மூதூர் நத்வத்துல் உலமா அரபுக் கல்லூரியின் புதிய மாணவர் வரவேற்பும் புதிய சீருடை அறிமுகமும்!!!

மூதூர் நத்வத்துல் உலமா அரபுக் கல்லூரியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு நடைபெற்றது. நீண்டகாலமாக பின்பற்றப்பட்டுவந்த இரண்டு பாரம்பரிய முறைகள் மாற்றியமைக்கப்பட்டது 1. தரம் - 9 இல் கல்வி கற்கும் மாணவர்களை உள்ளீர்க்கும் முறை மாற்றப்பட்டு இவ்வருடம் முதல் க.பொ.த. சாதாரண தரத்தில் ...

மேலும்..

அரியாலை சரஸ்வதி பிறீமியர் லீக் இறுதிச்சுற்று போட்டியில் பிரதம விருந்தினராக அங்கஜன் இராமநாதன் கலந்துகொண்டார்.(photos)

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் இளைஞர் கழகத்தால் அரியாலை சரஸ்வதி பிறீமியர் லீக் கிரிக்கேட் சுற்றுப்போட்டி (06) மாலை இடம்பெற்றது. இப் போட்டியில் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான ...

மேலும்..

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐந்நூறு கிராம் கேரளா கஞ்சாவுடன் கிளிநொச்சியிலுள்ள பெண்ணொருவர் கைது!!

எப்.முபாரக்  2020-09-08. திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐந்நூறு கிராம் கேரளா கஞ்சாவுடன் கிளிநொச்சியிலுள்ள பெண்ணொருவரை நேற்றிரவு(7) கைது செய்துள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய பெண்ணொருவரே திருகோணமலை பேருந்து  நிலையத்தில் வைத்து கஞ்சாவுடன் கைது ...

மேலும்..

20 இற்கு எதிராக இன்று முதல் போராடுகின்றது சஜித் அணி!!! (photo)

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசின் 20 ஆவது அரசமைப்பு திருத்த யோசனைக்கு எதிராக, சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி இன்று முதல் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளது. கடந்த நல்லாட்சி அரசில் 19 ஆவது திருத்தத்தைக் கொண்டுவர முன்னணியில் நின்ற, காலஞ்சென்ற ...

மேலும்..

விடைபெறும் மஹிந்த; பிரதமராகிறார் பஸில். – தென்னிலங்கை ஊடகங்கள் பரபரப்புச் செய்தி!!!

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்னும் ஈராண்டுகளில் அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளார் என்று தெரியவருகின்றது எனத் தென்னிலங்கை ஊடகங்கள் இன்று பரபரப்புச் செய்தியை வெளியிட்டுள்ளன. இதன்படி ஐந்தாண்டுகளும் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கமாட்டார் எனவும், அவர் ...

மேலும்..

ஐ.தே.க. தலைவிதியை மாற்ற சஜித்தால் மாத்திரமே முடியும் – திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. சுட்டிக்காட்டு!!

"ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவிதியை மாற்றுவதற்கு அக்கட்சியை ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைத்து தலைமைத்துவத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு வழங்க வேண்டும்." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் ...

மேலும்..

கல்முனையில் விஷேட விவசாய ஊக்குவிப்பு வாரம் அனுஷ்டிப்பு !!!!.

(எம்.என்.எம்.அப்ராஸ்) விவசாயத் திணைகளத்தினால் மாவட்ட மாகாண இடைப் பிரதேசங்களில் செப்டம்பர் 07 முதல் 12 வரையான காலப்பகுதியில் விஷேட விவசாய ஊக்குவிப்பு வாரம்-2020 அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைய அம்பாரை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.அஹமட் சனீர் அவர்களின் வழிகாட்டலில் கல்முனை விவசாய விரிவாகல் நிலையத்தினால் ...

மேலும்..

அமெரிக்க ஓபன் டென்னிஸ்- செரீனா, டொமினிக் கால்இறுதிக்கு தகுதி!!!

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. 23 கிராண்ட்சிலாம் பட்டம் பெற்றவரும், 3-ம் நிலை வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 4-வது சுற்றில் கிரீஸ் நாட்டைச் சேர்ந்த மரியா ‌ஷகாரியை எதிர்கொண்டார். இதில் செரீனா முதல் செட்டை ...

மேலும்..

முக அழகினைக் கூட்டும் உருளைக் கிழங்கு – பேஸ் பேக்

முக அழகினைக் கூட்டும் வகையில் பலவகையான மாஸ்க்குகளை நாம் பார்த்துள்ளோம். அந்தவகையில் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு முக அழகினைக் கூட்டும் வகையிலான உருளைக் கிழங்கு பேஸ் பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்:- உருளைக்கிழங்கு- 3 பால்- 2 ஸ்பூன் ஓட்ஸ்- 1 ...

மேலும்..

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முயற்சியினால் கடந்த அரசினால் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம்(OMP) அமைப்பு..

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முயற்சியினால் கடந்த அரசினால் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம்(OMP) அமைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்ற போது அதனை நிராகரித்து மிகவும் குறுகி சிந்தனையுடன் அரசியல் நிகழ்ச்சி நிரலின் கீழ் அவ் அலுவலக செயற்பாட்டை நிராகரிக்குமாறு காணாமல் போனோர் உறவுகளை ...

மேலும்..

கல்முனையில் விஷேட விவசாய ஊக்குவிப்பு வாரம் அனுஷ்டிப்பு !!

விவசாயத் திணைகளத்தினால் மாவட்ட மாகாண இடைப் பிரதேசங்களில் செப்டம்பர் 07 முதல் 12 வரையான காலப்பகுதியில் விஷேட விவசாய ஊக்குவிப்பு வாரம்-2020 அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைய அம்பாரை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.அஹமட் சனீர் அவர்களின் வழிகாட்டலில் கல்முனை விவசாய விரிவாகல் ...

மேலும்..

இந்தோனேசியாவில் நூற்றுக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள் படகில் தஞ்சம் !!!

இந்தோனேசியாவின் ஏசெஹ் மாகாணத்தில் கடலில் 6 மாதங்களாக தத்தளித்து வந்ததாகக் கூறப்படும் சுமார் 300 ரோஹிங்கியா அகதிகள் தஞ்சமடைந்திருக்கின்றனர். ரோஹிங்கியா அகதிகள் சென்ற மரப்படகினை ஏசெஹ் மாகாணத்தில் உள்ள Lhokseumawe கடல் பகுதி அருகே உள்ளூர் மீனவர்கள் கண்டனர் என இந்தோனேசிய காவல்துறை தெரிவித்துள்ளது. பின்பு, ...

மேலும்..

எங்களுக்கு வெளிநாடுகள் பாடம் எடுக்க வேண்டிய தேவையில்லை – பிரதமர் மஹிந்த ஆவேசக் கருத்து!!!

"புதிய அரசமைப்பு உருவாக்குவது தொடர்பில் எங்களுக்கு எந்த நாடும் பாடம் எடுக்கத் தேவையில்லை. உள்ளிருந்தோ அல்லது வெளியிலிருந்தோ எவரும் அழுத்தங்களையும் பிரயோகிக்க முடியாது." - இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆவேசமாகக் கருத்து வெளியிட்டுள்ளார் அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நீக்குவதே நாட்டின் பெரும்பாலான ...

மேலும்..

சிறைக்குள் பொருட்களை வீச முற்பட்டவர் மாட்டினார்!!!

கொழும்பு மகசின் சிறைச்சாலையினுள் ஹெரோயின் மற்றும் கையடக்கத் தொலைபேசி மின்கலங்களை வீச முற்பட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறைச்சாலையினுள் பொருட்களை வீச தயார் நிலையில் உள்ளன என்று கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ...

மேலும்..

ஊவா மாகாணத்தின் புதிய ஆளுநராக ஏ.ஜே.எம்.முஷாமில் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார்!!!!

ஊவா மாகாணத்தின் புதிய ஆளுநராக ஏ.ஜே.எம்.முஷாமில் உத்தியோகபூர்வமாக ஊவா மாகாண ஆளுநர் காரியாலயத்தில் தனது கடமைகளை 07.09.2020 அன்று மத வழிபாடுகளுடன் பொறுப்பேற்றுக்கொண்டார். கடந்த அரசாங்க காலத்தில் வட மேல் மாகாண ஆளுநராக இருந்த இவர் ஊவா மாகாணத்தின் ஆளுநராக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜனாதிபதி செயலகத்தில் ...

மேலும்..