வடக்கு – கிழக்குப் பகுதியில் முதலீடுகளை அதிகரிக்குக – புலம்பெயர்ந்த கனடா தமிழ் முதலீட்டாளர்களுடனான சந்திப்பில் மஹிந்த வலியுறுத்து (photo)

புலம்பெயர்ந்த கனடா தமிழ் முதலீட்டாளர்களைப் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ நேற்று சந்தித்துள்ளார். வடக்கு - கிழக்கில் இருக்கக்கூடிய முதலீடுகளை ஊக்கப்படுத்தும் வகையிலும், மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையிலும் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் கனடாவில் இருக்கக்கூடிய முதலீட்டாளர்களான சுகந்தன் சண்முகநாதன் மற்றும் சதீஸ் ...

மேலும்..

தனது அரசியலுக்காகத் தமிழ் மக்களை பகடைக்காயாகப் பயன்படுத்தும் விக்கி – விளாசுகின்றார் சரத் வீரசேகர!!

"தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சி. வி. விக்னேஸ்வரன் அரசியல் நோக்கங்களுக்காகத் தமிழ் மக்களைப் பகடைக்காயாகப் பயன்படுத்திக்கொள்கின்றார். தமிழ் - முஸ்லிம் மக்களை இணைத்துக்கொண்டு அரசு சிறந்த முறையில் அரச நிர்வாகத்தை முன்னெடுக்கும்." - இவ்வாறு மாகாண சபைகள் ...

மேலும்..

சிங்கள தேசிய அமைப்புகள் ஒன்றியம் கோட்டா அரசுக்கு எதிராகப் போர்க்கொடி – ’20’ திருத்தத்துக்கும் கடும் எதிர்ப்பு!!!

"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு முன்னெடுக்கும் ஒரு சில செயற்பாடுகள் அதிருப்தியளிக்கின்றன." - இவ்வாறு சிங்கள தேசிய அமைப்புகள் ஒன்றியத்தின் தலைவர் கலாநிதி குணதாஸ அமரசேகர இன்று தெரிவித்தார். தவறுகளை ராஜபக்ச அரசு உடனடியாகத் திருத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அவர் மேலும் ...

மேலும்..

பிரபாகரனுக்கு நிகர் அவரே! விக்கியை மிரட்டவில்லை; தமிழரை மறக்கவில்லை – பொன்சேகா தெரிவிப்பு!!!

"பிரபாகரனுக்கு நிகர் பிரபாகரன்தான். ஆனபடியால்தான் தனிநாட்டை உருவாக்கும் வகையில் விக்னேஸ்வரன் பேசுவதால் அவர் ஒருபோதும் பிரபாகரன் ஆக முடியாது என்று நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருந்தேன். எனது உரையைச் சிலர் தவறாக விளங்கிவிட்டார்கள்." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

இன்றைய ராசிபலன்(12/09/2020)

மேஷம் மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள். ரிஷபம் ரிஷபம்: ...

மேலும்..

தந்தையின் உடலை பல்கலைக்கழகத்துக்கு வழங்கிய பிள்ளைகள்!

தனது இறப்புக்கு பின்னர் உடலை யாழ்,மருத்துவ பீட மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு உதவும் முகமாக மருத்துவ பீடத்திற்கு ஒப்படைக்க வேண்டும் எனும், தந்தையின் விருப்பத்துக்கு அமைய அவர் உயிரிந்த நிலையில் அவரது உடலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு பிள்ளைகள் ஒப்படைத்தனர். பலாலி ...

மேலும்..

தெற்காசிய சாதனையை முறியடித்தார் யுபுன்!!!

இலங்கை தடகள வீரர் யுபுன் அபேகோன் ஜெர்மனியில் நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் 10.16 செக்கன்களில் கடந்து, தேசிய மற்றும் தெற்காசிய சாதனையை முறியடித்துள்ளார். கடந்த வருடம் ஹிமாஷ ஏஷானால் நிலைநாட்டப்பட்ட சாதனையையே யுபுன் அபேகோன் முறியடித்துள்ளார்.

மேலும்..

கஞ்சாவுடன் குருநகரில் ஒருவர் கைது!!!

யாழ்ப்பாணம் விசேட அதிரடிப் படையினரால் குருநகர்ப் பகுதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை மேற் கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது 500 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மேலும்..

பதவியை இராஜினாமா செய்தார் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராசசிங்கம் அவர்கள்!!!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் அவர்கள் தன் தனிப்பட்ட காரணங்களுக்காகவும், சுயவிருப்புடனும் தன் பொதுச் செயலாளர் பதவியைத் துறப்பதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு ...

மேலும்..

வடிகான்களை சுத்தப்படுத்தும் பணியை துரித்தப்படுத்துமாறு மாநகர முதல்வர் பணிப்பு!!!

மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதன் காரணத்தினால் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் காணப்படும் வடிகான்கள் மற்றும் நீர் தேங்கும் இடங்களை சுத்தப்படுத்தும் பணிகளை துரித்தப்படுத்துமாறு மட்டக்களப்பு மாநகர முதல்வர் பணிப்புரை விடுத்துள்ளார். மட்டக்களப்பு மாநகர சபையின் டெங்கு நோய் தடுப்பு செயலணியின் மாதாந்த ...

மேலும்..

தேசிய பட்டியல் உறுப்பினரான செல்வராஜா கஜேந்திரன் அம்பாறை மாவட்டத்திற்கு களவிஜயம்!!!

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தேசிய பட்டியல் உறுப்பினராக செல்வராஜா கஜேந்திரன் அம்பாறை மாவட்டத்திற்கு களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். கடந்த 9 ஆவது பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் இரண்டு ஆசனங்கள் பெறப்பட்ட நிலையில் தேசிய பட்டியல் மூலம் ...

மேலும்..

2020 ஆம் ஆண்டிற்கான சப்ரிகம சிறந்த செயற்பாட்டாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு(video/photoes)

2020 ஆம் ஆண்டிற்கான சப்ரிகம சிறந்த செயற்பாட்டாளர்களை கௌரவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் நடைபெற்றது. இன்று(11) முற்பகல் அம்பாறை மாவட்டம்  நாவிதன்வெளி    பிரதேச செயலக கலாச்சார மத்திய நிலையத்தில் சப்ரிகம அபிவிருத்தி செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்திய ...

மேலும்..

ஈஸ்டர் தாக்குதல் பொறுப்பிலிருந்து மைத்திரி, ரணில் தப்பவே முடியாது – ஆணைக்குழு விசாரணையின் பின் ராஜித தெரிவிப்பு (photo)

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் பொறுப்பிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தப்பவே முடியாது." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு ...

மேலும்..

ராஜித மீண்டும் ஈஸ்டர் தாக்குதல் விசாரணைப் பிரிவின் முன்னிலையில்!!

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். குறித்த ஆணைக்குழுவின் அழைப்புக்கு அமைய, வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று முற்பகல்  அவ்வாணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, ...

மேலும்..

கட்டு யானையின் தாக்குதலில் பாடசாலை மாணவன் மரணம்!!

கிராந்துருகோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பஹலரத்கிந்த பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி, பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கிராந்துருகோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும்..