மருந்துகள் தட்டுப்பாடு -சத்திர சிகிச்சைகளை மட்டுப்படுத்த உத்தரவு

நாடு முழுவதிலும் உள்ள முக்கியமான மருத்துவமனைகளில் மருந்துகள் மற்றும் உபகரணங்களின் கடுமையான தட்டுப்பாடு காரணமாக, தினசரி செய்ய திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட வேண்டியுள்ளது. இவ்வாறான சத்திரசிகிச்சைகளை மட்டுப்படுத்த அல்லது ஒத்திவைக்குமாறு விசேட வைத்தியர்களுக்கு அறிவித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.   வலிநிவாரணிகள், ...

மேலும்..

அரச ஊழியர்களுக்கு விழுந்த பேரிடி – கொடுப்பனவுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

அரசாங்க ஊழியர்களுக்கு சேமிக்கப்பட்ட விடுமுறை நாட்களுக்கான கொடுப்பனவு மற்றும் மேலதிக கொடுப்பனவு வழங்கப்படுவது தொடர்பில் சுற்றிக்கை வெளியிடப்பட்டுள்ளது. திறைசேறி செயலாளர் கே.எம்.மகிந்த சிறிவர்தனவின் கையொப்பத்துடன் இந்த சுற்றறிக்கைகள் நேற்றைய தினம் (21.12.2022) வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி அரச ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு மற்றும் கொடுப்பனவுகள் வழங்குவதை கட்டுப்படுத்துமாறு ...

மேலும்..

மெய் வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் யாழ் சிறைச்சாலைக்கும் பெருமை சேர்த்த வீரர்களை வரவேற்கும் நிகழ்வு யாழ் சிறைச்சாலையில் இடம்பெற்றது.

அரச திணைக்களங்களுக்கு இடையிலான மெய் வல்லுனர் விளையாட்டுப் போட்டி நிகழ்வில் பங்குபற்றி சிறைச்சாலை திணைக்களத்திற்காக அதிக பதக்கங்களை பெற்று திணைக்களத்தையே பெருமைபெற வைத்த எமது யாழ் சிறைச்சாலையின் வீரர்களான C. Q யூட் பீரிஸ் உயரம் பாய்தல் போட்டியில் 2ம்இடம் வெள்ளி ...

மேலும்..

போதைப்பொருள் பாவிப்போரை பரிசோதிக்க அதிநவீன உபகரணம்!

போதைப்பொருள் பாவித்து வாகனம் ஓட்டுபவர்களை அடையாளம் காண நவீன தொழிநுட்ப உபகரணங்கள் மூலம் சோதனைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. இதற்கமைய காவல்துறை மா அதிபரின் பணிப்புரையின் பேரில் போதையில் வாகனம் செலுத்தும் நபர்களை கைது செய்வதற்கும் அவர்களுக்கு எதிராக சட்டத்தை ...

மேலும்..

சீனாவிடம்பணம் கேட்கும் கிழக்கு மாகாண ஆளுநர்

இலவச அரிசியை வழங்குவதற்குப் பதிலாக, எதிர்வரும் பெரும்போகம் மற்றும் முந்திய பருவத்தில் விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை, நெல் சந்தைப்படுத்தல் சபை ஊடாக கொள்வனவு செய்வதற்கு நிதியுதவி வழங்குமாறு சீன அரசாங்கத்திடம் கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா யஹம்பத் அண்மையில் ...

மேலும்..

மியன்மார் அகதிகள் மீரிகான தடுப்பு முகாமுக்கு இடமாற்றம்..

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்த ரோஹிங்கிய அகதிகளை மீரிகான தடுப்பு முகாமுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இன்று வியாழக்கிழமை காலை 6 மணியளவில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்த 104 மியன்மார் அகதிகள் மூன்று பேருந்துகள் மூலம் மீரிகான தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் ...

மேலும்..

நத்தார் தினத்தையொட்டி தேவாலயங்களுக்கு விஷேட பாதுகாப்பு

எதிர்வரும் நத்தார் தினத்தை முன்னிட்டு தேவாலயங்களுக்கு விஷேடட பாதுகாப்பு வழங்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேவாலயங்களுக்குள் பிரவேசிக்கும் இனந்தெரியாத நபர்களை அடையாளம் காணும் விசேட வேலைத்திட்டம் ஒன்றும் தயாரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். பண்டிகைக் காலங்களில் நாடெங்கும் ...

மேலும்..

IMF நிதி உதவி கிடைப்பது ஜனவரிக்கு மேலும் தாமதமாகலாம்- இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க

சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவி கிடைப்பது ஜனவரிக்கு அப்பாலும் தாமதமாகலாம் என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கைக்கு கடன் வழங்கியவர்களுடனான பேச்சுவார்த்தைகளின் குழப்பமான நிலை காரணமாக சர்வதேச நாணய நிதியத்திலிருந்து 2.9 பில்லியன் கிடைப்பது ஜனவரிக்கு அப்பாலும் தாமதமாகலாம் என ...

மேலும்..

4 ஆண்டுகளுக்கு முன் ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியாது

ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி கூறுகிறது. எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடுவதற்கு அச்சமில்லாத போதிலும், நான்கு வருடங்களின் பின்னரே ஜனாதிபதி தேர்தலை சட்டப்பூர்வமாக அறிவிக்க முடியும் என பிரதான பாராளுமன்ற எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி  (SJB) ...

மேலும்..

16 பில்லியன் ரூபா சீனி வரி மோசடி தொடர்பில் கோட்டாவை விசாரிக்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தீர்மானம்!

சீனி வரி மோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக ஆங்கில  பத்திரிகையொன்று  இன்று செய்தி வெளியிட்டுள்ளது. சர்ச்சைக்குரிய சீனி வரி மோசடி தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக அப்போது வர்த்தக அமைச்சராக ...

மேலும்..

கூடியவிரைவில் எங்களுக்கான வீடுகளை முழுமைப்படுத்தி தாருங்கள் – தீயால் வீடுகளை இழந்த மக்கள் கோரிக்கை !

நுவரெலியா – இராகலை 2ஆம் பிரிவு தோட்டத்தில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்  அடிப்படை வசதிகள் இன்மையால் பல்வேறு பாதிப்புகளை எதிர்நோக்கி வருகின்றனர். குறித்த தோட்டத்தில் உள்ள லயக்குடியிருப்பில் 2021 ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ பரவல் காரணமாக 14 வீடுகளைக் கொண்ட ...

மேலும்..

பொங்கலுக்கு முன்பு தீர்வுக்கான இணக்கத்தை எட்டுவதற்கு முடிவு..

தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான தீர்மானங்களை வரும் தைப்பொங்கல் தினத்துக்கு முன்னர் இறுதி செய்து கொள்வது எனத் தமிழர் தரப்புக்கும் ஜனாதிபதி தலைமையிலான அரசுத் தரப்புக்கும் இடையில் நேற்று நடந்த பேச்சுக்களில் தீர்மானிக்கப்பட்டது. இதற்காக வரும் 10,11,12,13 ஆம் திகதிகளில் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 22 டிசம்பர் 2022

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! மனதில் அவ்வப்போது சஞ்சலங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டாம். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் ஏற்படும். அக்கம்பக்கத் தில் இருப்பவர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமை அவசியம். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் ...

மேலும்..

பிக்பாஸ் 6வது சீசனில் இருந்து வெளியேறிய பின் ஜனனி எடுத்த முதல் போட்டோ ஷுட்- எப்படி உள்ளது பாருங்க

பிக்பாஸ் 6வது சீசனில் இலங்கையில் இருந்து கலந்துகொண்ட ஒரு பிரபலம் தான் ஜனனி. இவர் இந்நிகழ்ச்சிக்கு முன் பிரபல மீடியாவில் பணியாற்றி இருக்கிறார், அதில் அவர் நடித்த நிறைய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களால் வைரலாக்கப்பட்டது. கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சியில் இருந்து ...

மேலும்..

நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 25 ஆம் திகதி மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் விடுதிகள் மற்றும் விருந்தகங்களில் மதுபானம் பரிமாறுவதற்கு தடை இல்லை எனவும் அந்த ...

மேலும்..