இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவையை ஜனவரியில் ஆரம்பிக்க திட்டம் -அமைச்சர் நிமல்

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சில் இன்று இடம்பெற்ற விசேட ...

மேலும்..

தபால் ஊழியர்களுக்கு மேலதிக நேர கொடுப்பனவு சாத்தியமற்றது என பந்துல குணவர்தன தெரிவிப்பு!!

நாட்டின் பொருளாதார மந்த நிலையில் தபால் ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகளை கொடுப்பது சாத்தியமற்றது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை அமைச்சரென்ற ரீதியில் அரசாங்கத்தின் சம்பளம் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவு நடைமுறைகளுக்கு எதிராக செயற்படும் திறன் தனக்கு இல்லையென்று வெகுஜன ...

மேலும்..

இலங்கை விரைகிறார் இந்திய கடற்படைத்தளபதி!!

இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு நான்கு நாள் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இலங்கையில் சீனாவின் அதிகரித்துவரும் செயற்பாடுகள் குறித்த கவலைகளுக்கு மத்தியில்  இலங்கை - இந்திய கடல் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் அவரின் இந்தப்பயணம் அமையவுள்ளது.   அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீன ...

மேலும்..

கிழக்கில் மீண்டும் தமிழர் பகுதியை ஆக்கிரமிக்கும் முயற்சி – முறியடித்த மக்கள்!

மட்டக்களப்பு மாவட்டம் படுவாங்கரைப் பெருநிலப்பரப்பிற்குட்பட்ட போரதீவுப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவில் ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் எல்லைக் கற்கள் இடுவதற்காக தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் முயற்சி செய்துள்ளனர். இந்த எல்லையிடும் முயற்சி இன்ற திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இதனை அறிந்த அப்பகுதி மக்கள் அந்த அந்த ...

மேலும்..

34 ஆயிரம் பட்டதாரிகளுக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு

இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட சுமார் 34,000 பட்டதாரிகளுக்கு, ஓய்வுபெறவுள்ள சிரேஷ்ட அரச அதிகாரிகளின் கடமைகளை அறிந்து கொள்வதற்காக ஒரு வருட காலம் பயிற்சியளிக்கப்படும் என பொதுநிர்வாக, உள்ளக அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ...

மேலும்..

பாதுகாப்பு துறையினருக்கு ரணில் அதிரடி உத்தரவு..! முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை

பேராதனை பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அத்துல சேனாரட்ன மற்றும் அவரது மகன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் முழுமையான அறிக்கை ஒன்றை தனக்கு வழங்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். இதன்பின்னர் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இவ்வாறான சம்பவங்களை ...

மேலும்..

உயிருடன் உள்ளதை நிரூபிக்காவிடின் ஓய்வூதியம் இரத்து

அடுத்த வருடம் மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் ஆயுள் காப்புறுதி தரவு முறையை புதுப்பிக்காத ஓய்வூதியர்களின் ஓய்வூதியம் இடைநிறுத்தப்படும் என ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் ஜகத் டி. டயஸ் அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு எழுத்து மூலம் ...

மேலும்..

இன்றைய தினத்திற்கான மின்வெட்டு நேர அட்டவணை வெளியீடு

இன்றைய தினத்திற்கான மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, 02 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில், பகல் ...

மேலும்..

விபத்தினை ஏற்படுத்திவிட்டு டுபாய்க்கு தப்பிச்சென்ற வர்த்தகர் – தீவிர தேடுதலில் இன்டர்போல்

கொள்ளுப்பிட்டியில் கடந்த சனிக்கிழமை(10) காலை இரவு விடுதிக்கு சென்று திரும்பும் போது முச்சக்கர வண்டியை மோதி விபத்தை ஏற்படுத்திய 24 வயதுடைய வர்த்தகர் டுபாய்க்கு தப்பிச் சென்றுள்ளார். குறித்த சாரதி விபத்து இடம்பெற்று சில மணித்தியாலங்களின் பின்னர் டுபாய் சென்றுள்ளதாக சிறிலங்கா காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட காவல்துறை ...

மேலும்..

சி.மூ.இராசமாணிக்கம் மக்கள் அமைப்பால் மாதிரி வினாத்தாள்கள் வழங்கி வைப்பு…

சி.மூ.இராசமாணிக்கம் மக்கள் அமைப்பால் கடந்த ஏழு வருடங்களாக தரம் ஐந்தாம் ஆண்டுக்கான புலமைப்பரீசில் பரீட்சைக்கான மாதிரி வினாத்தாள் கல்முனை வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு அதன் தவிசாளர் சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்கள் மற்றும் அமைப்பின் பொது முகாமையாளர் மதிமேனன் ஆகியோர் வழங்கி வைத்தனர். ...

மேலும்..

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பு

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்மேளனம் இன்று(13) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது. புதிய வரி திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. ஒன்லைன் கற்பித்தல் செயற்பாடு உள்ளிட்ட கடமைகளிலிருந்தும் விலகுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர், பேராசிரியர் ஷ்யாம் பன்னேஹெக்க தெரிவித்துள்ளார்.

மேலும்..

அம்பாறை, மன்னார் நகரசபைகள் மாநகர சபைகளாக தரமுயர்த்தப்படும்

அம்பாறை மற்றும் மன்னார் நகர சபைகளை மாநகர சபைகளாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேலும்..

ஜனாதிபதி அனைத்து தமிழ்க் கட்சிகளையும் இன்று சந்திக்கிறார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ்க் கட்சிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது. இனப்பிரச்சினையை தீர்க்கும் நோக்கில் அனைத்து கட்சிகளுடன் கலந்துரையாடல் நடத்த தயாராகவிருப்பதாக ஜனாதிபதி அண்மையில் அறிவித்திருந்தார். இதன்படி, ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 5.30 அளவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக பாராளுமன்றத்தை ...

மேலும்..

இது எமது அரசு அல்ல! அரசு எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் பொறுப்பேற்க தயாராக இல்லை! முதன்முறையாக ஊடகங்களுக்கு பேட்டியளித்த பசில்!

தற்போதைய அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொறுப்பேற்க தயாராக இல்லை என தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தற்போதைய அரசாங்கத்திற்கு தான் ஆதரவு தெரிவித்தாலும் அது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கம் அல்ல என சுட்டிக்காட்டியுள்ளார். நேற்றிரவு (12) ...

மேலும்..

சிங்கள முறைப்படி திருமணம் செய்து கொண்ட பிரித்தானிய ஜோடி

பிரித்தானிய தம்பதியர் களுத்துறை கட்டுகுருந்தே பிரதேசத்தில் சிங்கள கலாசார முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர். இங்கிலாந்தின் லீசெஸ்டர்ஷையரில் வசிக்கும் 56 வயதான ரூபர்ட் ஜூலியனுக்கும் 53 வயதான நிக்கி ஜேன் என்பவருக்கும் இந்த திருமணம் நடந்தது. கண்டிய நடனக் கலைஞர்களுடன் கந்த விகாரையின் குமாரி ...

மேலும்..