டிச.26ஆம் திகதி கடவுசீட்டு பெற விண்ணப்பித்தவர்களுக்கு விசேட அறிவித்தல்

கடவுசீட்டு பெற்றுக்கொள்வதற்காக எதிர்வரும் திங்கட்கிழமை 26ஆம் திகதிக்கு நேரம் வழங்கப்பட்ட அனைத்து விண்ணப்பதாரிகளுக்கும் அந்த வாரத்தில் எஞ்சிய 04 தினங்களில் ஒரு தினம் மற்றும் நேரம் வழங்கப்படுமென குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள நிர்வாக ஆணையாளர் ஹர்ஷ அலுக்பிடிய தெரிவித்துள்ளார். எதிர்வரும் ...

மேலும்..

வேட்புமனுத்தாக்கல் அறிவிப்பு ஜனவரி 5ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு அறிவிப்பை ஜனவரி 5ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (23) தீர்மானித்துள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று காலை தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்றதுடன், இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக, ...

மேலும்..

வெலிக்கடை சிறைக் கைதிகளின் கிறிஸ்துமஸ் கரோல்

வெலிக்கடை சிறைச்சாலை கல்வி நிலையத்தில் நடைபெற்ற வெலிக்கடை சிறைக் கைதிகளின் கிறிஸ்துமஸ் கரோல் பாடல் நிகழ்ச்சியில் கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தேரர் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார் இந்த நிகழ்ச்சி கைதிகளின் இசை மற்றும் கரோல்களைக் கொண்டிருந்தது. சிறைச்சாலைகளில் இவ்வாறான திட்டங்களை ...

மேலும்..

கூட்டத்துக்கு தாமதமாக வந்து சர்ச்சையில் சிக்கிய இராஜாங்க அமைச்சர்

இலங்கை அமைச்சர்கள் கூட்டங்களுக்கு தாமதமாக வந்ததாக கொரிய அதிகாரி ஒருவர் கடுமையாக விமர்சித்ததை அடுத்து, சமூக ஊடகங்களில் தமக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், காணொளி பகிரப்பட்டு வருவதாகக் கூறி, குற்றப்புலனாய்வுத்துறைக்கு செல்லவுள்ளதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் கூறியிருந்தபோதும், ...

மேலும்..

டிச. 01-20 திகதிக்குள் 50,000 சுற்றுலாப் பயணிகளின் வருகை

டிசம்பர் மாதத்தின் முதல் 20 நாட்களுக்கு இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை 50,000 ஐத் தாண்டியுள்ளது, இது சுற்றுலா நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது. டிசம்பர் 01 முதல் 20 வரையான காலப்பகுதியில், மொத்தமாக 50,375 சர்வதேச பார்வையாளர்கள் நாட்டிற்குள் பிரவேசித்துள்ளதாக இலங்கை ...

மேலும்..

விளையாட்டு பொருட்களுக்குள் வைத்து கடத்தி வரப்பட்ட ரூ. 100 மில்லியன் பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

சிறுவர் விளையாட்டு பொருட்களுக்குள் வைத்து கடத்தி வரப்பட்ட ரூ. 100 மில்லியன் பெறுமதியான போதைப்பொருட்களை இலங்கை சுங்கம், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (PNB) இணைந்து கைப்பற்றப்பற்றியுள்ளன. அதன்படி, கடந்த சில வாரங்களாக யாரும் கோராத பல பார்சல்களை இலங்கை சுங்கம், பொலிஸ் ...

மேலும்..

சில்வர் ஸ்பிரிட் சொகுசுக் கப்பல் கொழும்பை வந்தடைந்தது..

சில்வர் ஸ்பிரிட் எனும் பயணிகள் சொகுசுக் கப்பல் நேற்று (23) கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது. குறித்த கப்பலானது எதிர்வரும் செப்டெம்பர் 26 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்தை நோக்கிப் பயணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 648 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய இந்தக் கப்பலில் பயணிக்கும் பயணிகள் ...

மேலும்..

நோயாளர் காவு வண்டியுடன் மோதி ஒருவர் பலி

நோயாளரை ஏற்றி பயணித்த நோயாளர் காவு வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று பிற்பகல் 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் A9 வீதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. மல்லாவியிலிருந்து ...

மேலும்..

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்மாதிரியான சமுதாய சமையலறைத் திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது..

நாட்டின் பொருளாதார நிலை மந்தகதியான நேரத்தில்  யாழ்ப்பாண பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் போதியளவு உணவு வசதியை பெறுவதில் நெருக்கடியை எதிர்கொண்டனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சில விரைவுயாளர்களின் பங்களிப்புடன் ஆரம்பித்த திட்டம் மாணவர்களின் ஒத்துழைப்புடன் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. திங்கள் முதல் வெள்ளி ...

மேலும்..

முதியோர்கள் இலவசமாக இன்று மிருகக்காட்சிசாலையை பார்வையிட வாய்ப்பு

தெஹிவளை மிருகக்காட்சிசாலையை முதியோர்கள் இலவசமாக பார்வையிடுவதற்கு இன்று (24) வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தேசிய விலங்கியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் பாடசாலை மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டதாக அதன் பணிப்பாளர் தெரிவித்தார். இந்த நாட்களில் மிருகக்காட்சிசாலையின் சுற்றுச்சூழல் கல்வி கண்காட்சியுடன் இணைந்து பள்ளி மாணவர்கள் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 24 டிசம்பர் 2022

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும். தெய்வப் பணிகளில் ஈடு படுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும். உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சிறுசிறு பிரச்னைகள் ...

மேலும்..

கனடாவில் முதியவர் ஒருவரை கத்தியால் குத்தி கொன்ற 8 பதின்ம வயது சிறுமிகள்!

கனடாவில் சமூக ஊடகத்தின் மூலமாக ஏற்பட்ட தொடர்பில் சந்தித்த முதியவரை வாக்குவாதம் முற்றியதில் கத்தியால் குத்தி கொன்ற 8 பதின்ம வயது  சிறுமிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.   ரொறன்ரோவில் ரயில் நிலையம் அருகே மக்கள் கூடும் சந்தை பகுதியில் 59 வயது முதியவர் ஒருவரை ...

மேலும்..

தென்மராட்சிப் பிரதேச பண்பாட்டுப் பெருவிழா.

சாவகச்சேரி நிருபர் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம்,தென்மராட்சிப் பிரதேச செயலக கலாசார பேரவை மற்றும் சாவகச்சேரி கலாசார மன்றம் ஆகியன இணைந்து நடத்திய தென்மராட்சிப் பிரதேச பண்பாட்டுப் பெருவிழா 19/12 திங்கட்கிழமை பிற்பகல் சாவகச்சேரி கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. தென்மராட்சிப் பிரதேச செயலர் திருமதி ...

மேலும்..

புதிய நெறிமுறை ஆலோசகரை நியமித்த பிரதமர் ரிஷி சுனக்!

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்(Rishi Sunak) ஒரு வழியாக தனது புதிய நெறிமுறை ஆலோசகரை நியமித்துள்ளார். புதிய நெறிமுறை ஆலோசகரை நியமிக்க பிரதமர் ரிஷி சுனக்(Rishi Sunak) அதிக காலம் எடுத்துக் கொள்வதாக சர்ச்சையை எதிர்கொண்டார். இந்த நிலையில் இரண்டு மாத காலத்திற்கு ...

மேலும்..

திருமணத்திற்கு முன்பே காதலருடன் லிவ் இன் டூ கெதர்! விமர்சகர்களுக்கு தீனி போட்ட நடிகையின் புகைப்படம்

பிரபல நடிகை ஸ்ருதி ஹாசன்தன்னுடைய காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உட்பட அனைத்து திரையுலகிலும் உலக நாயகனாக விளங்கும் கமல் ஹாசனின் மூத்த மகள் தான் ஸ்ருதி ஹாசன். இவர் தமிழ் சினிமாவில்சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படத்தில் மூலம் பிரபலமானவர். இதனை ...

மேலும்..