வசந்தபுரம் வீட்டுத்திட்டங்களிற்கான மீதிப்பணம் வழங்கும் செயற்பாடு நாளை ஆரம்பம்.
யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் வீடமைப்பு திட்டத்தை பெற்றுத் தருமாறு வலியுறுத்தி கடந்தமாதம் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் குறித்து ஆராய்வதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த மாதம் 14ம் திகதி யாழ் வருகை தந்த வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்தவையும் ...
மேலும்..


















