மது போதையில் குழப்பம் விளைவித்த காவல்துறை உத்தியோகஸ்தர் கைது..

கொழும்பு காலிமுகத்திடலில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற நிகழ்ச்சியின் போது போதையில் மேடையில் ஏறி தவறாக நடந்துக்கொண்ட காவல்துறை உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளார். மேடையில் ஏறி குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்துக்கொண்ட காவல்துறை உத்தியோகஸ்தரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர மேற்கொண்ட முயற்சியின் போது ...

மேலும்..

14ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்களை அரசாங்கம் கையகப்படுத்தி விவசாயம் செய்யத் தீர்மானம்

14,000 ஏக்கர் தரிசு வயல் நிலங்களை கையகப்படுத்தி அடுத்த ஆண்டு விவசாயம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய அபிவிருத்தி திணைக்களத்துக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதன்படி, மாத்தளை, நுவரெலியா, வவுனியா, குருநாகல், மன்னார், ...

மேலும்..

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஆயுதங்களுடன் அமெரிக்கர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அமெரிக்கப் பிரஜை ஒருவர் துப்பாக்கி ரவைகள் மற்றும் மகசீன் என்பவற்றை வைத்திருந்ததாக அங்கு வைத்து விமானப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த அமெரிக்கர் நேற்றிரவு (28) கைது செய்யப்பட்டதாக விமான நிலைய பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேகநபரான அமெரிக்க ...

மேலும்..

2022 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வினாத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம்

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் வினாத்தாள் மதிப்பீட்டு பணி நடைபெற்று வருவதாக தேர்வுத் துறை தெரிவித்துள்ளது. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை டிசம்பர் 18 ஆம் திகதி முடிவடைந்தது. 2022 புலமைப்பரிசில் பரீட்சை ...

மேலும்..

சாவகச்சேரி இந்து கல்லூரிக்கு சீன பதில் தூதர் விஜயம்!

வட பகுதிக்கு வருகை தந்துள்ள சீன பதில் தூதுவர் ஹூ வோய், தலைமையிலான குழுவினர் யா/ சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு விஜயம் செய்து கல்லூரிக்கான உதவித்திட்டங்களை வழங்கி வைத்தனர். பாடசாலைக்கு இன்று(29) காலையில் வருகை தந்த சீன பதில் தூதுவர் தலைமையிலான குழுவினர் ...

மேலும்..

யாழ். காரைநகரில் கடலாமை இறைச்சியுடன் பொலிஸாரிடம் சிக்கிய ஐவர்!

யாழ். ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் – முல்லைப்புலவு பகுதியில் கடலாமை இறைச்சியுடன் ஐவர் நேற்று கைது செய்யப்பட்டனர். ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில், களபூமி காவலரண் பொலிஸாரினால் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அவர்களிடமிருந்து 25 கிலோ கடலாமை இறைச்சி ...

மேலும்..

அனைத்து மாணவர்களும் தரமான கல்வியைப் பெற வேண்டும் -சுசில் பிரேமஜயந்த

வெற்றிகரமான மனித வளத்தை உருவாக்குவதற்கு தரமான கல்வி வாய்ப்புகளை அனைத்து பிள்ளைகளுக்கும் பாடசாலை முறை ஊடாக வழங்க வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார் எதிர்காலத்தில் பாடசாலைகளை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்துவது ...

மேலும்..

விவசாயிகளுக்கு இன்று முதல் நிதியுதவி-மஹிந்த அமரவீர

பெரும் போகத்தில் ஏற்பட்ட பயிர் சேதங்களை கருத்திற்கொண்டு விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் வேலைத்திட்டம் இன்று (29) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கடந்த பெரும் போகத்தில் நெற்பயிர் செய்த 1.2 மில்லியன் விவசாயக் குடும்பங்களுக்கு பெரும் போகத்தில் பயிர் ...

மேலும்..

விசேட டெங்கு ஒழிப்பு தினங்கள் பிரகடனம்

நாளை (30) மற்றும் நாளை மறுதினம் (31) ஆகிய தினங்களை விசேட டெங்கு ஒழிப்பு தினங்களாக பிரகடனப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. கடந்த 04 வாரங்களில் நாடளாவிய ரீதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் துரித அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த டெங்கு ...

மேலும்..

முகநூலில் சொக்லேட் விளம்பரம் செய்து பண மோசடி செய்த மாணவியும் மாணவனும் கைது

முகநூலில் சொக்லேட் விளம்பரம் செய்து ஐந்து இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த பாடசாலை மாணவி ஒருவரை கிருலப்பனை பொலிஸார் கைது செய்துள்ளனர். பலவிதமான சொக்லேட்டுகளை விற்பதாக ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்துள்ளார். அதன்படி, விண்ணப்பித்தவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு இந்த மோசடி செய்தது ...

மேலும்..

ஒரே நாளில் 30 ஆயிரம் பேர் ஓய்வு!

எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்குள் 30,000 அரச ஊழியர்கள் ஓய்வுபெறவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இவ்வளவு பேர் ஓய்வு பெற்றாலும் அரச சேவையில் வீழ்ச்சி ஏற்படாது என இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். அதன்படி ...

மேலும்..

இன்றைய மின்வெட்டு விபரம்..

இன்று (28) முதல் இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, ABCDEFGHIJKLPQRSTUVW குழுக்கள் பகலில் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுலில் இருக்கும் ...

மேலும்..

மேலும் 1 மில்லியன் கொள்கலன்களை கையாளும் வகையில் ஜெயா கொள்கலன் முனையம் விரிவாக்கப்படுகிறது

தற்போதைய விரிவாக்கத் திட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து கொழும்பு துறைமுகத்தில் உள்ள ஜெயா கொள்கலன் முனையத்தில் மேலும் 1 மில்லியன் கொள்கலன்களைக் கையாள முடியும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. ஜெயா கொள்கலன் முனையம் 1,380 மீற்றர் நீளத்திற்கு ...

மேலும்..

பௌத்த, பாலி பல்கலைக்கழகம் இரண்டு வாரங்களுக்குள் மீண்டும் திறக்கப்படும்

பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்படுமென எதிர்பார்ப்பதாக பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் நெலுவே சுமனவன்ச தேரர் தெரிவித்துள்ளார். பௌத்த மற்றும் பாலி ...

மேலும்..

ஜனவரி இறுதி வாரம் கறுப்பு போராட்ட வாரமாக பிரகடனம்-அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

அரசாங்கத்தின் தன்னிச்சையான வரி திருத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஜனவரி இறுதி வாரத்தை கறுப்பு போராட்ட வாரமாக பிரகடனப்படுத்தவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியைக் கருத்திற் கொண்டு அதிக வரிகளை அறவிட அரசாங்கம் தீர்மானித்ததன் காரணமாக ...

மேலும்..