டிச.26ஆம் திகதி கடவுசீட்டு பெற விண்ணப்பித்தவர்களுக்கு விசேட அறிவித்தல்
கடவுசீட்டு பெற்றுக்கொள்வதற்காக எதிர்வரும் திங்கட்கிழமை 26ஆம் திகதிக்கு நேரம் வழங்கப்பட்ட அனைத்து விண்ணப்பதாரிகளுக்கும் அந்த வாரத்தில் எஞ்சிய 04 தினங்களில் ஒரு தினம் மற்றும் நேரம் வழங்கப்படுமென குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள நிர்வாக ஆணையாளர் ஹர்ஷ அலுக்பிடிய தெரிவித்துள்ளார். எதிர்வரும் ...
மேலும்..


















