூபா பணத்துடன் பிரபல கஞ்சா வியாபாரி ஒருவர் கைது!!

அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனை பிரதேசத்தில் உள்ள கஞ்சா வியாபாரி ஒருவரின் வீட்டை நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) இரவு முற்றுகையிட்ட பொலிசார் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 55 வயதுடைய பிரபல வியாபாரியை 15 கிராம் கேரளாகஞ்சா மற்றும் ஒரு ...

மேலும்..

இனப்பிரச்சனைக்கான விடயங்களில் யார் தலையிட வேண்டும் என்பதை தமிழ் மக்களே தீர்மானிப்பார்கள்-சுரேந்திரன் குருசுவாமி

இனப்பிரச்சினை விடயத்தில் கருத்து கூறுவதற்கு எரிக் சொல்ஹெய்முக்கு எவ்வித உரிமைகளும் இல்லை என தமிழீழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடையம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இனப்பிரச்சனைக்கான தீர்வு விடயங்களில் யார் ...

மேலும்..

மின் கட்டணத்தை உயர்த்த கூடாது என்றால் பல மணி நேரம் மின்வெட்டுக்கு பழகிக்கொள்ள வேண்டும் – அமைச்சர்

மின் கட்டணத்தை உயர்த்த கூடாது என்றால் நாளாந்த மின்வெட்டை மக்கள் எதிர்நோக்க வேண்டும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதன்படி தினமும் பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்ட வாழ்க்கை முறைக்கு மக்கள் மாறிக் கொள்ள வேண்டியிருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை எதிர்வரும் ...

மேலும்..

வரலாற்றை குறுகிய கண்ணோட்டத்தில் அணுகக் கூடாது – நரேந்திர மோடி…

நாட்டை வளா்ச்சியின் புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்ல வேண்டுமெனில் வரலாற்றை குறுகிய கண்ணோட்டத்தில் அணுகக் கூடாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். வரலாறு என்ற பெயரில் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும் நிகழ்வுகளே மக்களுக்குத் தொடா்ந்து கற்பிக்கப்பட்டன என்றும் சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும் வரலாற்றைத் தற்போதைய ...

மேலும்..

5 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம்!

நிலவும் பலத்த மழை காரணமாக 5 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் உள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது. கண்டி, குருநாகல், மாத்தளை, கேகாலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு நாளை காலை 8.30 மணி வரை மண்சரிவு எச்சரிக்கை ...

மேலும்..

கண்டி ரயில் நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது….

கடும் மழை காரணமாக கண்டி ரயில் நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, பிரிமத்தலாவ மற்றும் பேராதனை புகையிரத நிலையங்களுக்கு இடையிலும் நானுஓயா புகையிரத கடவைக்கு அருகிலும் மண் மேடுகள் சரிந்து வீழ்ந்துள்ளமையினால், மலையக புகையிரத சேவை தடைப்பட்டுள்ளது. நிலவும் சீரற்ற ...

மேலும்..

பெரியபோரதீவு பாரதி மகா வித்தியாலய மாணவர்களுக்கு இணைந்த கரங்களினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…

இணைந்த கரங்கள் அமைப்பினால் மட்/பட் பெரியபோரதீவு பாரதி மகா வித்தியாலய பாடசாலையில் கல்வி கற்கும் 70 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், மற்றும் புத்தகப்பை, பாதணிகள் வழங்கும் நிகழ்வானது 23/12/2022 காலை 10.30 மணியளவில் பாடசாலையின் அதிபர் திரு.கணபதிப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தலைமையில் பாடசாலையின் ...

மேலும்..

இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்த அறிவிப்பு

இறக்குமதி கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவது குறித்து எதிர்காலத்தில் பரிசீலிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர்,இதுவரை 795 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. தடை செய்யப்பட்ட பொருட்களுக்கு பதிலாக இந்நாட்டில் ...

மேலும்..

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 107 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் முக்கிய கோரிக்கை

நாட்டில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பான ஜனாதிபதி விசாரணைக் குழுவின் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 107 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் 31ஆம் ...

மேலும்..

பெற்ற தாயை இலங்கையில் தேடும் பிரான்ஸ் யுவதி

பிரான்ஸ் நாட்டில் ரோசி என்ற யுவதி இலங்கையில் தன்னை பெற்றெடுத்த தாயை தேடி தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வளர்ப்பு பிள்ளையாக தத்தெடுக்கப்பட்ட ரோசி கடந்த 1991 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.   இந்த இலங்கையில் தன்னை பெற்ற தாயை கண்டுபிடிக்க ...

மேலும்..

அபிவிருத்தியில் எங்களுடன் மோதிப்பாருங்கள் சஜீத் பகிரங்க சவால்…

சுவாச வேலைத்திட்டத்தின் கீழ் இன்றைய தினம் (24/12/2022) அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு நீரிழிவு நோய் பிரிவுக்கான இரத்த சுத்திக்கரிப்பு இயந்திரந்தினை வழங்கி வைக்கும் நிகழ்வானது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்தியஅத்தியட்சகர் டொக்டர்.ஜி.போல் ரொஷான் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றிய எதிர் ...

மேலும்..

எல்.பி.எல் தொடரில் 3 ஆவது முறையாக கிண்ணத்தை வென்றது ஜப்னா கிங்ஸ் அணி.

2022ஆம் ஆண்டுக்கான எல்.பி.எல் கிரிக்கெட் தொடரை ஜப்னா கிங்ஸ் அணி தனதாக்கியுள்ளது. தொடர்ந்து 3 ஆவது முறையாக எல்.பி.எல் கிண்ணத்தை வென்ற அணியாக ஜப்னா கிங்ஸ் அணி சாதனை படைத்துள்ளது.   கொழம்போ ஸ்டார்ஸ் அணியுடனான இன்றைய இறுதிப் போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் ...

மேலும்..

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் சிறைக்கைதிகள் விடுதலை

கிறிஸ்மஸ் பண்டிகைக்காக ஜனாதிபதியினால் வழங்கப்படும் விசேட பொது மன்னிப்பின் கீழ் சிறைக்கைதிகள் பலரை விடுதலை செய்ய சிறைச்சாலை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அரசியலமைப்பின் 34 ஆவது பிரிவின்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, சிறையிலுள்ள கைதிகளுக்கு இந்த சிறப்பு பொதுமன்னிப்பு வழங்கப்படுகிறது. இதன்படி, நாளை 25 ...

மேலும்..

யாழ்.நகர் வீதிகளில் துவிச்சக்கர வண்டிகளுக்கான தரிப்பிடக் கட்டணம் நீக்கம்

யாழ். நகர் பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகளுக்கு அறவிடப்பட்டு வந்த கட்டணங்கள் நேற்று(23) முதல் நீக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் அறிவித்துள்ளார். யாழ்.நகர் மத்தி பகுதிகளில் உள்ள வீதிகளில் வாகனங்களை நிறுத்துபவர்களிடமிருந்து வாகன தரிப்பிட கட்டணங்கள் அறவிட ஒப்பந்தக்காரர்களுக்கான ஒப்பந்தம் யாழ்.மாநகர ...

மேலும்..