கொரோனா பரவல் தொடர்பாக அடுத்த 72 மணி நேரம் மிகவும் முக்கியமானது – இராணுவ தளபதி லெப்டினட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் சம்பந்தமான விடயத்தில் அடுத்த 72 மணி நேரம் மிகவும் முக்கியமானது என இராணுவ தளபதி லெப்டினட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். திவுலப்பிட்டிய பெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் சுமார் ஆயிரத்து 500 ஊழியர்களுக்கு நடத்தப்படும் கொரோனா பரிசோதனை சம்பந்தமான ...

மேலும்..

ஸ்ரீலங்காவில் இது வெட்கக்கேடான விடயம். – கடுமையாக விமர்சித்த அமெரிக்கத் தூதுவர்!!!

ஸ்ரீலங்காவின் வேண்டுகோளுக்கு இணங்கவே அமெரிக்கா எம்.சி.சி உதவித் திட்டத்தை வழங்க முன்வந்தது. எனினும் அது இவ்வளவு தூரம் அரசியலமயமாக்கப்பட்டமை வெட்கக் கேடான விடயம் என்று அமெரிக்க தூதுவர் அலைனா பி. டெப்பிளிட்ஸ் சாடியுள்ளார். எம்.சி.சி உடன்படிக்கை தொடர்பில் ஆங்கில இணைய ஊடகம் ஒன்றுக்கு ...

மேலும்..

சற்றுமுன் 69 பேருக்கு கொரோனா தொற்றுஉறுதி – கம்பஹா!!!

கம்பஹா – மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் 69 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (05) சற்றுமுன் உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த ஆடைத் தொழிற்சாலையில் பணி புரிந்த பெண்ணுக்கு நேற்று தொற்று கண்டறியப்பட்டது. இதன்படி ஆடை தொழிற்சாலையில் பணி புரிந்தோரில் இதுவரை பரிசோதனைக்கு ...

மேலும்..

வீழ்ந்து விட்டேன் என்று நினைத்தீர்களோ…. டேர்னிங் பாயிண்ட் உடன் சூப்பர் டூப்பர் ஃபார்முக்கு திரும்பிய ஷேன் வாட்சன்!!!

சென்னை சூப்பர் கிங்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று நடைபெற்றது தோல்வியால் சோர்ந்து கிடந்த ரசிகர்கள் இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெறுமா? என்ற அரைகுறை மனதுடன் போட்டியை பார்த்தனர். டாஸ் வென்ற பஞ்சாப் ...

மேலும்..

திலீபனின் போராட்டத்தை கொச்சைப்படுத்தவில்லை – வியாழேந்திரன்!!!

திலீபனின் போராட்டம் ஒரு சமூகத்தின் விடுதலைக்கான போராட்டம் எனவும் அதற்கான கௌரவத்தை கொடுத்துக் கொண்டிருக்கின்றோம் என்றும் இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் தெரித்துள்ளார். அத்துடன், தியாகி திலீபனின் அகிம்சைவழிப் போராட்டத்தை தாங்கள் ஒருபோதும் கொச்சைப்படுத்தியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு இன்று ...

மேலும்..

கோட்டாவின் கட்டளையை மீறுகின்ற அமைச்சர் வாசு!!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட பணிப்புரையொன்றை நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மீறுகின்றார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு திங்கட்கிழமையையும் பொதுமக்கள் சேவை தினமாக ஜனாதிபதி அண்மையில் அறிவித்திருந்தார். இதற்கு முன் இந்தத் தினம் புதன்கிழமையாக இருந்தது. இருப்பினும், நாடாளுமன்ற அமர்வுகள் இல்லாத வாரங்களில் புதன்கிழமைகளில் ...

மேலும்..

கட்டுத்துவக்குகளுடன் ஒருவர் கைது – வவுனியா – பன்றிகெய்தகுளம் பகுதியில் சம்பவம்!!!

வவுனியா – பன்றிகெய்தகுளம் பகுதியில், விலங்குகளை வேட்டையாடுவதற்குப் பயன்படுத்தப்படும் சட்டவிரோதே துப்பாக்கிகளுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர். பன்றிகெய்தகுளத்தில் வீடொன்றில் சட்ட விரோதமாக துப்பாக்கிகளை (இடியன்துவக்கு) மறைத்து வைத்திருப்பதாக ஒமந்தை பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. இந்நிலையில், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ...

மேலும்..

ஒற்றையாட்சி தீர்வை உதறினால் செவ்வாய்க்கிரகம் செல்லுங்கள் – தமிழர்களுக்கு இதுதான் வழி என்கிறது ராஜபக்ச அரசு!!

"தமிழர்கள் அரசை மதித்து - அரசமைப்பை மதித்து நேர் வழியில் நடந்தால் அவர்களுக்கான அரசியல் தீர்வும் தானாகவே கிடைக்கும். ஆனால், அந்தத் தீர்வு ஒற்றையாட்சித் தீர்வாகவே இருக்கும். அதையும் அவர்கள் உதறி எழுந்தால் எம்மால் ஒன்றும் செய்ய முடியாது. தமிழர்கள் செவ்வாய்க் ...

மேலும்..

நான் பொய் வாக்கு கூறி வாக்கு பெறவில்லை – இரா.சாணக்கியன்!!

"நான் பொய்யான வாக்கினை மக்களிடம் கூறி வாக்குகளை பெற்று வெல்லவில்லை" என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இன்று (04) நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வுகளில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தல் பிரச்சார காலங்களில் மக்களிடையே பல பொய்யான ...

மேலும்..

இன்றைய ராசிபலன்(05/10/2020)

மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்து போங்கள். மற்றவரிடம் உங்களை ஒப்பிட்டு கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில்  விமர்சனங்களை ஏற்று கொள்வது நல்லது. கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். ரிஷபம் ரிஷபம்: ...

மேலும்..

1 இலட்சம் வீதி புனரமைப்பு விடயத்தில் நற்பிட்டிமுனை பிரதேசம் புறக்கணிக்கப்பட்டமைக்கு ஆட்சேபனை!!!

1 இலட்சம் வீதி புனரமைப்பு விடயத்தில் நற்பிட்டிமுனை பிரதேசம் புறக்கணிக்கப்பட்டமைக்கு மாநகர சபை உறுப்பினர் றபீக் ஆட்சேபனை தெரிவித்துள்ளார். கல்முனை மாநகர சபையின் 30 மாதாந்த பொதுச் சபை அமர்வு  செவ்வாய்க்கிழமை (29 ) 2.30 மணி முதல் 6 .30 மணிவரை ...

மேலும்..

கல்முனை மாநகர முதல்வருடன் இராணுவ அதிகாரிகள் சந்திப்பு!!!

கல்முனை மாநகர சபை எல்லைக்குள் எதிர்வரும் 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இராணுவத்தினரும் மாநகர சபையும் இணைந்து முன்னெடுக்கவுள்ள திண்மக்கழிவகற்றல் விசேட வேலைத்திட்டம் தொடர்பாக மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களை இராணுவ அதிகாரிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். மாநகர முதல்வர் செயலகத்தில் இன்று ...

மேலும்..

இன்றைய ராசிபலன்(01/10/2020)

மேஷம் மேஷம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தாரின் ...

மேலும்..

அரசியல் பழிவாங்கல் குற்றச்சாட்டு: ஜனாதிபதி ஆணைக்குழு ராஜிதவுக்கு அழைப்பாணை!!!

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை எதிர்வரும் 5ஆம் திகதி அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு மீண்டும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆணைக்குழுவில் கடற்படை புலனாய்வு பிரிவுத் தளபதி சுமித் ரணசிங்க செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, முன்னாள் ...

மேலும்..

கொவிட் – 19 அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாடசாலையை விரைவாக ஆரம்பிக்குமாறு மாணவர்கள் விடுத்த கோரிக்கையை நாம் நிறைவேற்றியுள்ளோம் – பிரதமர்

கொவிட் - 19 அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பாடசாலையை கூடிய விரைவில் ஆரம்பிக்குமாறு மாணவர்கள் விடுத்த கோரிக்கையை, அவர்களின் பாதுகாப்பு குறித்த மிகுந்த அக்கறையுடன் தமக்கு நிறைவேற்ற முடிந்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று 2020.09.30 தெரிவித்தார். கொழும்பு இந்து கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு ...

மேலும்..