வடக்கு – கிழக்குப் பகுதியில் முதலீடுகளை அதிகரிக்குக – புலம்பெயர்ந்த கனடா தமிழ் முதலீட்டாளர்களுடனான சந்திப்பில் மஹிந்த வலியுறுத்து (photo)
புலம்பெயர்ந்த கனடா தமிழ் முதலீட்டாளர்களைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று சந்தித்துள்ளார். வடக்கு - கிழக்கில் இருக்கக்கூடிய முதலீடுகளை ஊக்கப்படுத்தும் வகையிலும், மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையிலும் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் கனடாவில் இருக்கக்கூடிய முதலீட்டாளர்களான சுகந்தன் சண்முகநாதன் மற்றும் சதீஸ் ...
மேலும்..


















