சாண்டோ துரைரட்ணம் ஞாபகார்த்த உடற்பயிற்சி நிலையம் கள்ளப்பாட்டில் திறந்துவைப்பு!!

முல்லைத்தீவு - கள்ளப்பாட்டில், மறைந்த உடற்பயிற்சி ஆசான், சாண்டோ துரைரட்ணம் ஞாபகார்த்தமாக, சிவலிங்கம் பிறேம்சிங் என்பவரின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட உடற்பயிற்சி நிலையம் 19.09.2020 நேற்றையநாள் திறந்துவைக்கப்பட்டுள்ளது. குறித்த உடற்பயிற்சி நிலையத்தினை, உடற்பயிற்சி ஆசிரியரான சாண்டோ செல்வக்கதிரமலை செல்வராசா திறந்துவைத்தார். மேலும் விருந்தினர் வரவேற்புடன் தொடங்கிய இந் ...

மேலும்..

கிழக்கு இளைஞர்கள் அமைப்பு மற்றும் JJ பவுண்டேஷன் இணைந்து நடாத்தும் போதைப்பொருள் ஒழிப்பு இளைஞர் மாநாடு(photos)

இலங்கை கிழக்கு இளைஞர்கள் அமைப்பு மற்றும்  J.J  பவுண்டேஷன்   ஏற்பாட்டில் 'போதை பாவனையற்ற இளைஞர் சமுதாயத்தை உருவாக்குவோம்' எனும் தொனியில் போதை ஒழிப்பு இளைஞர் மாநாடு    சனிக்கிழமை(19)  சம்மாந்துறை அல்-மர்ஜான் மகளிர்  தேசிய பாடசாலை மண்டபத்தில்  இடம்பெற்றது. இம்மாநாடானது  இலங்கை ...

மேலும்..

“20” ஐ ஏற்று முஸ்லீம் காங்கிரஸ் அரசின் பக்கம் செல்ல முயற்சிப்பதனால் சிறுபான்மையினருக்கு இச்சட்டம் பாதிப்பில்லை. – உலமா கட்சிததலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவிப்பு!!!.

20 ஆவது திருத்தச்சட்டத்தை ஏற்று முஸ்லீம் காங்கிரஸ் அரசின் பக்கம் செல்ல முயற்சிப்பதனால் சிறுபான்மையினருக்கு இச்சட்டம் பாதிப்பில்லை என்றே எண்ணத் தோன்றுவதாக உலமா கட்சிததலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அகில இலங்கை முஸ்லீம் கட்சியின் தவிசாளர் ...

மேலும்..

பிரதான வீதியில் மரம் முறிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து தடை!!!

நாவலப்பிட்டியிலிருந்து கெட்டபுலா சந்தியின் ஊடாக கொத்மலை செல்லும் பிரதான வீதியில் திஸ்பனை பகுதியில் (20.09.2020) அன்று அதிகாலை பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததால் அவ்வீதியினூடான போக்குவரத்து தடைபட்டது. இதனையடுத்து அப்பிரதேச வாசிகள் இணைந்து வீதியின் குறுக்கே வீழ்ந்த மரத்தினை வெட்டி அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தனர். இதனையடுத்து போக்குவரத்து வழமைக்கு ...

மேலும்..

ரணிலின் குடும்பப் பிடியால் ஐ.தே.க வுக்குள் அபாய ஒலி..! – சுஐப் எம். காசிம்!

"முழு யானை இருக்க முட யானை" பிளிறுவது போலுள்ள அரசியல் சூழல் தோன்றி வருவது அனைவரையும் அசத்திப் போட்டுள்ளது. அரசியலமைப்பின் இருபதாவது திருத்தம் எதிர்கொண்டுள்ள இன்றைய எதிர்ப்புக்கள், இயலாதோரின் அழு குரலாகவே அமையப் போகின்றன. அரசாங்கத்திற்குள்ளும் இதைச் சிலர் எதிர்க்கின்றனர். காலவோட்டத்தில் ...

மேலும்..

அதல பாதாளத்தில் பொருளாதாரம் நல்லாட்சி அரசுதான் முழுக்காரணம் – அமைச்சர் பிரசன்ன குற்றச்சாட்டு!!

"நாட்டின் பொருளாதாரத்தில் அக்கறை கொள்ளாத கடந்த நல்லாட்சி அரசு முதலீட்டாளர்களுக்கு சலுகைகளை வழங்குவதற்கு பதிலாக அவர்களிடம் கமிஷன் பெறுவதிலேயே குறியாக செயற்பட்டது. அத்தகைய சூழ்நிலையிலேயே சர்வதேச ரீதியிலும் உள்நாட்டிலும் முதலீட்டாளர்கள் முதலீடுகளை மேற்கொள்ளப் பின்வாங்கினர். அதனால் நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்துக்குச் ...

மேலும்..

இன்றைய ராசிபலன்(20/09/2020)

மேஷம் மேஷம்: சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கேட்ட இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் ...

மேலும்..

ஐ.பி.எல்.திருவிழா இன்று ஆரம்பம்: முதல் ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் மோதல்!!

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கி நவம்பர் 10-ந்தேதி வரை நடக்கிறது. அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடக்கும் இந்த 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில் மூன்று முறை சாம்பியனான சென்னை சூப்பர் ...

மேலும்..

அட்டன் எரோல் தோட்டப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதால் ஒரு வீடு பகுதியளவில் சேதம்!!!

மலைநாட்டில் நிலவும்  சீரற்ற காலநிலையால் மக்களின் நாளாந்த நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அடை மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவால் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எரோல் தோட்டப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதால் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது. மேற்படி தோட்டத்தில் ஒரு ...

மேலும்..

பத்தனை நகரில் மண்மேடொன்று சரிந்து வீழ்ந்ததில் இரண்டு வீடுகளும், தொழிற்சங்க அலுவலகமொன்றும் சேதம்!!

கொட்டகலை, பத்தனை நகரில் மண்மேடொன்று சரிந்து வீழ்ந்ததில் இரண்டு வீடுகளும், தொழிற்சங்க அலுவலகமொன்றும் சேதமடைந்துள்ளன என்று திம்புள்ள - பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். மலைநாட்டில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருவதால் மண்சரிவு அனர்த்தங்களும் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்றிரவு ...

மேலும்..

பனங்கட்டி தயாரிப்பதற்கு உற்பத்தி அடிப்படையிலான மானியம் வழங்க முயற்சிப்பேன் – அங்கஜன் உறுதி!!!

பனை அபிவிருத்தி அதிகார சபையின் பங்கேற்புடன் பனை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்களிற்கு இடையிலான கலந்துரையாடல் இன்று (18) மாலை யாழ் மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும், யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான ...

மேலும்..

யாழில் பத்திரிகை விநியோகஸ்தர் மீது நேற்று அதிகாலை வாள்வெட்டுத் தாக்குதல்!!!

யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தரோடை - அளவெட்டி வீதியில் பத்திரிகை விநியோகஸ்தர் மீது நேற்று அதிகாலை வேளை வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் பிரபல பத்திரிகை ஒன்றில் பத்திரிகை விநியோகஸ்தராக ஈடுபட்டு வருகின்ற அளவெட்டியைச் சேர்ந்த பாலச்சந்திரன் மதனகரன் என்பவரே வாள்வெட்டுக்கு ...

மேலும்..

மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வு – வான்கதவுகள் திறப்பு!

மலையகத்தில் காலநிலை சீர்கேட்டின் காரணமாக பெய்து வரும் அடை மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் 18.09.2020 அன்று இரவு முதல் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அதிகாரிகள் ...

மேலும்..

நாவலடி மக்கள் எதிர்கொண்டுவந்த குடிநீர்ப்பிரச்சினை தீர்த்துவைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட நாவலடி பகுதியில் பல வருடங்களாக மக்கள் எதிர்கொண்டுவந்த குடிநீர்ப்பிரச்சினை தீர்த்துவைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட நாவலடி பகுதி கடந்த சுனாமி அனர்த்தம் காரணமாக முற்றாக சேதமடைந்த கிராமமாகும்.இப்பகுதியில் ஒரு பகுதி கடலாகவும் ஒரு பகுதி மட்டக்களப்பு வாவியினையும் கொண்ட பகுதியாகவும் காணப்படுகின்றது. இப்பகுதியில் ...

மேலும்..

ஐ.நாவின் பொறிக்குள் இருந்து தப்பவே முடியாது ராஜபக்ச அரசு – அநுரகுமார சுட்டிக்காட்டு!!!

"ஐ.நா. தீர்மானத்தின் இணை அனுசரணையிலிருந்து இலங்கை விலகினாலும் ஐ.நா. மனித சபையின் உறுப்புரிமை நாடுகளில் இலங்கை தொடர்ந்து அங்கம் வகிக்கின்றது. எனவே, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் குற்றச்சாட்டுக்களை ராஜபக்ச அரசு நிராகரித்தாலும் ஐ.நா. வைத்துள்ள பொறியில் இருந்து ஒருபோதும் தப்பவே ...

மேலும்..