23, 24ஆம் திகதிகளில் தெஹிவளை மிருகக்காட்சி சாலையை இலவசமாக பார்வையிட சந்தர்ப்பம்

எதிர்வரும் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் தெஹிவளை மிருகக்காட்சி சாலையை இலவசமாக பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக தேசிய மிருகக்காட்சி சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 23ஆம் திகதி சிரேஷ்ட பிரஜைகளும் எதிர்வரும் 24ஆம் திகதி சிறுவர்களும் இலவசமாக மிருகக்காட்சி சாலையை பார்வையிட ...

மேலும்..

கால்பந்து உலகக்கோப்பை யாருக்கு எவ்வளவு பரிசு?

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த நவம்பர் 20 அன்று தொடங்கிய 2022 ஆம் ஆண்டுக்கான கால்பந்து உலகக்கோப்பை தொடர் பல்வேறு பரபரப்புகளுடன் கூடிய இறுதிப்போட்டியுடன் நேற்று நிறைவடைந்தது. கடைசி நிமிடம் வரை பரபரப்புக்கு பஞ்சமில்லாத இந்த இறுதிப்போட்டியில் பெனாலிட்டி ஷூட் அவுட் முறையில் ...

மேலும்..

இலங்கை உணவு பாதுகாப்பு நெருக்கடியை வேகமாக எதிர்கொள்கிறது -FAO

அரசியல் மற்றும் பொருளாதார எழுச்சியின் விளைவாக 2022 இல் இலங்கையில் மனிதாபிமான தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு இன்று தெரிவித்துள்ளது. இலங்கை வேகமாக வளர்ந்து வரும் உணவுப் பாதுகாப்பு நெருக்கடியை எதிர்கொள்கிறது, மேலும் ...

மேலும்..

அமெரிக்காவின் நூற்றுக்கும் மேற்பட்ட பணக்காரர்களுடன் கொழும்பை வந்தடைந்த கப்பல்

அமெரிக்காவின் 108 பணக்கார சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு "Ocean Odyssey" என்ற அதி சொகுசு பயணிகள் கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பல் அமெரிக்க நிறுவனத்திற்கு சொந்தமானது. 105 மீட்டர் நீளமும் 18.5 மீட்டர் அகலமும் கொண்டது. இந்தியாவின் கொச்சி துறைமுகத்தில் இருந்து ...

மேலும்..

சட்ட விரோதமாக வேறுநாட்டுக்கு செல்லமுற்பட்ட 5 பேர் தமிழர் பகுதியில் வைத்து கைது!

தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக சட்ட விரோதமான முறையில் இந்தியா செல்ல முயன்ற 5 பேரை கடற்படையினர் கைது செய்து நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(18) தலைமன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இவர்களில் 3 ஆண்களும் 2 பெண்களும் அடங்குகின்றனர். இவர்கள் பேசாலை,வவுனியா மற்றும் திருகோணமலை போன்ற பகுதிகளை ...

மேலும்..

புலமைப்பரிசில் எழுதிவிட்டு வீடு சென்ற மாணவிக்கு நேர்ந்த சம்பவம்

நேற்றையதினம் புலமைப்பரிசில் பரீட்சையை எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவியொருவர் கடத்தப்பட்டு காட்டுப்பகுதியில் கைவிடப்பட்டு சென்றுள்ளதாக அம்பன்பொல காவல்துறையினர் தெரிவித்தனர். புலமைப்பரிசில் பரீட்சை முடிந்து தனது நண்பர்களுடன் சிறிய வாகமொன்றில் அமுனுகம சந்திக்கு மாணவியொருவர் சென்றுள்ளார். இதன் பின்னர் மாணவி அமுனுகமவில் இறங்கி தனது வீட்டிற்கு நடந்து ...

மேலும்..

இன்றைய காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான காலநிலை அறிவித்தலை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அந்தவகையில், நாட்டில் இன்றும் மழையுடனான வானிலை தொடரும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. நாட்டின் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   கிழக்கு, ஊவா, தென், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய ...

மேலும்..

University second Form Registration!!

2021 க.பொ.த (உ/த) பரீட்சைகளுக்குப் பின்னர் பல்கலைக்கழக நுழைவுக்குத் தகுதிபெறும் மாணவர்கள் நாளை முதல், அவர்கள் தேர்ந்தெடுத்த பல்கலைக்கழகங்களில் பதிவு செய்யலாமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். .இவ்வாறு தகுதி பெறும் மாணவர்களுக்கு நாளை குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்படும் ...

மேலும்..

கனடாவிற்கு சட்ட விரோதமாக படகின் மூலம் சென்று உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது!!

கனடாவிற்கு சட்ட விரோதமாக படகின் மூலம் சென்று உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது சட்டவிரோதமாக படகு மூலம் கனடா செல்ல முயற்சித்த போது, படகு பழுதடைந்த நிலையில், கடந்த மாதம் 08 ஆம் திகதி 303 அகதிகளும் வியட்நாமிற்கு அழைத்துச்செல்லப்பட்டனர். இவ்வாறு வியட்நாம் முகாமில் ...

மேலும்..

நற்பிட்டிமுனை மண்ணிற்கு பெருமை சேர்த்து பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்களை பாரட்டி கெளரவிக்கும் நிகழ்வு….

நற்பிட்டிமுனை இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் எமது நற்பிட்டிமுனை மண்ணிற்கு பெருமை சேர்த்த 2022 கா. பொ. த. சாதாரண தர /கா.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தி பெற்று பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்களை பாரட்டி கெளரவிக்கும் நிகழ்வானது இன்று 18/12/2022 பிற்பகல் ...

மேலும்..

பாடசாலை மாணவியை போதை வழங்கி வன்புணர்விற்குட்படுத்திய உயர்தர மாணவன்!

மட்டக்களப்பில் பாடசாலை மாணவியை வன்புணர்விற்குட்படுத்திய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் இருவரை சம்பவம் தொடர்பில் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட இருவரும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலை மாணவிக்கு ...

மேலும்..

கனடாவிற்கு சட்ட விரோதமாக படகின் மூலம் சென்று உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

சட்டவிரோதமாக படகு மூலம் கனடா செல்ல முயற்சித்த போது, படகு பழுதடைந்த நிலையில், கடந்த மாதம் 08 ஆம் திகதி 303 அகதிகளும் வியட்நாமிற்கு அழைத்துச்செல்லப்பட்டனர். இவ்வாறு வியட்நாம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் இருவர், தங்களை நாட்டிற்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என ...

மேலும்..

36 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பை கால்பந்து கோப்பையை கைப்பற்றியது அர்ஜென்டினா

22 ஆவது உலக கிண்ண கால்பந்து போட்டித் தொடரில் சற்று முன்னர் நிறைவடைந்த  ஆர்ஜன்ரீனா எதிர் பிரான்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இறுதிநேரம் முடியும் வரை பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இறுதியில் 4 - 2 என்ற ரீதியில் ஆர்ஜன்ரீனா அணி  வெற்றி ...

மேலும்..

ஆயிரக்கணக்கான டொலர்களை சம்பாதிக்கும் இலங்கையின் பனை!

பனை அபிவிருத்தி சபையின் பதிவு செய்யப்பட்ட ஏற்றுமதியாளர்களால் போத்தலில் அடைக்கப்பட்ட பனங்கள் ஐரோப்பியநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 19 ஆம் திகதி பிரான்ஸ்க்கு சுமார் 45 ஆயிரம் அமெரிக்க டொலர் பெறுமதியான உற்பத்திகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. மேலும், ஏற்றுமதியாளர்களால் கடந்த 14 ஆம் திகதி ...

மேலும்..

லக்கினால் பல இலட்சம் ரூபாய்க்கு அதிபதியானஜனனி ! பிக்பாஸ் கொடுத்த அதிரடி டுவிஸ்ட்

பிக் பாஸ் சீசன் 6ஆரம்பிக்கப்பட்டு, மக்கள் மத்தியில் மிகவும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் ஆரம்பத்தில் 21 பிரபலங்கள் கலந்துக் கொண்டார்கள். மேலும் இதுவரைக்கும் வாக்குகள் அடிப்படையில் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டார்கள். ஆனால் இந்த வாரம் குலுக்கல் முறையில் போட்டியாளரை வெளியேற்றியுள்ளார். இதன்படி, வாக்குகள் அடிப்படையில் மணிகண்டன் ...

மேலும்..