பிரான்ஸில் வேலை தேடுவோருக்கான மகிழ்ச்சி தகவல்..! எளிதாகும் புலம்பெயர்தல் விதிகள்

பணியாளர்கள் தட்டுப்பாடு காரணமாக ஐரோப்பிய நாடுகள் சில புலம்பெயர்தல் விதிகளை எளிதாக்கிவருகின்றன. அந்த வரிசையில் பிரான்ஸைப் பொருத்தவரை புலம்பெயர்தல் விடயத்தில் மிகவும் கண்டிப்பாக இருக்கும். ஆனால், பணியாளர் தட்டுப்பாடு காரணமாக பிரான்ஸும் தனது புலம்பெயர்தல் விதிகளை எளிதாக்கும் முயற்சியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   புகலிடக்கோரிக்கையாளர்கள் எளிதில் பிரான்ஸில் வேலைவாய்ப்பைப் ...

மேலும்..

ஒரு காலமும் எமது நாட்டை இந்த அரசாங்கத்தால் மீட்டெடுக்க முடியாது..! – சரத் பொன்சேகா

வங்குரோத்து அடைந்துள்ள எமது நாட்டை இந்த அரசாங்கத்தால் மீட்டெடுக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “இந்த அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் வரைக்கும் நாட்டுக்கு மீட்சி இல்லை.எமது நாடு வங்குரோத்து அடைந்த ...

மேலும்..

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கால்நடை வைத்தியர் கைது; மட்டக்களப்பில் சம்பவம்!

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் மிருக வைத்திய அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு - கரடியனாறு, கால்நடைவள திணைக்களத்தில் பணியாற்றும் மிருக வைத்திய அதிகாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளே குறித்த வைத்தியரை கைது செய்துள்ளனர். இழுப்படிச்சேனை எனும் இடத்தில் உள்ள ...

மேலும்..

மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்தப்பட்ட விபசார விடுதி சுற்றிவளைப்பு!!

கண்டி பேராதனை வீதியில் உள்ள முன்னணி ஆண்கள் பாடசாலைக்கு அருகில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்தப்பட்ட விபசார விடுதியை சுற்றிவளைத்த விசேட காவல்துறையினர் மூன்று இளம் பெண்களையும் அதன் முகாமையாளரையும் கைது செய்துள்ளனர். மத்திய மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா ...

மேலும்..

பாரம்பரிய அரசியலில் இருந்து விலகி தார்மீக பொறுப்பை நிறைவேற்றுங்கள் – ஜனாதிபதி

அரசாங்கத்தின் மீதுள்ள அனைத்துப் பொறுப்புக்களையும் கைவிட்டு, அடுத்த தேர்தலில் அதிகாரத்தைக் கைப்பற்றும் பாரம்பரிய அரசியல் முறைகளை புறந்தள்ளிவிட்டு, நாட்டுக்கான தார்மீகப் பொறுப்பை நிறைவேற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலையேற்றம் காரணமாக இன்று ...

மேலும்..

நெல் அறுவடைக்கு இலவச எரிபொருள் !

இந்த பருவத்தில் நெல் அறுவடைக்கு தேவையான எரிபொருளை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அறுவடை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதும் எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவல்கள் உரிய திணைக்களங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ...

மேலும்..

உடல் உறுப்புத் தானம்: விமானப் படை, சுகாதார அமைச்சு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கை விமானப்படை மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவை பட்டய விமான ஒப்பந்தத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன. விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜானக ஸ்ரீ சந்திரகுப்த ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். சுகாதார அமைச்சின் வேண்டுகோளுக்கு ...

மேலும்..

அஸ்பிரின் மாத்திரைக்கு தட்டுப்பாடு

மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும் அஸ்பிரின் போன்ற அவசரகால மருந்துகள் மற்றும் ஒவ்வொரு வகை மருந்துப் பொருட்களுக்கும் பாரிய தட்டுப்பாடு நிலவுவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. தற்போதைய பற்றாக்குறையுடன் பல நோயாளிகள் பாரிய அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக ...

மேலும்..

சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களை பதிவிட்டு கப்பம் பெற்ற சிறுவர்கள் பொலிசாரல் கைது -சம்மாந்துறையில் சம்பவம்

சம்மாந்துறை பிரதேசத்தில் முகப்புத்தகம் மூலம் நபர்களை நடத்தை கெட்டவர்கள் ,போதை பொருள் பாவனை மற்றும் விற்பனை செய்பவர்கள் என்று தவறான செய்திகளை பதிவு செய்து விட்டு பாதிக்கப்பட்டவர்களை தொடர்பு கொண்டு தங்களது தொழில் நுட்பத்தால் நீக்கி தருவதாக கூறி ஏமாற் பணம் ...

மேலும்..

உணவுப் பிரச்சினையில் நுவரெலியாவின் 46 வைத்தியசாலைகள்

மத்திய மாகாண சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் நுவரெலியா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்துக்குட்பட்ட 46 ஆதார வைத்தியசாலைகள் மற்றும் பிராந்திய வைத்தியசாலைகளுக்கு தினசரி உணவுப் பொருட்களை வழங்கும் ஒப்பந்ததாரர்களுக்கு பணம் செலுத்தாமையால் சுமார் இரண்டு மாதங்களாக அந்த மருத்துவமனைகளுக்கு ...

மேலும்..

பார்ட்டிகளை தவிர்த்திடுங்கள்: அருகில் உள்ள ஒரு ஏழை வீட்டிற்கு உணவு கொடுங்கள்: கார்டினல் வேண்டுகோள்

ஊடக அறிக்கையின்படி, இந்த நாட்டில் 6.1 மில்லியன் மக்கள் பசியுடன் உள்ளனர். நாடு இப்படிச் சிதைந்து கிடக்கும் போது, கிறிஸ்துமஸ் பண்டிகையை நாம் மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியாது. ஆட்சியாளர்களின் மோசமான நடத்தையின் விளைவாகவே இந்த நாட்டிற்கு நேர்ந்துள்ளது. அவர்கள் உணவுக்காக உலக ...

மேலும்..

கதிரேசன் கோயிலில் காணப்பட்ட 6 கோடி பெறுமதியுள்ள தங்க வைர நகைகள் வெள்ளி பூஜை பாத்திரங்கள் எங்கே- என யாழ் மாநகர சபை உறுப்பினர் தனேந்திரன் கேள்வி!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியிலுள்ள கதிரேசன் கோயிலில் காணப்பட்ட 6 கோடி ரூபாவுக்கு மேல் பெறுமதியுள்ள தங்க வைர நகைகள் வெள்ளி பூஜை பாத்திரங்கள் எங்கே என கேள்வியெழுப்பிய யாழ் மாநகர சபை உறுப்பினர் தனேந்திரன், 25 வருடங்களாக பொது கூட்டம் கூட்டாமல் ஆலயத்தை வைத்திருப்பதன் ...

மேலும்..

28,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் நாட்டை வந்தடைவு

28,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்துடன் மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது. இந்தக் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்திக்கு வந்ததாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும்..

போதைப்பொருள் சோதனை! மாணவர் உட்பட்ட 47 பேர் கைது!

மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு அருகில் நேற்று மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சோதனையின் போது மிரிஹானவில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் 17 வயதுடைய பாடசாலை மாணவர் உட்பட 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தில் உள்ள 149 பாடசாலைகளுக்கு அருகாமையில் நேற்று ...

மேலும்..

திருகோணமலையில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது

திருகோணமலை ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒரு தொகை வெடிபொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து நேற்று மாலை குறித்த வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 47 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ஈச்சிலம்பற்று விசேட புலனாய்வு ...

மேலும்..