வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட மகனைத் தேடி அலைந்த தாய் சாவு!
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடி வந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார். வவுனியா, கல்மடு – பூம்புகாரைச் சேர்ந்த இ.வள்ளியம்மா (வயது 78) என்பவரே (புத்திர சோகம் காரணமாக நோய்க்கு ஆளாகியிருந்த நிலையில்) நேற்று மரணமடைந்துள்ளார். இவரது மகன் இராமச்சந்திரன் ...
மேலும்..


















