’20’ வரைவு விவகாரத்தால் அரசுக்குள் மோதல் ராஜபக்சவினரை வீட்டுக்கு அனுப்புவதே விமலின் இலக்கு – இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த குற்றச்சாட்டு!!
"அமைச்சர் விமல் வீரவன்ச என்பவர் ஒரு பாரிய மோசடியாளர். ராஜபக்சவினரை வீட்டுக்கு அனுப்புவதுதான் அவரது அடுத்த இலக்கு." - இவ்வாறு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- "விமல் வீரவன்சவை ...
மேலும்..


















