நாங்கள் கர்ப்பமாக இருக்கிறோம்! இயக்குநர் அட்லி வீட்டில் விசேஷம்- குதூகலத்துடன் வெளியிட்ட பதிவு

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் இயக்குநர் அட்லி. இவர் ஆரம்பக்காலக்கட்டத்தில்இயக்குநர் சங்கரிடம் துணை இயக்குனராக பணியாற்றி வந்தார். இதனை தொடர்ந்து இவர் முதலில்நயன்தாரா, ஆர்யா, நஸ்ரியா ஆகியோரைக் கொண்டு “ராஜா ராணி” என்ற திரைப்படத்தை இயக்கினார். இது அவருக்கு எதிர்பாராத வெற்றியைக் கொடுத்தது. ...

மேலும்..

ஒன்றாரியோ மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஒன்றாரியோவின் தென் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் சாத்தியங்கள் காணப்படுவதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது. பனிப்புயல் காரணமாக கடுமையான பனிப்பொழிவு, பனி மழை என்பனவற்றை எதிர்பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   கடுமையான பனிப்பொழிவு காரணமாக சில பகுதிகளில் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கனேடிய சுற்றாடல் திணைக்களம் இந்த ...

மேலும்..

ஹெய்ட்டிக்கு ஆயுதங்களை அனுப்பி வைக்கும் கனடா

ஹெய்ட்டிக்கு ஆயுதங்களை அனுப்பி வைக்க உள்ளதாக கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. பெருந்தொக்காயன ஆயுத வாகனங்களை கனடா இவ்வாறு அனுப்பி வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வன்முறைகளுடன் தொடர்புடைய தனிப்பட்ட நபர்களுக்கு எதிராக கனடா தடைகளை அறிவித்துள்ளது. கனேடிய அரசாங்க பிரதிநிதிகள் மூவர் ஹெய்ட்டிக்கு அனுப்பி வைக்கப்பட ...

மேலும்..

கனடாவில் சீரற்ற காலநிலையினால் போக்குவரத்திற்கு பாதிப்பு

கனடாவில் சீரற்ற காலநிலை காரணமாக போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பனிப்புயல் காரணமாக சில பகுதிகளின் போக்குரத்து முற்று முழுதாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.   குறிப்பாக பொதுப் போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. கோ ட்ரான்சிட் மற்றும் ரீ.ரீ.சீ பொதுப்போக்குவரத்து சேவைகள் தங்களது பயணிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளன. காலநிலை ...

மேலும்..

முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் கைது !

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகமாக இருந்த சுதேவ ஹெட்டியாராச்சி கைது செய்யப்பட்டுள்ளார். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா இதனைத் தெரிவித்துள்ளார். இன்று பிற்பகல் கண்டியில் குடிபோதையில் வாகனம் ஓட்டியமை, வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் வழியை மறித்தமை மற்றும் ...

மேலும்..

மின்வெட்டு காலத்தை அதிகரிக்க வேண்டிவரும் -மின்சார சபையினால் எச்சரிக்கை

போதிய மழைவீழ்ச்சியின் காரணமாக நீர்மின் நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களில் 90% க்கும் அதிகமாக இருந்த நீர்மட்டம் தற்போது 75% ஆகக் குறைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை கூறுகிறது. இந்த நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 70% ஆகக் குறைந்தால் மின்சார விநியோகம் நெருக்கடியாகிவிடும் என்று வாரியத்தின் ...

மேலும்..

கர்ப்பிணிப் பெண்களுக்கான மருந்துகள் ரொட்டரி இன்டர்நெஷனலால் நன்கொடை

இலங்கையின் சுகாதார அமைப்புக்கு அத்தியாவசிய மருந்துகளை வழங்கும் திட்டத்தின் கீழ், ரொட்டரி இன்டர்நெஷனல் 60 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்களை கையளித்துள்ளது. ரொட்டரி இன்டர்நெஷனலின் தலைவர் ஜெனிபர் ஜோன்ஸ், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் ற்று உத்தியோகபூர்வமாக இதனை கையளித்தார். யுனிசெஃப் உடன் ...

மேலும்..

மக்கள் இன்னும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை ஆதரிக்கின்றனர் – பேராசிரியர். ரஞ்சித் பண்டார

எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு எவராலும் சவால் விட முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரான பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். எதிர்வரும் தேர்தலில் பரந்த கூட்டணியில் போட்டியிட ...

மேலும்..

தேங்காயின் விலை அதிகரிப்பு !

இலங்கை சந்தைகளில் தேங்காயின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பெரிய தேங்காய் ஒன்று 150 ரூபாவிற்கும் அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.

மேலும்..

தரமற்ற லஞ்ச்சீற்களை உற்பத்தி செய்த பொலித்தீன் தொழிற்சாலை சுற்றிவளைப்பு

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் புலனாய்வுப் பிரிவினர் கெஸ்பேவ பிரதேசத்தில் உள்ள பொலித்தீன் தொழிற்சாலையொன்றை சுற்றிவளைத்து இரண்டு தொன்களுக்கும் அதிகமான தரமற்ற லஞ்ச்சீற்களைக் கைப்பற்றியுள்ளனர். இந்த ஆண்டுஅதிகார சபை நடத்திய மிகப்பெரிய பாலித்தீன் சோதனை இதுவாகும். அதிகாரசபைக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் கெஸ்பேவ, பதுஅந்தர பிரதேசத்தில் ...

மேலும்..

நாட்டின் எரிசக்தி தேவைகள் குறித்து இலங்கை-ரஷ்யா கலந்துரையாடல்

எரிசக்தித் துறையில் இலங்கையின் தேவைகள் குறித்து இலங்கையும் ரஷ்யாவும் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாக இலங்கைக்கான ரஷ்யத் தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் Levan Dzhagaryan நேற்று (15) மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவை சந்தித்ததாக தூதரகம் தெரிவித்துள்ளது. “இலங்கையின் எரிசக்தித் துறையின் ...

மேலும்..

200 கிலோகிராம் ஹெரோயின், மெத்தம்பேட்டமைன் கடற்படையினரால் கைப்பற்றல்

இரண்டு இழுவை படகுகளில் இருந்த 200 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கடற்படை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் அரச புலனாய்வுப் பிரிவினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் கடந்த புதன்கிழமை தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக ...

மேலும்..

வடமராட்சி வல்லைப் பகுதியில் சோளார் மின் விளக்குகள், அவை பொருத்தப்பட்டிருந்த கம்பங்களோடு திருட்டு

யாழ். வடமராட்சி பருத்தித்துறை பிரதான வீதியில் வல்லைப் பகுதியில் கரவெட்டி பிரதேச சபையால் பொருத்தப்பட்ட 5 சோளார் மின் விளக்குகள் அவை பொருத்தப்பட்டிருந்த மின் கம்பங்களோடு திருடப்பட்டுள்ளன. சுமார் தலா 1லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியில் இவை பொருத்தப்பட்டுள்ள நிலையில் அவை ...

மேலும்..

அமரர் கந்தையா திருச்செல்வம் அவர்களின் 31 ஆம் நினைவு தினத்தை முன்னிட்டு பெண் தலைமைத்துவ குடும்பத்துக்குபசு மாடும் கன்றுக்குட்டியும் வழங்கி வைப்பு….

கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியில் 20 வருடங்களாக கணவனை இழந்து வசித்து வரும் பா.சவுந்திரேஸ்வரி என்ற பெண் தலைமைத்துவ குடும்பத்துக்கு அவரின் வாழ்வாதரத்தை வளப்படுத்தும் நோக்கில், பசு மாடும் கன்றுக்குட்டியும் வழங்கி வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் புளியங்கூடலை பிறப்பிடமாகவும், மிசிசாகா கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் ...

மேலும்..

கஜேந்திரகுமார் கூறுகின்ற முன்நிபந்தனைதான் என்ன? – தனக்கும் அது விளங்கவே இல்லை என்கிறார் சுரேஷ்

“இலங்கை அரசுடனான பேச்சுவார்த்தைக்கு முன்நிபந்தனை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் எதனைக் கூறுகிறார் என்று எனக்குத் தெரியவில்லை. சமஷ்டி தருவதாக உறுதியளித்தாலே பேச்சுவார்த்தைக்கு வருவோமென கூறுவதா அல்லது எதனை முன்நிபந்தனை எனக் கூறுகிறார் என்பது ...

மேலும்..