இனி சாரதி அனுமதிப் பத்திரத்துக்கு இரத்தப் பரிசோதனை அவசியமில்லை – கண் பரிசோதனையே பிரதானம்

எதிர்காலத்தில் சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கும்போது இரத்தப் பரிசோதனை செய்யப்படமாட்டாது எனப் போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக பிரதானமாக எதிர்க்கால்தில் கண் பரிசோதனையே மேற்கொள்ளப்படும். தற்போதுள்ள நிலைமைகளின் பிரகாரம் கண் சற்று ...

மேலும்..

கல்முனை பிரதேச இளைஞர் கழகஉதைப்பாந்தாட்ட இறுதி போட்டியில் அதிலடிக் ஓ சிட்டி இளைஞர் கழகமும் நேஷனல் இளைஞர் கழகமும் மோதவுள்ளன.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நாடாத்தப்படும்  பிரதேச மட்ட இளைஞர்  கழகங்களுக்கிடையிலான போட்டிகள் இடம்பெற்று இடம்பெற்று வருகின்றது. இதற்கமைவாக கல்முனை பிரதேசஇளைஞர் கழகங்களுக்கிடையிலான போட்டியின் அங்கமாக  உதைப்பந்தாட்ட போட்டியின் ஆரம்ப நிகழ்வு கல்முனை  சந்தான்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இளைஞர் சேவை அதிகாரி ஏ.எல்.எம்.அஸீம் ...

மேலும்..

ஆட்டோ விபத்தில் ஏழு பேர் காயம்!!!

நுவரெலியா - அட்டன் வீதியில் பத்தனை சந்தியிலுள்ள பஸ் தரிப்பிடத்தில் ஆட்டோவொன்று இன்று (13.09.2020) பிற்பகல் 3.30 மணியளவில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில்  பாடசாலை மாணவர்கள் மூவர் உட்பட ஏழுபேர் காயமடைந்துள்ளனர். ஆட்டோவில் பயணித்த மூவரும், பேருந்துக்காக பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்த நால்வருமே காயமடைந்த ...

மேலும்..

மட்டக்களப்பு மாநகர சபையின் “மணல் வீதியில்லா மாநகரம்” எனும் கருத்திட்டம் ஆரம்பம்!!

மட்டக்களப்பு மாநகர சபையின் "மணல் வீதியில்லா மாநகரம்" எனும் கருத்திட்டத்தின் ஊடாக மணல் வீதிகளை கிறவல் வீதியாக செப்பனிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி மட்டக்களப்பு  மாநகரசபையின் ஆறாம் வட்டார உறுப்பினர் வேலுப்பிள்ளை தவராஜாவின் வேண்டுகோளிற்கிணங்க கருவேப்பங்கேணி அம்புறூஸ் குறுக்கு வீதிகளை கிறவல் ...

மேலும்..

மத்திய கிழக்கிலிருந்து மேலும் 405 பேர் இன்று நாடு திரும்பினர்.

மத்திய கிழக்கு நாடுகளில் வேலைவாய்ப்புக்காக சென்றிருந்த இலங்கையர்கள் 405 பேர் இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளனர். ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 341 பேரும், கட்டாரிலிருந்து 64 பேரும் இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளனர். இவ்வாறு வருகை தந்த அனைவரும் விமான நிலையத்தில், பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, ...

மேலும்..

தமிழ் மக்களுக்காக உயிரைக் கொடுப்பேன் முஸ்லிம்கள் மக்கள் எமது எதிரிகள் அல்லர் – கருணா அம்மான் தெரிவிப்பு (photos)

"எதிர்வரும் காலங்களில் தமிழ் மக்களுக்காக உயிரைக் கொடுத்து உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பேன். அதேவேளை, முஸ்லிம் மக்கள் எமது எதிரிகள் அல்லர் என்பதையும் கூறிவைக்க விரும்புகின்றேன்." - இவ்வாறு தமிழர் மகா சபை சார்பில் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட தமிழர் ஐக்கிய ...

மேலும்..

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மண்ணுக்குள் புதையுண்டு பலி!!

மஸ்கெலியா, பிரவுன்ஸ்வீக் தோட்டத்தில் பாதுகாப்பற்ற முறையில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மண்ணுக்குள் புதையுண்டு நேற்றிரவு (12.09.2020) உயிரிழந்துள்ளார். பிரவுன்ஸ்வீக் தோட்டத்தில் புளூம்பீல்ட் பிரிவைச்சேர்ந்த சுப்ரமணியம் அமிலசந்திரன் (வயது -29) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே ...

மேலும்..

ஜீவன் தொண்டமான் அட்டன் நகர் பகுதிக்கான கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டு நிலவும் குறைப்பாடுகளை கேட்டறிந்து கொண்டு அவற்றுக்கான தீர்வுகளை கூடிய விரைவில் வழங்க பணிப்புரை விடுப்பு!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் அட்டன் நகர் பகுதிக்கான கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டார். அத்துடன், நகரப்பகுதியில் நிலவும் குறைப்பாடுகளையும் மக்கள், நகரசபை அதிகாரிகள் ஊடாக கேட்டறிந்துகொண்டார். அவற்றுக்கான தீர்வுகளை கூடியவிரைவில் வழங்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இராஜாங்க அமைச்சர் ...

மேலும்..

ரூபா 15 இலட்சம் பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது – பணம் மற்றும் இரு வாகனங்கள் மீட்பு (photo)

புத்தளம் நகரில் 15 இலட்சம் பொறுமதியான ஹெராயின் போதைப்பொருள் மற்றும் ஒருதொகை பணம் என்பவற்றுடன் சந்தேக நபர் ஒருவர் இன்று சனிக்கிழமை அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளார். புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் போதை ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் ...

மேலும்..

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் ஏனைய மூத்த தலைவர்கள் அறிவது:-

இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் புங்குடுதீவு – நயினாதீவு மூலக்கிளையின் செயலாளரும், தமிழ் அரசுக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினரும், மாவட்டக்குழு உறுப்பினரும், வேலணை பிரதேச சபை உறுப்பினருமாகிய கருணாகரன் நாவலன் ஆகிய நான் 2002ம் ஆண்டிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்ந்த செயற்பாடுகளை மேற்கொண்டு ...

மேலும்..

இருபதில் இருதலைக்கொள்ளி நிலைப்பாடுகள்; ஜனநாயகவாதிகள் விரும்புவது என்ன? – சுஐப் எம். காசிம்

இருபதாவது திருத்தம் தமிழ் பேசும் சமூகங்களின் இருப்பை ஆபத்துக்குள்ளாக்குமா? இதுதான் அரசியலில் இன்றைய பேசு பொருள். அரசாங்கம் முழு மூச்சாக “19” ஐ ஒழிக்கப் புறப்பட்டுள்ளதை அவதானிக்கையில், மிகப் பெரிய அரசியல் இலாபத்தை நோக்கிய நகர்வாகத்தான் இது பார்க்கப்படுகிறது. எத்தகைய எதிர்ப்புக்களையும் பொருட்படுத்தாது எடுத்த காரியத்தை ...

மேலும்..

ஜனாதிபதி சட்டத்தரணி KV தவராசாவை கட்சியிலிருந்து நீக்கவேண்டுமென்று கோரியுள்ள ஆப்பிரஹாம் சுமந்திரன் தொடர்பாக .

திரு. சி.வி.கே; சிவஞானம் சிரேஸ்ட துணைத்தலைவர் இலங்கைத் தமிழரசுக் கட்சி நான் தமிழரசுக் கட்சியில் இணைந்து செயல்படுவது  தமிழ் தேசியத்தின் மீது நான் கொண்ட பற்றினால் மட்டுமே .  கடந்த பத்து ஆண்டுகளாக  கட்சியில் பல பதவிகள் எனக்கு வழங்கப்பட்டன  .   எந்தப் பதவிக்காகவோ அல்லது  ...

மேலும்..

கொரோனாவினால் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய 4 ஆயிரம் அகதிகளுக்கு அனுமதி மறுப்பு!!!

ஆஸ்திரேலியா அரசு மீண்டும் அகதிகள் திட்டத்தின் கீழ் நாட்டுக்குள் அகதிகளை அனுமதிக்க வேண்டும் என அகதிகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா பெருந்தொற்று சூழல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் சர்வதேச எல்லைகளை மூடிய ஆஸ்திரேலிய அரசு வெளிநாட்டினர் ...

மேலும்..

அட்டன் செம்புவத்த தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினையை தீர்த்து வைத்த ஜீவன் தொண்டமான்!

அட்டன் செம்புவத்த தோட்ட தொழிலாளர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் இன்று (12.09.2020) நடவடிக்கை எடுத்துள்ளார். சம்பளப் பிரச்சினை,  கொழுந்து நிலுவை, வெளி ஆட்கள் தோட்ட வேலைக்குவருதல் உட்பட மேலும் சில ...

மேலும்..

வீதி புனரமைப்பிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் jaffnaமுதல்வர் பங்கேற்பு!

2020 ஆம் ஆண்டுக்கான வட்டார நிதி ஒதுக்கீட்டில் யாழ் மாநகரசபை 2ஆம் வட்டாரத்திற்குற்பட்ட பிறவுண் வீதி 5ஆம் ஒழுங்கை மற்றும் பிறவுண் வீதி மிருக வைத்தியசாலை ஒழுங்கை ஆகிய இரு உப வீதிகள் புனரமைப்பிற்காக மாநகரசபை உறுப்பினர் கௌரவ ப.தர்சானந்த் அவர்களின் ...

மேலும்..