மரண தண்டனைக் கைதி பிரேமலால் நாடாளுமன்றம் செல்வதற்கு அனுமதி – மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு (photo)
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவுக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் குறித்த இடைக்கால உத்தரவு இன்று வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்காக அனுமதி தருவதற்கு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு ...
மேலும்..

















