’20’ வரைவு விவகாரத்தால் அரசுக்குள் மோதல் ராஜபக்சவினரை வீட்டுக்கு அனுப்புவதே விமலின் இலக்கு – இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த குற்றச்சாட்டு!!

"அமைச்சர் விமல் வீரவன்ச என்பவர் ஒரு பாரிய மோசடியாளர். ராஜபக்சவினரை வீட்டுக்கு அனுப்புவதுதான் அவரது அடுத்த இலக்கு." - இவ்வாறு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- "விமல் வீரவன்சவை ...

மேலும்..

ரிஷாத்தைக் கைதுசெய்வதற்கான முயற்சி முஸ்லிம்களைச் சீண்டிப் பார்க்கும் செயல் – முன்னாள் எம்.பி. நஸீர் காட்டம் (photo)

"அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனைக் கைதுசெய்வதற்கு சட்டமா அதிபர் ஊடாக அரசு ஆணை பிறப்பித்துள்ளமையானது முஸ்லிம்களைப் சீண்டிப் பார்க்கும் ஒரு செயற்பாடாகவே நோக்க வேண்டியுள்ளது." - இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

கடும் காற்றினால் மரங்கள், கூரைகளுக்கு சேதம்.

(எச்.எம்.எம்.பர்ஸான்) 077 075 75 76 மட்டக்களப்பு மாவட்டத்தில் வீசிவரும் கடும் காற்றினால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் சரிந்து விழுந்துள்ளதுடன், வீட்டுக்  கூரைகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. மட்டக்களப்பு - ஓட்டமாவடி, மீராவோடை, வாழைச்சேனை உட்பட பல பகுதிகளில் காற்றின் வேகம் இன்று (13) அதிகரித்து காணப்பட்டதால் குடிசை ...

மேலும்..

இன்றைய ராசிபலன்(13/10/2020)

மேஷம் மேஷம்: நட்பு வட்டம் விரியும். நீண்டநாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: ...

மேலும்..

உத்தரவை மீறி வவுனியாவில் இயங்கும் கல்வி நிலையங்கள்!!!

கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் தனியார் கல்வி நிலையங்களையும் மூடுமாறு அரசு அறிவித்துள்ளது. ஆயினும், இந்த அறிவித்தலை மீறி வவுனியாவில் பரவலாக தனியார் கல்வி நிலையங்கள் இயங்குகின்றன என்று பலரும் விசனம் தெரிவித்துள்ளனர். கொரோனாத் தாக்கத்தையடுத்து பாடசாலைகளுக்கு விடுமுறை ...

மேலும்..

வவுனியா நகரில் சுகாதார வழிமுறைகளின்றி பாதுகாப்பற்ற முறையில் நடமாடும் யாசகர்கள் – கொரோனாத் தொற்று அச்சத்தில் வர்த்தகர்கள்!!

வவுனியா நகர்ப் பகுதியில் யாசகர்கள் பலர் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது பாதுகாப்பற்ற முறையில் நடமாடுவதால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் என்ற அச்சத்தில் வர்த்தகர்கள் உள்ளனர். வவுனியா நகரை அண்டிய பகுதிகளில் வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தந்த யாசகர்கள், வர்த்தகர்கள் மற்றும் நகரப்பகுதிக்குச் ...

மேலும்..

வடக்கில் புலமைப்பரிசில் பரீட்சையில் 488 மாணவர்கள் தோற்றவில்லை!!!

இலங்கையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 18 ஆயிரத்து 387 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த போதிலும் 488 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றவில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 897 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த ...

மேலும்..

பிரதான வீதியில் மரம் முறிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து தடை!

(க.கிஷாந்தன்) தலவாக்கலை – டயகம பிரதான வீதியில் லிந்துலை - அகரகந்தை பகுதியில் (13.10.2020) அன்று அதிகாலை பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததால் அவ்வீதியினூடான போக்குவரத்து தடைபட்டது. இதனையடுத்து அப்பிரதேச வாசிகள் மற்றும் லிந்துலை பொலிஸார் ஆகியோர் இணைந்து வீதியின் குறுக்கே வீழ்ந்த மரத்தினை வெட்டி அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தனர். ...

மேலும்..

தொடரும் ஊடக அடக்குமுறைக்கு கண்டனம் – ப.கார்த்தீபன்

முல்லைத்தீவு முறிப்பு பகுதியில் சட்ட விரோத மரக்கடத்தல் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்கள்  சண்முகம் தவசீலன் மற்றும் கணபதிப்பிள்ளை குமணன்  உள்ளிட்ட இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையினை சிறீ ரெலோ கட்சியின் இளைஞரணித் தலைவர் பரமேஸ்வரன் கார்த்தீபன் ...

மேலும்..

16 வயதுக்கும் குறைந்த பாடசாலை மாணவி ஒருவரிடம் தகாத முறையில் நடந்துக்கொண்ட குற்றவாளிக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு.

எப்.முபாரக்  2020-10-13 16 வயதுக்கும் குறைந்த பாடசாலை மாணவி ஒருவரிடம் தகாத முறையில் நடந்துக்கொண்ட குற்றவாளிக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இத்தீர்ப்பினை நேற்று திங்கட்கிழமை(12)  வழங்கியுள்ளார். இவ்வாறு 7 வருட கடூழிய சிறை தண்டனை ...

மேலும்..

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால் அரசு மீதான மக்களின் நம்பிக்கைக்குப் பாதிப்பு ஏற்படாது – ’20’ஐ திருத்தியமைப்போம் என்கின்றது ராஜபக்ச அரசு!!!

"அரசு மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்ட வரைவு நாடாளுமன்றக் குழு விவாதத்தைத் தொடர்ந்து திருத்தம் செய்யப்படும். உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை முழுமையாகச் செயற்படுத்துவோம்." - இவ்வாறு ராஜபக்ச அமைச்சரவையிலுள்ள துறைமுக அபிவிருத்தி ...

மேலும்..

இஸ்லாமிய அடிப்படை வாதம் தொடர்பில் எச்சரித்தபோது ரணிலே அதை எதிர்த்தார் – ஆணைக்குழு முன் போட்டுடைத்தார் மைத்திரி!!!

"தற்போதைய தேசிய உளவுச் சேவையின் பிரதனியும் முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளருமான பிரிகேடியர் சுரேஷ் சலே, 2015ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் தேசிய பாதுகாப்புப் பேரவையில் விடயங்களை முன்வைத்தபோது, அதற்கு அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது எதிர்ப்பை ...

மேலும்..

எனக்கு நீதியைப் பெற்றுத் தாருங்கள்; ஜனதிபதிக்கு ரியாஜ் பதியுதீன் கடிதம் !!!

அரச மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், எனது விடுதலையை அரசியல் இலாபங்களுக்காகப்  பயன்படுத்துகின்றார்கள் என்பது கவலையான விடயமாகும். ஆகையால், எனது விடயத்தில் நீங்கள் தலையிட்டு, நான் எப்போதும் அரசியல் மற்றும் பயங்கரவாதத்திலிருந்து விலகிச் செல்லும் உறுதியுடன் இருக்கும் ஒரு நபர் ...

மேலும்..

ஓட்டமாவடியில் செப்டம்பரில் மாத்திரம் 12 டெங்கு பெருக்கு!!

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் 10ம் திகதி வரை 211 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார். ஓட்டமாவடி பிரசே செயலாளர் பிரிவில் 02ம் வட்டாரத்தில் ...

மேலும்..

க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஆரம்பம் – மாணவர்கள் சிலர் சுகாதார நடைமுறைகளை பின்பற்றவில்லை.

(க.கிஷாந்தன்) கல்விப் பொதுத் தராதர உயர்தப் பரீட்சை கடும் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இன்று காலை (12.10.2020) ஆரம்பமானது. மலையக பகுதிகளில் இன்று காலையும் ஆங்காங்கே மழை பெய்தது, கடும் குளிரும் நிலவியது. எனினும், மாணவர்கள் உற்சாகத்துடன் பரீட்சை நிலையங்களை நோக்கி ...

மேலும்..