பெண்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பான சட்ட ஆலோசனை பெற்றுக்கொள்ளும் விழிப்புணர்வு கருத்தமர்வு இன்று கிளிநொச்சியில் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

பெண்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பான சட்ட ஆலோசனை பெற்றுக்கொள்ளும் விழிப்புணர்வு கருத்தமர்வு இன்று கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில்  விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. குறித்த செயலமர்வு இன்று காலை 10 மணியளவில் பூநகரி பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது.  விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் ஆர்.பானுஜா தலைமையில் ...

மேலும்..

பொதுமக்கள் தினத்தை புதனிலிருந்து திங்களாக மாற்றியது கோட்டாபய அரசு!!!

அரச நிறுவனங்களில் பொதுமக்கள் தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த புதன்கிழமையை, திங்கட்கிழமையாக மாற்ற அமைச்சரவை முடிவு செய்துள்ளது. நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில இன்று தெரிவித்தார். கடந்த ...

மேலும்..

மத்திய கிழக்கிலிருந்து மேலும் 664 பேர் இன்று நாடு திரும்பினர்!!!

மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்களில் மேலும் 664 பேர் இன்று அதிகாலை கட்டுநாயக்க மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையங்களை வந்தடைந்துள்ளனர். கட்டாரின் டோஹாவிலிருந்து 81 பேரும், ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாயிலிருந்து 293 பேரும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை ...

மேலும்..

பொல்துவ பாலத்துக்கு அருகிலிருந்து வயோதிபரின் சடலம் மீட்பு!!!

வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொல்துவ பாலத்துக்கு அருகிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் உறவினரால் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஹோகந்தரயைச் சேர்ந்த 74 வயதுடையவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர், சில தினங்களுக்கு முன்னர் தனது ...

மேலும்..

இரணைமடு குளத்தின் கீழ் விவசாயத்தை மேற்கொள்ளும் விவசாய குழு கூட்டம்!!!

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ் விவசாயத்தில் மேற்கொள்ளும் விவசாய குழு கூட்டம் அரசாங்க அதிபர் தலைமையில் கிளிநொச்சி இரணைமடு குளத்தின் சம்மேளனத்தில் இடம்பெற்றது. விவசாய குழுக்கூட்டத்தில் இரனைமடு  குளத்திலிருந்து விதைப்புக் குரிய ஆரம்ப நீர்  வளங்கள் தொடர்பாகவும், கால்நடை வளர்ப்பவர்களுக்கு தொடர்பானவும், நெல் ...

மேலும்..

கிளிநொச்சியில் இரண்டு சடலங்கள் கண்டெடுப்பு!!

கிளிநொச்சி பெரிய பரந்தன் பகுதியில் கூட்டுறவு சங்கத்தின் பழைய வளாகத்தில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் சடலம் கையிற்றில் தூங்கிய நிலையில்  துர்நாற்றம் பேசியபோது  அயலவர்கள் துர்நாற்றம் வீசுகிறது என்று தேடியபோது 2 பேர் கைது தொங்கிய நிலையில் காணப்பட்டார்கள் அதனைத் ...

மேலும்..

கிண்ணியாவில் புதிய பட்டதாரி பயிலுநர்களால் நிதி உதவி வழங்கல்!!

கிண்ணியா பிரதேச செயலகத்தில் புதிதாக அண்மையில் கடமையேற்ற பட்டாரி பயிலுநர்களால் கிண்ணியா  பிரதேச செயலாளர் எம்.எச்.எம் .கனி அவர்களிடம்   நன் கொடை நிதியுதவி கையளிக்கப்பட்டிருந்தது. இந் நிதியுதவியிலிருந்து கிண்ணியா வில்வெளி அல்- அமான் மத்ரஸா கட்டிட நிதிக்கு  07 ஆயிரம் ரூபாவினையும், மற்றும், ...

மேலும்..

கம்பளை உலப்பன மாவில தோட்ட தொழிலாளர்களின் காணிப்பிரச்சனைக்கு தீர்வை பெற்றுக் கொடுத்தார் ஜீவன் தொண்டமான்.

(க.கிஷாந்தன்) கம்பளை உலப்பன மாவில தோட்ட தொழிலாளர்கள் காலம் காலமாக இதே தோட்டத்தில் தொழில் செய்து வருகிறார்கள். ஆனால் இவர்களுக்கு வீடமைப்பதற்கு கூட ஒரு  காணியை  தோட்ட நிர்வாகம் வழங்கவில்லை. இதே சமயத்தில் இதே தோட்டத்தில் சேவை புரியும் சேவையாளர்களுக்கு நிர்வாகம் தோட்ட ...

மேலும்..

குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களிலுள்ள பாடசாலையை இடைவிலகிய மாணவர்களின் கல்விக்கு உதவி வழங்கள் – மட்டக்களப்பு கிழக்கு சமூக நிறுவனம்.

குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களிலுள்ள பாடசாலையை விட்டு இடைவிலகிய மாணவர்களை மீளச் சேர்த்து அவர்களின் கல்வியினை மேம்படுத்தும் வகையில் கிழக்கு சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் குறைந்த வருமானம் ...

மேலும்..

கண்டி நிலநடுக்கம் தொடர்பாக புதிய தகவல் வெளியிட்ட நளின் டி சில்வா!!!

கண்டி மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற நிலநடுக்கம் குறித்து தொடர்ந்தும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. புவிச்சரிதவியல் திணைக்களத்தின் கனியவள ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் நளின் டி சில்வா கொழும்பில் நேற்று நடந்த ஊடக சந்திப்பில் இதனைக் கூறியுள்ளார். கண்டி திகன, பல்லேகல உள்ளிட்ட ...

மேலும்..

பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததால் ஹட்டன் – கொழும்பு, மற்றும் ஹட்டன் – கண்டி ஊடான போக்குவரத்து தடைபட்டது

வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கரோலினா பகுதியில் (10.09.2020) அன்று அதிகாலை பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததால் அட்டன் – கொழும்பு, மற்றும் அட்டன் – கண்டி ஊடான போக்குவரத்து தடைபட்டது. இதனையடுத்து வட்டவளை பொலிஸார் மற்றும் ...

மேலும்..

இன்றைய ராசிபலன்(10/09/2020)

மேஷம் மேஷம்: இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். பிள்ளைகளின் புது முயற்சிகளை ஆதரிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும்நாள். ரிஷபம் ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சந்தேகப்படுவதை ...

மேலும்..

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதிகோரும் நெடு நடைப்பயணம் நடை இலக்கை நெருங்குகின்றது!!!

30.08.2020 அன்று சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நாளில் பிறம்ரன் நகரசபை முன்றலில் இருந்து, ஒட்டாவா பாராளுமன்றம் நோக்கி, கனடிய,அரசிடம் நீதி பெற்றுத் தரும்படி கோரி ஆரம்பித்த நெடு நடைப்பயணம் இன்றுடன் 12_ம் நாளைத் தொட்டு தொடர்ந்து கொண்டு இருக்கின்றது 06-09- 2020_அன்று மொன்றியால் ...

மேலும்..

கடன் வழங்குவதில் தளர்வான கொள்கைகளை கடைப்பிடியுங்கள் – அனைத்து அரச வங்கிகளின் தலைவர்களுக்கு பிரதமர் அறிவுறுத்தல்!!!

பல்வேறு பொருளாதா நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ள மக்களை அதிலிருந்து மீட்டெடுப்பதற்கு கடன்களை வழங்கும் போது தளர்வான கொள்கைகளை கடைப்பிடிக்குமாறு அத்துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று( 2020.09.09) அரச வங்கிகளின் தலைவர்களுக்கு அறிவுறுத்தினார். நிதி அமைச்சில் நடைபெற்ற நிதி ...

மேலும்..

வாழைச்சேனையில் டெங்குவை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டம்!!!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் பெருகி வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்த வாழைச்சேனை பொலிஸார், பிரதேச சபைகள், வைத்திய அதிகாரி அலுவலகங்கள் ஆகியவை இணைந்து இவ் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளன. அந்தவகையில், வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட ...

மேலும்..