வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட மகனைத் தேடி அலைந்த தாய் சாவு!

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடி வந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார். வவுனியா, கல்மடு – பூம்புகாரைச் சேர்ந்த இ.வள்ளியம்மா (வயது 78) என்பவரே (புத்திர சோகம் காரணமாக நோய்க்கு ஆளாகியிருந்த நிலையில்) நேற்று மரணமடைந்துள்ளார். இவரது மகன் இராமச்சந்திரன் ...

மேலும்..

தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு! – செயலில் களமிறங்கியுள்ளோம் என்கிறார் பிரதமர்

“தமிழ், முஸ்லிம் மக்களின் தீர்க்கப்படாத புதிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்” – என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். ஊடகவியலாளர் தமது கேள்வியில், ‘பெரும்பாலும் பொருளாதார நெருக்கடிகள் அரசியல் நெருக்கடிகளுக்கு வழிவகுக்கும். ...

மேலும்..

இன்றைய மின்வெட்டு நேர அட்டவணை வெளியீடு

இன்றைய (டிசம்பர் -16) தினத்திற்கான மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, இன்று 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில், ...

மேலும்..

இலங்கையில் ஒரே நேரத்தில் திருமணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 19 ஜோடிகள்!

இலங்கையில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 19 தம்பதிகள் திருமண செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம், இலங்கையின் யட்டிநுவர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. யட்டிநுவர பிரதேச செயலகத்தினால் குறித்த திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டுள்ளது. குறித்த குடும்பத்தில் உள்ள தாய் - தந்தை, பாட்டி- ...

மேலும்..

திலினி பிரியமாலி தொடர்பில் கோட்டை நீதவான் விடுத்த அதிரடி உத்தரவு

பாரிய பண மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திகோ குழுமத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலியை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவு இன்றையதினம்(16) கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகேவினால் பிறப்பிக்கப்பட்டது. மேலும், ஐம்பதாயிரம் ரூபா ரொக்கம் மற்றும் 10 மில்லியன் ...

மேலும்..

கடும் குளிரால் கால்நடைகள் உயிரிழந்தமைக்கு நட்டஈடு வழங்கப்படாது! விவசாய அமைச்சு அறிவிப்பு

அண்மையில் நாட்டில் நிலவிய கடுமையான குளிரால் மாடுகள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகள் உயிரிழந்தமைக்கு நட்டஈடு வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்த கால்நடைகளுக்காக விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கும் திட்டம் கிடையாது என விவசாய அமைச்சு அறிவித்துள்ளது. பல்வேறு காரணிகளினால் கால்நடைகள் உயிரிழப்பதாகவும், அவ்வாறே அண்மையில் ...

மேலும்..

தினேஷ் சாப்டரின் கொலை தொடர்பில் வெளியான மேலதிக தகவல்கள் : தேடப்படும் கிரிக்கெட் பிரபலம்!

தினேஷ்  சாப்டரின்  கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வர்ணனையாளரான  இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஊடக முகாமையாளராக பணியாற்றிய ஒருவரைக் கண்டுபிடிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த நபருக்கும் தினேஷ் சாப்டருக்கும் ...

மேலும்..

இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு உடனடி தீர்வை காண்பது அனைவரினதும் நலனிற்கு உகந்த விடயம்- பிரான்ஸ்

இலங்கை எதிர்கொண்டுள்ள நிதிநெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு உதவுவதற்காக இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடன்  பிரான்ஸ் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது. இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் பிரான்கொய்ஸ் பக்டெட் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு உடனடி தீர்வை காண்பது இலங்கை உட்பட அனைவரினதும் நலனிற்கு உகந்த ...

மேலும்..

கால்பந்து வீரருக்கு மரண தண்டனை..! ரசிகர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற ஈரான் கால்பந்தாட்ட வீரர் அமீர் நசீருக்கு (26) தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளமை கால்பந்தாட்ட ரசிகர்களையும், கால்பந்தாட்ட வீரர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஈரானின் இந்த நடவடிக்கைக்கு உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் ...

மேலும்..

அக்னி 5 ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா

அணு ஆயுதத்தை தாங்கி செல்லக்கூடிய இந்தியாவின் அக்னி 5 ஏவுகணை, வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ஐயாயிரத்து 500 கிலோமீட்டர் தூரம் உள்ள இலக்கை தாக்க வல்ல, அக்னி 5 நீண்ட தூர ஏவுகணை சோதனை, ஒடிசாவின் அப்துல்கலாம் தீவில் இருந்து நடைபெற்றது.   தவாங் ...

மேலும்..

சொந்த மகளை வண்புணர்வு புரிந்த தந்தைக்கு கடூழிய தீர்ப்பு

சொந்த மகளை மதுபோதையில் பாலியல் வண்புணர்வு புரிந்த தந்தை ஒருவருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று 15 வருடக் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளார். மகளையே பாலியல் வண்புணர்வு புரிவது உலக நீதி, இயற்கை நீதி, சமூக நீதி என்ற ...

மேலும்..

மட்டக்களப்பு வாவி மீனவர்கள் மாற்று நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் – பிள்ளையான் கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு வாவியை நம்பி மீனவத் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் தங்களது தொழில்களை கைவிட்டு மாற்று நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார். மீனவத் தொழிலாளர்களின் தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் முகமாக 20 தோணிகள் வழங்கிவைக்கும் ...

மேலும்..

முதல் இலக்கு பாடசாலை மாணவர்கள் – எச்சரிக்கை விடுத்த காவல்துறை

நாட்டின் பல பகுதிகளில் பல்வேறு விருந்துகளை நடத்தி ஐஸ் போதைப்பொருளை பல்வேறு தரப்பினருக்கு அறிமுகப்படுத்தும் இரகசியத் திட்டம் ஒன்று கடத்தல்காரர்களால் மிகவும் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக சிறிலங்கா காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ...

மேலும்..

ஆரம்பமான சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய பணிகள்

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இன்று(16) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் சட்டப்பூர்வமாக தெரிவித்துள்ளது. சமீபத்தில் இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் பற்றாக்குறையால் சுத்திகரிப்பு ஆலையின் பணிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது இறக்குமதி செய்யப்பட்டவுள்ள 90,000 மெற்றிக் தொன் கச்சா எண்ணெயை ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 16 டிசம்பர் 2022

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பிள்ளைகள் வழியில் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். மாலையில் வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். இன்று ...

மேலும்..