ஈஸ்டர் தாக்குதல் சம்பவம்: ரிஷாத்தின் சகோதரர் ரியாஜ் 5 மாதங்களின் பின் விடுதலை (photo)

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீனின் இளைய சகோதரர் ...

மேலும்..

அடக்கியாள நினைத்தால் ஒன்றுபட்டு எதிர்ப்போம் – ராஜபக்ச அரசுக்கு சம்பந்தன் எச்சரிக்கை!!!

"வடக்கு, கிழக்கு தமிழ்பேசும் மக்களின் தாயகம். இங்கு தமிழ்பேசும் உறவுகளை அடக்கியாள முடியும் என்று ராஜபக்ச அரசு இனியும் எண்ணவேகூடாது. கடந்த 26ஆம் திகதியும், 28ஆம் திகதியும் இங்கு நடைபெற்ற அரசுக்கு எதிரான அறவழிப் போராட்டங்களின் வெற்றிச் செய்திகள் இதற்கு உதாரணங்களாக ...

மேலும்..

மட்டக்களப்பில் அதிகாரிகளைத் தாக்கிய சுமணரத்ன தேரர் பிணையில் விடுவிப்பு!!! (photos)

மட்டக்களப்பு, பன்குடாவெளியில் - தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளைத் தாக்கி அவர்களது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜரான மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் உட்பட மூவரையும் பிணையில் செல்ல நீதிவான் ஜீவராணி ...

மேலும்..

இந்தியாவின் பிடியிலிருந்து இலங்கை தப்பவே முடியாது – கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவிப்பு!!!

"அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்றக் கோரும் இந்தியாவின் அழுங்குப் பிடியிலிருந்தும், அதை நிறைவேற்றுவோம் என்று இலங்கை அளித்துள்ள வாக்குறுதியிலிருந்தும் ராஜபக்ச அரசு தப்பவே முடியாது." - இவ்வாறு எச்சரிக்கையுடன் சுட்டிக்காட்டியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற ...

மேலும்..

கடமை நேரத்தில் வைத்தியர் ஒருவரை தாக்கியவர் கைது!!!!

கடமை நேரத்தில் வைத்தியர் ஒருவரை தாக்கியதாக சந்தேக நபர் ஒருவரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை(29) மதியம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வைத்தியசாலையில் ஆரம்ப சிகிச்சை பிரிவிற்கு காயம் ஒன்றிற்கு சிகிச்சைக்காக சென்ற இருவர் அங்கு ...

மேலும்..

கொடுத்த வாக்குறுதியை நாமல் நிறைவேற்றவில்லை; ரவிகரன் சுட்டிக்காட்டு.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பல வீட்டுத்திட்டங்கள் நிதிகள் கிடைக்கப்பெறாததால், இடை நடுவே நிறுத்திவைக்கப்ட்டுள்ளன. இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டங்களுக்கான, உதவிகளை ஆறு மாதங்களுக்குள் பெற்றுத்தருவதாக நாமல் ராஜபக்ச வாக்குறுதியளித்திருந்தார்.தற்போது ஆறுமாதங்கள் கடந்த நிலையிலும் குறித்த வாக்குறுதியை நாமல் ராஜபக்ச ...

மேலும்..

வவுனியாவில் ஊடகவியலாளருக்கான செயலமர்வு!!

வவுனியாவில் தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் மத சக வாழ்வுக்கான கூட்டு ஈடுபாடு எனும் தொனிப்பொருளில் கலந்துரையாடலொன்று நேற்று (29) நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் வவுனியா ஊடகவியலாளர்கள், சமாதானப் பேரவையின் அங்கத்தவர்கள் கலந்துகொண்டிருந்தர். இன,மத நல்லிணக்கத்திற்கு ஊடகவியலாளர்களின் மற்றும் ஊடகங்களின் பங்களிப்பு எவ்வாறு இருக்க வேண்டும் ...

மேலும்..

அஷ்ரப் விட்டுச்சென்ற கொள்கையில் நாம் அனைவரும் பயணிக்கவேண்டிய தேவை உள்ளது – முஹைதீன் றோஷன் அக்தர் தெரிவித்தார்.

அஷ்ரப் என்பவர்  விட்டுச்சென்ற கொள்கையில்   நாம் அனைவரும் பயணிக்கவேண்டிய தேவை   உள்ளது என முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர் அன்பு முஹைதீன் றோஷன் அக்தர் தெரிவித்தார். கல்முனை மாநகர சபையின் 30 மாதாந்த பொதுச் சபை அமர்வு  செவ்வாய்க்கிழமை (29 ) ...

மேலும்..

இன்றைய ராசிபலன்(30/09/2020)

மேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியை அனுசரித்து போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள். ரிஷபம் ரிஷபம்: எதையும் ...

மேலும்..

இன்றைய ராசிபலன்(28/09/2020)

மேஷம் மேஷம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வீடு வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். ரிஷபம் ரிஷபம்: ...

மேலும்..

போலி தேன் போத்தல்கள் அழிப்பு: விற்பனையார்கள் கடும் எச்சரிக்கையின் பின் விடுதலை!!!(photos)

மடுத் தேவாலயத்திற்கு செல்லும் பாதையில் விற்பனை செய்யப்பட்ட போலி தேன் போத்தல்கள் அழிப்பு: விற்பனையார்கள் கடும் எச்சரிக்கையின் பின் விடுதலை மடு தேவாலயத்திற்கு செல்லும் வீதியில் விற்பனை செய்யப்பட்ட போலித் தேன் போத்தல்கள் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டு இன்று அழிக்கப்பட்டுள்ளன. மன்னார், ...

மேலும்..

தெற்கில் உள்ள பெரும்பான்மையின மக்களோடு மோதவிடுவதற்கான ஒரு கருவியாக முஸ்லிம் சமூகத்தினை மாட்டிவிடக்கூடாது-பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸ் தெரிவிப்பு!

முஸ்லிம் சமூகத்தினை சில அரசியல்வாதிகள் தெற்கில் உள்ள பெரும்பான்மை இனத்தோடு மோதவிடுகின்ற ஒரு கருவியாக பயன்படுத்துகின்றார்கள் என முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் எச்.எம்.எம் ஹரீஸ் தெரிவித்தார். சாய்ந்தமருது சஹிரியன் விளையாட்டுக் கழகம் நடாத்திய கெளரவ கலாநிதி பட்டம் பெற்றவர்களை ...

மேலும்..

அரசின் அடக்குமுறைக்கு எதிராக தமிழர் தாயகம் இன்று முடங்கும்; மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்கிறார் சம்பந்தன்.

"தமிழர்கள் மீதான ராஜபக்ச அரசின் திட்டமிட்ட அடக்குமுறைகளுக்கு எதிராகவே தமிழர் தாயகத்தில் இன்று பூரண ஹர்த்தால் போராட்டம் அனுஷ்டிக்கப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கட்சிகளின் அழைப்புக்கிணங்க அனுஷ்டிக்கப்படவுள்ள இன்றைய ஹர்த்தால் போராட்டத்துக்கு அனைத்துத் தமிழ் மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இது மிகவும் ...

மேலும்..

சர்வாதிகாரத்துக்கு எதிரான போராட்டத்தில் அணிதிரள்க – தமிழர்களிடம் சம்பந்தன் அறைகூவல்!!!

"நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும் ராஜபக்ச அரசின் சர்வாதிகார நடவடிக்கைக்கு எதிராகவும் நாளைமறுதினம் சனிக்கிழமையும் (26), எதிர்வரும் திங்கட்கிழமையும் (28) நடைபெறவுள்ள அறவழிப் போராட்டங்களில் தமிழ்பேசும் சமூகத்தினர் அனைவரும் கட்சி பேதமின்றி ஓரணியில் திரண்டு முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும்." - இவ்வாறு அறைகூவல் ...

மேலும்..

20ஆவது திருத்தத்துக்கு எதிராக இதுவரை 14 மனுக்கள் தாக்கல் !!!

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான புதிய அரசு கொண்டுவந்திருக்கும் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் இதுவரை 14 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அரசமைப்பின் 20ஆவது திருத்த சட்ட வரைவைச் சவாலுக்குட்படுத்தும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. ...

மேலும்..