வசந்தபுரம் வீட்டுத்திட்டங்களிற்கான மீதிப்பணம் வழங்கும் செயற்பாடு நாளை ஆரம்பம்.

யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் வீடமைப்பு திட்டத்தை பெற்றுத் தருமாறு வலியுறுத்தி கடந்தமாதம் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் குறித்து ஆராய்வதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த மாதம் 14ம் திகதி யாழ் வருகை தந்த வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்தவையும் ...

மேலும்..

சிஎஸ்கே சேஸிங் நம்பிக்கையில் பந்து வீச்சை தேர்வு செய்த விராட் கோலி!!!

ஐபிஎல் தொடரின் 19-வது ஆட்டம் துபாயில் 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் ஆர்.சி.பி. - டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார். நேற்று சென்னை - பஞ்சாப் போட்டி ...

மேலும்..

யாழ்பாணத்தில் இடம்பெற்ற மாநகர முதல்வர்களின் தேசிய மாநாடு!!!

இலங்கையின் அனைத்து மாநகர முதல்வர்களுக்கான மாநாடு யாழ்பாணத்தில் நேற்றைய தினம் (ஞாயிறு) இடம்பெற்றது. உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனத்தினால் நடாத்தப்படும் மாநகர முதல்வர்களின் தேசிய சம்மேளன மாநாடு இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் காலை 9 மணி அளவில் ...

மேலும்..

மகனுக்காக ஏங்கும் தாய்மாரின் கோரிக்கையை ஏற்று மரபணு பரிசோதனை (DNA)

மகனுக்காக ஏங்கும் தாய்மாரின் கோரிக்கையை ஏற்று மரபணு பரிசோதனை (DNA) மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் எம்.ஐ.எம் றிஸ்வி உத்தரவிட்டார். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் சுனாமியில் காணாமல் போன மகனை 16 வருடங்களுக்கு பின்னர் மாறுவேடத்தில் சென்று ...

மேலும்..

அக்கரைப்பற்று 7/4 ஆம் பிரிவில் உள்ள வீடொன்றிலிருந்து 65 பவுண் நகை மற்றும் 110000 ரூபா பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் கொள்ளை!!!

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்ட அக்கரைப்பற்று 7இன் கீழ் 4 ஆம் பிரிவில் செல்வாராசா வீதியில் உள்ள வீடொன்றிலிருந்து 65 பவுண் நகை மற்றும் 110000 ரூபா பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் இன்று அதிகாலை கொள்ளையிடப்பட்டுள்ளது. வீட்டின் முன் ஜன்னலொன்றினூடாக உள்நுழைந்த திருடர்களே ...

மேலும்..

ஆசன எண்ணிக்கைக்கே அனுமதி; பஸ், ரயிலில் முகக்கவசம் கட்டாயம் – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு!!!

சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் இனம் காணப்பட்டுள்ள நிலையில் போக்குவரத்து அமைச்சு இன்று முதல் பயணிகள் போக்குவரத்து நடைமுறைகளில் பின்பற்றப்பட வேண்டிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதற்கிணங்க பயணிகள் முகக்கவசம் அணிவது கண்டிப்பானது என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கிணங்க பயணிகள் போக்குவரத்து பஸ்களில் ...

மேலும்..

அம்பாறை மாவட்ட செயலகத்தில் கொவிட் -19 வைரஸ் பரவல் தொடர்பில் ஆராய்வு!!!

கொவிட் -19 உள்ளிட்ட தொற்று நோய்களை எவ்வாறு எதிர்கொள்வது தொடர்பில் விழிப்புணர்வு  கூட்டம் அம்பாறை மாவட்ட செயலகத்தில் இன்று(5) மாலை  இடம்பெற்றது. நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் காரணமாக அசாதாரண நிலைமை ஏற்பட்டிருந்த நிலையில் இதனை கட்டுப்படுத்துவதற்காக அம்பாறை மாவட்டத்தில் உள்ள  பிராந்திய ...

மேலும்..

பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் – க.மகேசன் தெரிவிப்பு !!!

கம்பஹா – மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் 400 பேரில் புங்குடுதீவை சேர்ந்த 7 பேர் அடங்குகின்றனர். அந்த 7 பேரும் கம்பஹாவில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள் என்று யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர் க.மகேசன் இன்று (05) தெரிவித்தார். மேலும், “இதனைவிட ...

மேலும்..

எந்த நேரத்திலும் ஊரடங்குச் சட்டம் வரலாம்? பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!!

தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் நாட்டில் எந்த நேரத்திலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்த நேரிடலாம் என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.   இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது, தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் நாட்டில் எந்த நேரத்திலும் ...

மேலும்..

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை – க.பொ.த (உ/த) பரீட்சைகள் தொடர்பான அறிவிப்புகள் !!!

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை – க.பொ.த (உ/த) பரீட்சை தொடர்பில் இன்று மாலை அல்லது நாளை தீர்மானிக்கப்படும் – கல்வி அமைச்சு.

மேலும்..

யாழ் மாவட்ட மக்களுக்கு சிரேஸ்ட பொலிஸ்மாஅதிபர் விடுத்துள்ள அறிவிப்பு!!!

யாழ்ப்பாண குடாநாட்டு மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுவது அவசியம் என யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்ச நிலைமை தொடர்பில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ...

மேலும்..

இன்றைய IPL மோதல்கள் !!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 19-வது ஆட்டம் டுபாயில் நடைபெறஇருக்கின்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் , றோயல் சல்லெர்ஜெஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.                     சரியாக இலங்கை நேரம் மாலை 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

மேலும்..

தொடர்ந்து முதலிடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி !!

மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு செய்தது. டி காக் 39 பந்தில் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்ட்யா 19 பந்தில் 28 ...

மேலும்..

பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவன மோசடி-பாதிக்கப்பட்டவர்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு!!!

பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவன மோசடி தொடர்பில் உரிய  அதிகாரிகள்  பொலிஸாருக்கு  தெரியப்படுத்தியும் எவ்வித பலமிக்க நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றுபாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டினர். பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவனத்தில் நிதி மோசடி தொடர்பாக இடம்பெற்ற செய்தியாளர் மாநாடு சாய்ந்தமருது தனியார் மண்டபத்தில் இன்று(5) இடம்பெற்ற ...

மேலும்..

திராய்க்கேணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு 2 இலட்சம் ரூபா பெருமதியான போட்டோ கொப்பி இயந்திரம் வழங்கி வைப்பு

மக்கள் வங்கி இந்து மா மன்றத்தினால் திராய்க்கேணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு 2 இலட்சம் ரூபா பெருமதியான போட்டோ கொப்பி இயந்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (05) அட்டாளைச்சேனை மக்கள் வங்கி முகாமையாளர் எம்.ஐ.எஹியா தலைமையில் இடம்பெற்றது. அட்டாளைச்சேனை மக்கள் ...

மேலும்..