ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரது 200 ஆவது அகவை நிறைவினை முன்னிட்டு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் மஹா யாகம்…

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரது 200 ஆவது அகவை நிறைவினை முன்னிட்டு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கிழக்கிலங்கை இந்துக் குருமார்களினால் நடார்த்தப்படும் மஹா யாகம் நிகழ்வானது இன்று புதன்கிழமை அதிகாலை 5 .00மணி முதல் காலை 7 மணி வரை பெரிய ...

மேலும்..

37 வயது நடிகையை திருமணம் செய்ய ஆசைப்படும் 12 வயது மாணவன்!

நடிகை பூனம் பாஜ்வா தமிழ் சினிமாவில் ஹரிஇயக்கத்தில் பரத் நடித்த ‘சேவல்’ என்ற திரைபடத்தின் மூலம் கடந்த 2009 ஆம் ஆண்டு கதாநாயகியாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் பல பிரபல நடிகர்களுடன் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை, துரோகி, ஆம்பள, ரோமியோ ஜூலியட், ...

மேலும்..

நடுக்கடலில் மாயமான மலேசிய விமானம்..! வெளியாகிய திடுக்கிடும் தகவல்

எட்டு ஆண்டுகளுக்கு முன், நடுக்கடலில் மாயமான 'மலேசியா ஏர்லைன்ஸ்' விமானத்தை, அதன் விமானிகள் திட்டமிட்டு கடலில் மூழ்கடித்திருக்கலாம் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. ஆசிய நாடான மலேஷியாவின் கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் பீஜிங் நகருக்கு, மலேஷிய விமான நிறுவனத்தின் விமானம் இயக்கப்பட்டது. இந்த விமானம், ...

மேலும்..

குரோஷியா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஆர்ஜன்ரீனா..

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரோஷியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற ஆர்ஜன்ரீனா அணி முதலாவதாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. லுசைஸ் ஐகானிக் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த முதலாவது அரைஇறுதியில் முன்னாள் சம்பியனான ஆர்ஜன்ரீனா அணி, குரோஷியாவுடன் ...

மேலும்..

மின்மானி மற்றும் கம்பிகள் தட்டுப்பாடு சாதனங்களை இறக்குமதி செய் தேவையான டொலர் இல்லை என நளிந்த இளங்ககோன் தெரிவிப்பு!!

மின்மானி மற்றும் கம்பிகள் தட்டுப்பாடு காரணமாக 35,000 புதிய மின் இணைப்புகளை வழங்க முடியவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதனால், புதிய மின் இணைப்பு பெற, வைப்பு செய்த மின் நுகர்வோர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இது தொடர்பில் கருத்து தெரிவித்த மின்சார சபையின் மேலதிக ...

மேலும்..

இன்று புதன்கிழமைக்கான மின்துண்டிப்பு விபரம் வெளியீடு

இன்றைய  (டிசம்பர் -14) தினத்திற்கான மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, இன்று 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில், ...

மேலும்..

பாதாள உலகக்குழு தலைவரின் மனைவி கைது

பிரபல பாதாள உலகக் குழுவொன்றின் தலைவரது மனைவி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மதுகம சஹான் எனப்படும் சஹான் அரோஸ் ஜயசிங்க என்பவரின் மனைவியே இவ்வாறு விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் டுபாய் நோக்கி விமானம் மூலம் செல்வதற்கு ...

மேலும்..

புலமைப்பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் இன்று நள்ளிரவு முதல் தடை..

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தரம் 5 இற்கான புலமைப்பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் இன்று நள்ளிரவு முதல் தடை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 18ஆம் திகதி ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை நடத்துவதற்கான ...

மேலும்..

வேலை முடிந்து வீடு திரும்பியவருக்கு நேர்ந்த அவலம்….!

பேருவளை, பந்தனகொட பிரதேசத்தில் உந்துருளி மரத்தில் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (13) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பேருவளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர் களுத்துறை போதனா வைத்தியசாலையின் பராமரிப்புப் பிரிவில் தொழில்நுட்பவியலாளராகப் பணியாற்றிய திருமணமாகாத 41 வயதுடைய ...

மேலும்..

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் சடுதியாக குறைப்பு; லங்கா சதொச நிறுவனம்

நாட்டில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. லங்கா சதொச நிறுவனம் குறித்த விலைக்குறைப்பை அறிவித்துள்ளது. இதன்படி, 5 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில், சிவப்பு பருப்பு, கோதுமை மா, வெள்ளைப்பூண்டு, வெங்காயம் மற்றும் உள்ளூர் மீன் ரின் ...

மேலும்..

குற்றவியல் தண்டனைச் சட்டத்தில் வன்புணர்வு குற்றம்..! அமைச்சரவை அங்கீகாரம்

அனைத்து வகையான வன்புணர்வு துன்புறுத்தல்களையும் குற்றவியல் தண்டனைச் சட்டத்தில் சேர்க்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மேலும், பாலியல் லஞ்சம் கொடுப்பதை குற்றமாக கருதி, அதற்கு கடுமையான தண்டனைகளை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக புதிய சரத்தை அறிமுகப்படுத்தி, குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்டமூலத்தை தயாரிக்க, ...

மேலும்..

வறுமையின் கோரப்பிடி – பெற்ற பிள்ளைகளுக்கு நஞ்சூட்டிய தாய்..!

வலப்பனை, மத்துரட்ட காவல் பிரிவுக்குட்பட்ட எலமுள்ள மாரதுவெல எனும் இடத்தில் 25 வயதான இளம் தாய் ஒருவர், தனது மூன்று பிள்ளைகளுக்கும் நஞ்சூட்டியதுடன், தானும் நஞ்சருந்தி உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்த சம்பவம் பதிவாகியுள்ளது. நேற்றுமாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மத்துரட்ட காவல்துறையினர் தெரிவித்தனர். இதனையடுத்து ...

மேலும்..

ஊடகவியலாளர் ராயூகரன் தாக்கப்பட்ட வழக்கு நாளை மன்னார் நீதிமன்றதில்…

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் ஈச்சளவக்கைப்பகுதியில் வைத்து செய்தி சேகரிக்க சென்று திரும்பி வருகின்ற போது சுயாதீன ஊகவியலாளன் ராயூகரன் அப்பிரதேச மூவரில் ஒருவரால் தாக்கப்பட்ட வழக்கு அடம்பன் போலீசில் செய்யப்பட்ட முறைப்பாடு கடந்த ஒன்றரை வருடத்தின் பின் மனித ...

மேலும்..

கராத்தே போட்டியில் பதக்கங்கள் வென்ற யாழ் சிறைச்சாலை உத்தியோகத்தர்.

2022 மெய்ஜி கோப்பை (MEIJI CUP - 2022) இலங்கை ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 2022.12.11 அன்று வென்னப்புவ சர் ஆல்பர்ட் எஸ். பீரிஸ் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பணிபுரியும் உத்தியோகத்தர் T. பிரசாத் கலந்து ...

மேலும்..

மட்டக்களப்பில் பல வீடுகளை உடைத்து கொள்ளை – இருவரை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை !

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 3 பொலிஸ் நிலையப் பிரிவுகளில் பல வீடுகளை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டுவந்துள்ள 2 கொள்ளையர்கள் சிசிரி கமராவில் பதிவாகியுள்ளனர் எனவே இவர்கள் தொடர்பாக அடையாம் தெரிந்தவர்கள் மட்டக்களப்பு தெலைமையக பொலிஸ் நிலையத்துக்கே அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்குமாறு ...

மேலும்..