முன்னாள் இராணுவச் சிப்பாய் ‘ ஆமி கமல்’ ஹெரோயினுடன் மாட்டினார்! (photo)

பிரதேசவாசிகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்த  முன்னாள் இராணுவச் சிப்பாயான 'ஆமி கமல்' என அழைக்கப்படும் கமல் அருண ஷாந்த எனும் நபர் 10 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் இரு இராணுவச்  சீருடைகள் சகிதம் கைது செய்யப்பட்டுள்ளார். வெலிப்பண்ணைப் பொலிஸார் ஹேன்பிட்டிய ...

மேலும்..

அமைச்சர் மிகிந்தானந்த அழுத்கமகே இன்று கிளிநொச்சி விஜயம் மேற்கொண்டிருந்தார்.(photos)

அமைச்சர் மிகிந்தானந்த அழுத்கமகே இன்று கிளிநொச்சி விஜயம் மேற்கொண்டிருந்தார். இன்று பிற்பகல் 3.30 மணியளவில் கிளிநொச்சி இரணைமடு விவசாய ஆராய்ச்சி நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தஅமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகேயுடன் பண்யை மேம்பாடு மற்றம் முட்டை சார்ந்த தொழில் அமைச்சர் டிபி கேரத், நெல் ...

மேலும்..

விஜய் தணிகாசலம், மானில சட்டமன்ற உறுப்பினர் | உளநலம் மற்றும் பழக்க சூழ்நிலைக்கு அடிமையானோர் தொடர்பான சேவைகளுக்கான நிதியுதவியை ஒன்ராறியோ அரசு அதிகரித்துள்ளது.

உளநலம் மற்றும் பழக்க சூழ்நிலைக்கு அடிமையானோர் தொடர்பான சேவைகளுக்கான நிதியுதவியை ஒன்ராறியோ அரசு அதிகரித்துள்ளது. மானிலமஙெ்கும் உளநலம் மற்றும் சில பழக்கங்களுக்கு அடிமையானோர் தொடர்பான சேவைக்களுக்கென ஒன்ராறியோ அரசாங்கம் மேலதிகமாக 14.75 மில்லியன் டொலர்களை வழங்குகிறது. இது குறித்த விபரங்களை முதல்வர் டக் போர்ட்டும், உளநலம் மற்றும் பழக்க சூழ்நிலைக்கு அடிமையானோர் தொடர்பான இணை அமைச்சர் மைக்கல் ...

மேலும்..

சி.வெங்காயம், வாழை, உழுத்து நிலக்கடலை பயிர்களுக்கு காப்புறுதி செய்ய நடவடிக்கை – கமத்தொழிலமைச்சர்!!

வடக்கின் விவசாய மறுமலர்ச்சிக்காக கெளரவ யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத்தலைவரும் பாராளுமன்றக்குழுக்களின் பிரதித்தலைவருமான அங்கஜன் இராமநாதனின் வேண்டுகோளிற்க்கு ஏற்ப யாழ் விஜயம் மேற்கொண்டுள்ள மாண்புமிகு கமத்தொழில் அமைச்சர் மகிந்த அளுத்தகம அவர்கள் யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று (15) இடம்பெற்ற விவசாயிகளுடனான ...

மேலும்..

பட்டதாரி பயிலுனர்களின் பயிற்சி திட்டத்தில் இராணுவ தலையீடு எவ்வகையிலானது? – தவிசாளர் நிரோஷ் கேள்வி!!

பட்டதாரி பயிலுனர் பயிற்சி செயற்றிட்டத்தில் இராணுவத்திற்கு தேவையற்ற தலையீட்டைக்கொள்கின்றமையை வலிகாமம் கிழக்கு பிரதேச சபை கேள்விக்கு உட்படுத்துவதாக அதன்; தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். பட்டதாரி பயிலுனர்களாக நியமனம் பெற்று அரச தாபனங்களுக்கு பயிற்சிக்காக அனுப்பப்பட்டவர்களின் பயிற்சி விடயத்தில் இராணுவத்தினர் பயிலுனர் வரவு ...

மேலும்..

உறங்கா விழிகள் தொண்டு நிறுவனம் கனடா – மனிதநேய உதவிகள்(photos)!

உறங்கா விழிகள் தொண்டு நிறுவனம் கனடா மனிதநேய உதவிகள் வழங்கும் பணியின் ஊடாக 54 தாய்மாருக்கான உலர் உணவுப்பொதிகள் ஒவ்வொன்றும் 1300 ரூபாய்கள் பெறுமதியானது வழங்கிவைக்கப்பட்டது, இதேவேளை உறவுகளுக்கு கைகொடுப்போம் அமைப்பும் 12 காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகளை அன்றைய தினம் ...

மேலும்..

இன்று காலை நல்லூர் தியாகி திலீபன் நினைவிடத்தில்  சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) செயலாளர்  கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது .

இன்று காலை நல்லூர் தியாகி திலீபன் நினைவிடத்தில்  சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) செயலாளர்  கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது . சமூக ஆர்வலர்கள் , முன்னாள் விடுதலைப்புலிகள் போராளிகள் உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். ...

மேலும்..

100 ரூபாயால் அதிகரித்தது தேங்காயின் விலை!!

அடுத்த மாதம் முதல் தேங்காயின் விலை 100 ரூபாய் வரையில் அதிகரிக்கக் கூடுமென தெங்கு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது தேங்காய் ஒன்றின் விலை 70 ரூபாயில் இருந்து 85 ரூபாய் வரையில் காணப்படுகின்றது. இந்த நிலையில், எதிர்வரும் நாட்களில் அவ்விலைகளில் மாற்றம் ...

மேலும்..

விக்னேஸ்வரன் மீதான வழக்கை விலக்கிக்கொள்ள டெனீஸ் மறுப்பு!!!

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மீது தொடுத்திருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வாபஸ் பெறுவதாக வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஏற்கனவே தெரிவித்திருந்த போதிலும், இன்று காலை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது அதனை வாபஸ் ...

மேலும்..

ஒக்டோபர் 31ஆம் திகதிக்கு முன்னர் வர்த்தக அனுமதிப் பத்திரம் பெற உத்தரவு!!

கல்முனை மாநகர சபை எல்லைக்குள் இயங்கி வருகின்ற வர்த்தக நிலையங்கள் மற்றும் கடைகள் உள்ளிட்ட அனைத்து வியாபாரஸ்தலங்களுக்குமான நடப்பு ஆண்டுக்குரிய வர்த்தக  அனுமதிப் பத்திரத்தை (Trade Licence) எதிர்வரும் ஒக்டோபர் 31ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக் கொள்ளுமாறு மாநகர சபை உத்தரவிட்டுள்ளது. இக்காலப்பகுதிக்குள் ...

மேலும்..

கலாசார நிலையம் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

இந்தி அரசின் நிதியில் யாழ் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் கலாசார நிலையம் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (14) வடக்குமாகாண ஆளுநர் அவர்களின் அலுவலகத்தில் இடம்பெற்றது. வடக்குமாகாண ஆளுநர் கௌரவ சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் யாழ் மாநகர ...

மேலும்..

திருகோணமலை – பாலையூற்று பகுதியில் கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பு சரியானது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

திருகோணமலை - பாலையூற்று பகுதியில் கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பு சரியானது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. பாலையூற்று பகுதியில் 1997ஆம் ஆண்டு பதினோராம் மாதம் 27ஆம் திகதி இஸ்மாயில் லெப்பை இஸ்ஸதீன் என்பவரை கொலை ...

மேலும்..

நானுஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலி!!!

நுவரெலியா – தலவாக்கலை வீதியில் நானுஓயா பங்களாஅத்த பகுதியில் இன்று (15) மதியம் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். நோர்வூட் கீழ்பிரிவைச் சேர்ந்த செல்வராஜா பிரேம்சதீஸ் (வயது -24) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று  நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். இலங்கை போக்குவரத்து ...

மேலும்..

புதிய அரசியலமைப்பில் தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வு உள்வாங்கப்படவேண்டும் – கனேடிய தூதுவரிடம் வலியுறுத்தினார் இரா.சாணக்கியன்!

புதிய அரசியலமைப்பில் தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வு உள்வாங்கப்படவேண்டும் - கனேடிய தூதுவரிடம் வலியுறுத்தினார் இரா.சாணக்கியன்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இளம் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், இலங்கைக்கான கனேடிய தூதுவர் டேவிட் மெக்கின்னன்( High Commissioner to Canada in ...

மேலும்..

’20’ இற்கு ஐ.நாவும் எதிர்ப்பு!

அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் கடுமையாக எதிர்த்துள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 45ஆவது அமர்வில் இன்று ஆரம்ப உரையை ஆற்றும்போது அவர் இலங்கை அரசமைப்பின் 20ஆவது திருத்தம் குறித்து விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். அரசமைப்பின் ...

மேலும்..