மரண தண்டனைக் கைதி பிரேமலால் நாடாளுமன்றம் செல்வதற்கு அனுமதி – மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு (photo)

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள,  ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவுக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் குறித்த இடைக்கால உத்தரவு இன்று வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்காக அனுமதி தருவதற்கு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு ...

மேலும்..

மனித உரிமைகளை பாதுகாத்து, உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த நாடாக இலங்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளது – அமரர் சந்திரசிறி கஜதீர அவர்களின் ஆண்டு நினைவு விழாவின்போது பிரதமர் தெரிவிப்பு

உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளை எவ்வித சிக்கல்களும் இன்றி புனர்வாழ்வளித்து, மீண்டும் சமூகத்துடன் இணைப்பதற்கு முன்னாள் அமைச்சர் சந்திரசிறி கஜதீர அவர்களின் தலைமை மிகவும் முக்கியமானதாக அமைந்ததாக, கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 2020.09.06 அமரர் சந்திரசிறி கஜதீரவின் ஆண்டு ...

மேலும்..

நுவரெலியாவில் Corona தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த 56 வயதுடைய நபர் உயிரிழப்பு!!!!

நுவரெலியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த 56 வயதுடைய சுப்பிரமணியம்   உயிரிழந்துள்ளார். நுவரெலியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த 56 வயதுடைய சுப்பிரமணியம் அந்தகுமார் என்பவர் ஞாயிற்றுக்கிழமை (06.09.2020) அன்று மாலை 5.00 மணியளவில் நுவரெலியா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக தெரியவருவதாவது கடந்த 01.09.2020 அன்று ...

மேலும்..

2 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஓமந்தையில் மாட்டிய பெண்!!! (photo)

வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமோட்டை, மூன்று முறிப்பு பகுதியில் இரண்டு கிலோ கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஓமந்தை விசேட பொலிஸ் குழுவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் ஓமந்தை பொலிஸ் நிலையப்  பொறுப்பதிகாரி சுரேஸ் டி சில்வாவின் வழிகாட்டலில் ஓமந்தை ...

மேலும்..

யாழ் மாவட்டத்தின் நிதியியல் தொடர்பான பிரச்சனைகள் யாழ் மாவட்ட இன்று காலை (07) செயலகத்தில் ஆராயப்பட்டது..

இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இணை தலைவர் கௌரவ அங்கஜன் இராமநாதன், மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் W.D. லக்ஷ்மன், பிரதி ஆளுநர், துணை ஆளுநர்கள், மாவட்ட அரச அதிபர் திரு. ...

மேலும்..

506 கிலோ பீடியை கடத்த முற்பட்ட 6 பேர் சிக்கினர்!!!

சட்டவிரோதமான முறையில் 506 கிலோ கிராம் பீடித் இலையைக் கொண்டுவர முயற்சித்த 6 பேர் மாரவில கடற்பரப்பில்  கடற்டையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதலின்போதே, குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள், பேசாலை, பன்னல, எழுவக்குளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் என்றும், ...

மேலும்..

கிளிநொச்சியில் காணப்படும் அரியவகை வெள்ளை நாவல் இனம்!!!

கிளிநொச்சியில்  அரியவகை வெள்ளை நாவல் இனம் அடையாளம் காணப்பட்டுள்ளது.கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிாிவில் உழவனூர் கிராமத்தில் தனியார் ஒருவரின் காணியில் அரியவகை வெள்ளை இன நாவல் இனம் காணப்பட்டுள்ளது. உழவனூர் கிராமத்தில் வசிக்கும்  வல்லிபுரம் இராஜேந்திரம் என்பவரின் காணியில் குறித்த வெள்ளை இன நாவல் மரம் இனம் காணப்பட்டுள்ளது. குறித்த ...

மேலும்..

கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 12 பேர் வைத்தியசாலையில்!!!

அட்டன், லெதண்டி தோட்டம் புரொடக் பிரிவில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் 8 பேரும், மஸ்கெலியா - சாமிமலை, ஓல்டன் கிங்கோரா தோட்டத்தில் தேயிலை மலையில் பணியில் இருந்த 4 தொழிலாளர்களும் இவ்வாறு குளவி கொட்டுக்கிழக்காகியுள்ளனர். இச்சம்பவம் 07.09.2020 அன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அட்டன், லெதண்டி தோட்டம் புரொடக் பிரிவில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் 8 பேரும் ...

மேலும்..

டிக்கோயாவில் பாரிய மரமொன்று மின் இணைப்புகள் மீது முறிந்து வீழ்ந்ததால் மின்சாரம் துண்டிப்பு!!!

கடும் காற்றுடன் கூடிய அடைமழையால் அட்டன், டிக்கோயா மெனிக்வத்த 2 ஆம் பிரிவில் 06.09.2020 அன்று 11 மணியளவில் பாரிய மரமொன்று மின் இணைப்புகள் மீது முறிந்து வீழ்ந்ததால் அப்பகுதிக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் 105 குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ...

மேலும்..

கம்பளையில் கேரளா கஞ்சா மீட்பு!!!

கண்டி, கம்பளை பொலிஸ் பிரிவிற்க்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பிரதேசத்தில் 06.09.2020 அன்று மாலை போதைப் பொருள் பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கேரளா கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்து இருந்த 40 இற்க்கு மேற்பட்ட கேரளா கஞ்சா பெக்கட்டும் மற்றும் ...

மேலும்..

ஜாயா பாரூக் ஞாபாகார்த்த வெற்றிக்கிண்ணம் அல் ஜாயா விளையாட்டுக்கழகம் வசமானது.

கந்தளாய் பிரதேச சபையின் முன்னால் தவிசாளர்   மற்றும் ஜாயா விளையாட்டு கழகத்தின் ஸ்தாபக தலைவருமான மறைந்த மர்ஹூம் ஜாயா பாரூக் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு ஜாயா வெற்றிக்கிண்ணத்திற்கான அணிக்கு  ஏழு  பேர் கொண்ட கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியொன்று கந்தளாய் அல் தாரீக் ...

மேலும்..

புதிய அரசமைப்பு எவ்வாறு அமையும்? 12 சரத்துகள் தவிர ஏனையவை ‘அவுட்’ – வெளியானது தகவல்

இலங்கையில் தற்போது  நடைமுறையிலுள்ள அரசமைப்பில் 12 சரத்துகளைத் தவிர ஏனைய அனைத்து விடயங்களும் புதிய அரசமைப்பின் ஊடாக மாற்றியமைக்கப்படவுள்ளது எனத் தெரியவருகின்றது. புதிய அரசமைப்பை இயற்றுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழு உறுப்பினர் ஒருவரை மேற்கோள்காட்டி சிங்கள வார இதழான 'மௌபிம' இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. இதன்படி ...

மேலும்..

புதிய அரசமைப்பில் 13 க்கு முற்றுப்புள்ளிஇந்தியா தலையிட்டு எந்தப்பயனும் இல்லை என்கிறார் அமைச்சர் விமல்!!!

"அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டமும் 19ஆவது திருத்தச் சட்டமும் நாட்டுக்குச் சாபக்கேடாக அமைந்துள்ளன. இரண்டுக்கும் புதிய அரசமைப்பில் முடிவு காணப்படும். 20 ஆவது திருத்தச் சட்டமூலம் தற்காலிக ஏற்பாடேயாகும்." - இவ்வாறு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை சிறப்புத் தூதுவர் ...

மேலும்..

’13’ குறித்து கொழும்புக்கு டில்லி அழுத்தம் கொடுக்கவே முடியாது – மிரட்டுகின்றார் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர

"அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு இலங்கைக்கு இந்தியா எந்த வகையிலும் அழுத்தம் கொடுக்கவே முடியாது." - இவ்வாறு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் இராஜாங்க அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை சிறப்புத் தூதுவர் மூலம் கையாள ...

மேலும்..

பயங்கரவாதச் செயலுடன் தொடர்புடையவர்கள் இனிமேல் தங்காலை பழைய சிறையில் அடைப்பு!!!

பயங்கரவாதச் செயற்பாடுகள் தொடர்பாகக் கைதுசெய்யப்படுபவர்களைத் தடுத்து வைக்கும் நிலையமாக தங்காலை பழைய சிறைச்சாலையைப் பயன்படுத்த அரசு தீர்மானித்துள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் பாதுகாப்பு செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக) ஒழுங்கு விதிகள் சட்டத்தின் 15 ஆவது சரத்தின் கீழ் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு ...

மேலும்..