தமிழரசுக்கு அகவை 73! வழக்கிழந்த தமிழரசுச் சின்னம்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியை தற்போது நான் பிரதிநிதித்துவப்படுத்தும் வட்டாரத்தில் பிறந்த மூதறிஞர் ராணி சட்டத்தரணி தந்தை எஸ்.ஜே.வி. செல்வநாயகம், கோப்பாய் கோமான் வன்னியசிங்கம், டாக்டர் நாகநாதன் ஆகியோரை ஸ்தாபகர்களாகக் கொண்டு இதேநாளில் 1949 ஆம் ஆண்டு மார்கழி 18 ஆம் திகதி ...

மேலும்..

முல்லைத்தீவு இருட்டுமடு தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு இணைந்த கரங்களினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…

இணைந்த கரங்கள் அமைப்பினால் மு/இருட்டுமடு தமிழ் வித்தியாலய பாடசாலையில் கல்வி கற்கும் 76 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், வழங்கும் நிகழ்வானது 16/12/2022 காலை 09.30 மணியளவில் பாடசாலையின் அதிபர் திரு.குணசிங்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. மேலும்... இணைந்த கரங்கள் இப்பணியினை இடை விடாது அவர்களது ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 19 டிசம்பர் 2022

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். ஆனாலும், புதிய முயற்சி களில் ஈடுபடுவதைத் தவிர்த்துவிடுவது நல்லது. பிற்பகலுக்குமேல் வாழ்க்கைத்துணைவழி உறவி னர்களால் திடீர் செலவுகள் ஏற்படும். இளைய சகோதர வகையில் காரியங்கள் அனுகூலமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் ...

மேலும்..

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் 200 வது அகவை நிறைவினை முன்னிட்டு காரைதீவில் குருபூசை தினநிகழ்வு…

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் 200 ஆவது அகவை நிறைவினை முன்னிட்டு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றமும் இணைந்து நடாத்தும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் "குரு பூஜையும் விழாவும்" இன்றைய தினம் 18.12.2022 காலை 8.30 மணியளவில் காரைதீவு சுவாமி விபுலாநந்தர் ...

மேலும்..

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பவள விழாவுக்கான ஆரம்ப நிகழ்வு இன்று கிளிநொச்சியில்.

இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பவள விழாவுக்கான ஆரம்ப நிகழ்வு, இன்றைய தினம் (18), கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில், கட்சியின் தலைவர் மாவை.சோ சேனாதிராசா தலைமையில் நடைபெற்றுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர். சிவசுப்பிரமணியம் பத்மநாதன் அவர்கள் முதன்மை அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய இந்நிகழ்வில், நாடாளுமன்ற ...

மேலும்..

அடையாளம் தெரியாத இரண்டு சடலங்கள் மீட்பு!

இலங்கையில் இரு வேறு இடங்களில் அடையாளம் தெரியாத இரண்டு நபர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த சடலங்களை காவல்துறையினர் இன்று(18) மீட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. களனி ஆறு மற்றும் இரத்தினபுரி கலவான ஆகிய இடங்களிலேயே குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.     களனி ஆற்றில் மிதந்து வந்தநிலையில் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், ...

மேலும்..

மீண்டும் சூறாவளி ஏற்படும் அபாயம்..! நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டின் காலநிலையில் தாக்கம் செலுத்திய மாண்டஸ் சூறாவளி பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூறாவளி தாக்கத்தால் சமீப நாட்களில் நாடு முழுவதும் ஒரு குளிர் காலநிலை ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு வங்ககடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த தாழ்வு பகுதி, தாழ்வு ...

மேலும்..

சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் முயற்சிக்கு துணைபோக வேண்டாம் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் கோரிக்கை

சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் முயற்சிக்கு துணைபோக வேண்டாம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத் தலைவர் மரியசுரேஸ் ஈஸ்வரி மற்றும் செயலாளர் பிரபாகரன் ரஞ்சனா ஆகியோர் ஊடக சந்திப்பு ஒன்றை இன்று முல்லைத்தீவு ...

மேலும்..

சர்வதேச ரோட்டரிக் தலைவரின் வருகையை முன்னிட்டு முத்திரை வெளியீடு.

சாவகச்சேரி  நிருபர் சர்வதேச ரோட்டரிக் கழகத் தலைவரும்-ரோட்டரிக் கழகத்தின் முதல் பெண் தலைவியுமான ஜெனிபர் ஜோன்சன் 14/12 புதன்கிழமை கொழும்பிற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இலங்கையில் உள்ள ரோட்டரிக் கழகங்களின் அங்கத்தவர்களைச் சந்தித்திருந்தார். கொழும்பு சங்கிரில்லா ஹோட்டலில் ரோட்டேரியன் புகுது டீ சொய்சா தலைமையில் ...

மேலும்..

கொடிகாமம்-வரணியில் இரு ஆலயங்களில் திருட்டு.

சாவகச்சேரி நிருபர் கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரணிப் பகுதியில் உள்ள இரண்டு ஆலயங்களில் 14/12 புதன்கிழமை இரவு திருட்டு இடம்பெற்றிருப்பதாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் ஆலய நிர்வாகத்தினரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. வரணி-குடமியனில் அமைந்துள்ள ஐயப்ப ஆலயத்தில் இரண்டு பவுண் நகை திருடப்பட்டதுடன்-உண்டியலும் உடைக்கப்பட்டிருப்பதாக ...

மேலும்..

சாவகச்சேரி மதுவரித் திணைக்களத்தால் ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் கைது.

சாவகச்சேரி நிருபர் கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தூர்ச்சந்தி-தட்டாங்குளம் பகுதியில் சாவகச்சேரி மதுவரித் திணைக்களத்தால் 16/12 வெள்ளிக்கிழமை காலை ஹெரோயின் போதைப்பொருளுடன்  சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மாவட்ட உதவி மதுவரி ஆணையாளர் ரொஷான் பெரேராவின் வழிநத்தலிலின் கீழான சாவகச்சேரி மதுவரிப் பரிசோதகர் ரசிகரன் ...

மேலும்..

ரொனால்டோ களமிறக்கப்படாததால் ஏற்பட்ட விளைவு..! பயிற்றுவிப்பாளர் எடுத்துள்ள திடீர் முடிவு

போர்த்துக்கல் கால்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் பெர்னாண்டோ தனது பதவி விலகலை உத்தியோகபூர்மாக அறிவித்துள்ளார். கால்பந்தாட்ட உலகக்கிண்ண போட்டியின் காலிறுதி சுற்றில் போர்த்துக்கல் அணி மொராக்கோ அணியிடம் தோல்வியடைந்தது. போர்த்துக்கல் கால்பந்தாட்ட அணியின் தோல்வி இந்த தோல்விக்கு காரணம் அந்த போட்டியில் ரொனால்டோ 50 ஆவது நிமிடத்தில் களமிறக்கப்பட்டது ...

மேலும்..

லண்டனில் நடனமாடி அசத்திய மன்னர் சார்லஸ் – வைரலாகும் காணொளி

74 வயதான மன்னர் சார்லஸ் லண்டனில் உள்ள யூத சமூக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இசைக்கேற்ப நடனமாடி அசத்தியுள்ளார். இங்கிலாந்து ராணி 2ஆம் எலிசபெத்தின் மறைவுக்கு பின்னர் அரியணை ஏறிய மன்னர் 3ஆம் சார்லஸ் நாடு முழுவதும் பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.   அந்த ...

மேலும்..

வடமாகாண கல்வித் திணைக்களத்தில் பண மோசடி..! அம்பலமாகிய தகவல்

வடமாகாண கல்வித் திணைக்களத்தில் பணியாற்றும் உத்தியோகஸ்தர் ஒருவர் சுமார் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான பணத்தை சுருட்டியமை அம்பலமாகியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவது, வட மாகாண கல்வித் திணைக்களத்தில் பணியாற்றம் குறித்த உத்தியோகத்தர் ஆசிரியர்களுக்கான சில கொடுப்பனவுகளை வங்கிகளில் வைப்பு செய்யும் பணியை ...

மேலும்..

உலக கோப்பை கால்பந்தில் மகுடம் சூடப்போவது யார்? – அர்ஜென்டினா, பிரான்ஸ் அணிகள் இன்று மோதல்

22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த மாதம் 20-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் 4 முறை சாம்பியனான ஜெர்மனி முதல் சுற்றுடன் நடையைக் கட்டியது. எதிர்பார்க்கப்பட்ட நம்பர் ...

மேலும்..