கர்த்தார் கால்பந்து போட்டியால் பிரான்ஸில் வெடித்த கலவரம்! ஒரே நேரத்தில் 74 பேர் கைது

உலகக்கிண்ண கால் இறுதி போட்டிகள் இடம்பெற்ற போது பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பாரிய பல மோதல் சம்பவங்கள் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Champs-Élysées பகுதியில் இராட்சத திரையில் போட்டிகள் ஒளிபரப்பானபோது ரசிகர்களுக்கிடையே பலத்த மோதல் வெடித்தது. முதலாவது கால் இறுதியான போர்த்துகல் - மொராக்கோ ...

மேலும்..

3 வயது குழந்தையை மதுபோதையில் வன்புணர்ந்த தந்தை – யாழில் நடந்த கொடூரம்

பருத்தித்துறை காவல்துறை பிரிவிற்குற்பட்ட பகுதியில், மூன்று வயது பெண் குழந்தையை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குறித்த குழந்தையின் தந்தை கைதாகியுள்ளார். மது போதையில் நேற்று முன்தினம் வீட்டுக்கு சென்ற அவர், தனது குழந்தையை வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளார். இது தொடர்பில் குழந்தையின் தாயார் வழங்கிய ...

மேலும்..

சிறையில் உள்ள காதலனுக்கு ஐஸ் போதை எடுத்து சென்ற 17 வயது மாணவி கைது..

தும்பறை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள காதலனை பார்ப்பதற்காக ஐஸ் போதைப்பொருளை எடுத்துச்சென்ற 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் கைதாகியுள்ளார். இந்நிலையில், குறித்த மாணவி பல்லேகல காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 20 வயதுடைய குறித்த சந்தேக ...

மேலும்..

அரச பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

கொழும்பு – குருநாகல் பிரதான வீதியின் மெட்டிக்கும்புர அருகே இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து இன்று (12) அதிகாலை 04.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொழும்பு நோக்கிச் ...

மேலும்..

விமானம் மூலம் சுற்றுலா பயணிகளை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வர நடவடிக்கை..

விமானம் மூலம் சுற்றுலா பயணிகளை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடக்கு புகையிரத பாதைகள் மூடப்படுவதால், இந்த அறிவிப்பை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் உள்ள புகையிரத பாதைகள் திருத்தப் பணிகளுக்காக மூடப்படுவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சுற்றுலா ...

மேலும்..

பிரபல பாடசாலையின் 12 ஆம் தர மாணவரொருவர் துப்பாக்கி ரவைகளுடன் கைது!

கரந்தெனிய பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் 12 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 15 தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தோட்டாக்கள் T-56 துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படுவதாக கரந்தெனிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவத்தின் போது, வீடொன்றின் அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ...

மேலும்..

யாழ். பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப் பீட தெரிவு பரீட்சையில் முறைக்கேடு; பெற்றோர்கள் கவலை!

யாழ் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட தெரிவுப் பரீட்சையில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப் பீடத்தின் நடனத்துறைக்குப் புதிய மாணவர்களை உள்வாங்குவதற்காக இந்த தெரிவு பரீட்சை நடத்தப்படுகிறது. புதிய மாணவர்களை உள்வாங்குவதற்கு நடத்தப்படும் குறித்த தெரிவு பரீட்சையிலே இந்த முறைகேடு இடம்பெற்றுள்ளதாக குற்றம் ...

மேலும்..

சீருடையில் சென்று கொள்ளையில் ஈடுபட்ட காவல்துறை உத்தியோகஸ்தர்!

காவல்துறை போதைப் பொருள் தடுப்பு பணியகத்தின் அதிகாரிகள் எனக்கூறி வீடொன்றில் கொள்ளையிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேடுதல் நடத்துவது போல் நடித்து மீதொட்டுமுல்ல பிரதேசத்தில் வீடொன்றில் கொள்ளையிட்டதாக கூறப்படும் நாடாளுமன்ற காவல்துறை பிரிவின் காவல்துறை உத்தியோகஸ்தர் உட்பட மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் மாலபே, பத்தரமுல்லை ...

மேலும்..

சட்டவிரோதமாக புதையல் தோண்டிய நால்வர் கைது…

சட்டவிரோதமாக வீடொன்றின் பின்புறம் புதையல் தோண்டிய நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று காலை(12) பொலன்னறுவை, தம்பல புலஸ்திகம பகுதியில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக அரலகங்வில விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் பல கருவிகளும் கைப்பற்றபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொழும்பு, ...

மேலும்..

இலங்கையில் மீண்டும் சூறாவளி அச்சம்; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

இலங்கையின் காலநிலை தொடர்பில் மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வருகின்ற நாட்களில் இலங்கையின் காலநிலையில் மாற்றம் ஏற்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. காலநிலை மாற்றம் தொடர்பான குறித்த எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையில் எதிர்வரும் 16 ஆம் திகதி ...

மேலும்..

அனைத்து ஊழியர்களினதும் விடுமுறை இரத்து! விடுக்கப்பட்ட உத்தரவு

இலங்கையில் தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களினதும் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளமையால் அனைத்து ஊழியர்களும் பணிக்கு சமூகமளிக்க வேண்டுமென தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரட்ன உத்தரவிட்டுள்ளார். சேவையை தடையின்றி பேணுவதற்காக இவ்வாறு விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. தபால் சேவையாளர்கள் நேற்று ...

மேலும்..

விடுதலைப்புலிகள் எதிர்பார்த்தது இது தான்..! கஜேந்திரகுமார் வேண்டுகோள்

விடுதலைப் புலிகள் எதிர்பார்த்த சூழல் இப்பொழுது தான் அமைந்துள்ளது. இந்த காலப்பகுதியில் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் செயற்படவேண்டுமென கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ்க் கட்சிகளுடனான கலந்துரையாடலுக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள அழைப்பு குறித்து நேற்று (11) யாழ்ப்பாணத்தில் நடத்திய சந்திப்பில் ...

மேலும்..

மீள ஆரம்பமான விமான சேவை – வடக்கு மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

பலாலிக்கான விமான சேவை, தொடர்ச்சியான பல்வேறு முயற்சிகளின் பலனாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் ...

மேலும்..

தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பால் நுவரெலியாவிலும் பாதிப்பு

  நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்களின் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து ஞாயிற்றுக்கிழமை(11) மாலை 4 மணி முதல் திங்கட்கிழமை (12) நள்ளிரவு 12 மணி வரை தபால் நிலைய ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நுவரெலியா பிரதான தபால் அலுவலகம் மற்றும் நானுஓயா ...

மேலும்..

12 வருடங்கள் கழித்து நிஜமான பாடல் வரி! டுவிட் செய்து மகிழ்ந்த பாடகி ஷகிரா

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில், அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆபிரிக்க நாடு என்ற பெருமையை மொராக்கோ பெற்றிருக்கும் நிலையில், “This Time For Africa” என டுவிட் செய்துள்ளார் பிரபல பாப் பாடகி ஷகிரா! 2010ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடந்த உலகக் கோப்பை ...

மேலும்..