கண்ணகி நகர் அம்பிகை விளையாட்டு கழகத்தினரின் கோரிக்கையை தீர்த்து வைத்த சிறீதரன் எம்.பி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் இன்று கண்ணகி நகர் அம்பிகை விளையாட்டு கழக மைதானத்திற்கு விளையாட்டு கழகத்தினரின் கோரிக்கைக்கு அமைவாக சென்று பார்வையிட்டதுடன் அவர்கள் முன்வைத்த பிரதான கோரிக்கையான மின்னொளி பொருத்துவற்கான தூண்கள் வேண்டும் என கோரினர். அதற்கமைய ...
மேலும்..


















