கைதடி பொது நூலகத்திற்கு தேசிய விருது வழங்கி வைக்கப்பட்டது.

சாவகச்சேரி நிருபர் 2022ஆம் ஆண்டிற்கான தேசிய வாசிப்பு மாத நிகழ்வில் கைதடி பொது நூலகத்திற்கு தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில் வாசிப்பை ஊக்குவிக்கும் முகமாக சிறந்த செயற்பாடுகளை முன்னெடுத்தமைக்காக அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற தேசிய வாசிப்பு மாத நிகழ்வில் விருது ...

மேலும்..

நான்கு இந்திய மீனவர்கள் பருத்தித்துறையில் கைது!

யாழ்.பருத்தத்துறை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த நான்கு இந்திய மீனவர்களையும், அவர்கள் பயணித்த ஒரு நாட்டுப் படகையும் பிடித்து பருத்தித்துறை மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (29) அதிகாலையில் இடம்பெற்றுள்ளது. தமிழ் நாட்டைச் சேர்ந்த 4 மீனவர்கள் நாட்டுப்புறப் படகொன்றில் ...

மேலும்..

திருவெம்பாவை திருப்பள்ளி எழுச்சி 2ம் நாள் ஊர்வலம்..

"திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசத்துக்கும் உருவாரர்"எனும் மாணிக்கவாசகர் பெருமானின் கருத்துக்கிணங்க திருவெம்பாவை திருப்பள்ளி எழுச்சி 2ம் நாள் ஊர்வலமானது ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் இருந்து முருகன் தேவஸ்தானத்தை வந்தடைந்தது அத்துடன் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு இடம்பெற்று நிகழ்வு இனிதே நிறைவு ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 29 டிசம்பர் 2022

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! தாய்வழி உறவில் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக் கும். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக ...

மேலும்..

அம்பேவெல பண்ணைக்கு 30 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை

கைவிடப்பட்ட 30 ஏக்கர் காணியை உடனடியாக அம்பேவெல பண்ணைக்கு விடுவிக்குமாறு நுவரெலியா மாவட்ட செயலாளர் மற்றும் ஆணையாளருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். அம்பேவெல பண்ணையை அண்மித்துள்ள காணிகளை பசுக்களின் நாளாந்த மேய்ச்சல் நிலமாக அபிவிருத்தி செய்வதற்காக வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை ...

மேலும்..

அரசு ஊழியர்களுக்கு விடுமுறை கொடுப்பனவு

அனைத்து அரசு நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு விடுமுறை அலவன்ஸ்களை வழங்கலாம் என்று திறைசேரியின் செயலர் கே.எம். மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார். அனைத்து அமைச்சுகள், அரசு கூட்டுத்தாபனங்கள், சட்டப்பூர்வ நிறுவனங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோருக்கு சிறப்பு ...

மேலும்..

சில அரசியல்வாதிகளும், பொலிஸாரும் போதைப்பொருள் விற்பனைக்கு ஆதரவளிக்கின்றனர் -நீதியமைச்சர்

கைதிகள் செய்த குற்றமோ அல்லது குற்றமோ எதுவாக இருந்தாலும், சிறைச்சாலை அதிகாரிகள் கைதிகளின் கண்ணியத்தை பாதுகாக்க பாடுபட வேண்டும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சில சந்தர்ப்பங்களில் சிறிய பின்னடைவுகள் ஏற்பட்டால், சிறைச்சாலைகள் திணைக்களம் கைதிகளின் உரிமைகளை சிறந்த முறையில் பாதுகாக்கும் ...

மேலும்..

தற்போதைய நிலக்கரி கையிருப்பு நுரைச்சோலையின் இரண்டு மின்பிறப்பாக்கிகளையும் ஜனவரி 8 வரை இயக்க போதுமானது

நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டு மின் உற்பத்தி இயந்திரங்களை ஜனவரி 8 ஆம் திகதி வரை இயக்குவதற்கு தற்போதுள்ள நிலக்கரி கையிருப்பு போதுமானது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் ...

மேலும்..

இந்த வகையான கைப்பேசிகளில் இனி வட்ஸ்அப் இயங்காது!

மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான உடனடி தகவல் பரிமாறல் செயலியான வட்ஸ்அப் (WhatsApp) எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் Apple மற்றும் Samsung உள்ளிட்டவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில திறன்பேசிகளுக்கான ஆதரவை நிறுத்த தீர்மானித்துள்ளது. வழக்கற்றுப் போன, பழைய அல்லது காலாவதியான இயக்க முறைமைகளில் இயங்கும் திறன்பேசிகளுக்கான வட்ஸ்அப் ஆதரவை ...

மேலும்..

யாழில் 75 வது சுதந்திர தின நிகழ்வு; ஜனாதிபதி ரணில் பங்கேற்பார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலோடு தேசிய ரீதியிலான 75 வது சுதந்திரதின  கொண்டாட்டம் யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தில் இடம் பெற உள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இலட்சுமணன் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.   75 ஆவது சுதந்திர தின நிகழ்வு தொடர்பில்   ஜனாதிபதியின் ...

மேலும்..

மகஜன சம்பத லொத்தர் சீட்டிழுப்பில் 20 இலட்சம் ரூபாவை வெற்றிகொண்ட புதுக்குடியிருப்பு வாசி

முல்லைத்தீவு மாவட்டத்தின் தேசிய லொத்தர்சபையினால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் ஊடாக லொத்தர்சீட்டுக்கள் விற்பனையாகி வருகின்றன. புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் அமைந்துள்ள லொத்தர் விற்பனை முகவரிடம் நாளாந்தம் லொத்தர் சீட்டுகளை வாங்கிவரும் வாடிக்கையாளர் ஒருவருக்கு அதிர்ஷ்ட சீட்டிழுப்பில் இருபது இலட்சம் ரூபா விழுந்துள்ளது. கடந்த 23.12.2022 திகதிக்கான ...

மேலும்..

இலங்கையர்கள் உட்பட 27 வெளிநாட்டவர்கள் ருமேனியாவில் கைது!

இலங்கை, பங்களாதேஷ், எரித்திரியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 27 புலம்பெயர்ந்தோர் ருமேனியாவின் அராட் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அவர்கள் சட்டவிரோதமாக எல்லையை கடந்து ஹங்கேரிக்கு செல்லும் நோக்கில் புடவைத் துணிகள் மற்றும் உலோக கம்பிகள் ஏற்றப்பட்ட ...

மேலும்..

உருளைக்கிழங்கு, காய்கறி, தேயிலை தோட்டங்களுக்கு இரண்டு வாரங்களில் விசேட உரங்கள்

உருளைக்கிழங்கு பயிர்ச்செய்கை மற்றும் தேயிலைத் தோட்டங்களுக்கு இரண்டு வகையான விசேட உரங்களை ஒரு வாரத்திற்குள் உற்பத்தி செய்யுமாறு இலங்கை உரக் கம்பனி மற்றும் கொழும்பு கொமர்ஷல் உர லிமிட்டெட் நிறுவனத்திற்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார். இதன்படி, உருளைக்கிழங்கு மற்றும் ...

மேலும்..

கிளிநொச்சி புதிய பஸ் நிலையம் விரைவில் மக்களிடம் கையளிக்கப்படும் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள கிளிநொச்சி புதிய பேருந்து நிலையம் விரைவில் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. இது தொடர்பான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இந்தப் பேருந்து நிலையத்தின் நிர்மாணப் பணிகளுக்காக செலவிடப்பட்ட ...

மேலும்..

அனைத்து நெல் விவசாயிகளுக்கும் USAID மூலம் 2023 இல் இலவச TSP உரம்

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO), சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவரமைப்பின் (USAID) நிதியுதவியுடன், இலங்கையிலுள்ள அனைத்து நெல் விவசாயிகளுக்கும் 36,000 மெட்ரிக் தொன் டிரிபிள் சூப்பர் பொஸ்பேட் (TSP) உரத்தை அமைச்சின் ஊடாக விவசாய ...

மேலும்..