மது போதையில் குழப்பம் விளைவித்த காவல்துறை உத்தியோகஸ்தர் கைது..
கொழும்பு காலிமுகத்திடலில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற நிகழ்ச்சியின் போது போதையில் மேடையில் ஏறி தவறாக நடந்துக்கொண்ட காவல்துறை உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளார். மேடையில் ஏறி குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்துக்கொண்ட காவல்துறை உத்தியோகஸ்தரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர மேற்கொண்ட முயற்சியின் போது ...
மேலும்..


















