“அனைவருக்கும் வீடு” என்ற செயற்றிட்டத்தின் கீழ் அங்கஜனால் 113 வீட்டுத்திட்டம் கையளிப்பு!!!

அனைவருக்கும் வீடு’ என்ற செயற்றிட்டத்திற்கு கீழ் யாழ்ப்பாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடமைப்புக்கான உதவிகளை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 113 குடும்பங்களுக்கு, 0.6 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீடுளை நிர்மாணிப்பதற்கான முதலாம் தவணை கொடுப்பனவு பயனாளிகளுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டது. நாடாளுமன்ற குழுக்களின் பிரதி ...

மேலும்..

சீரற்ற காலநிலை; 2000 குடும்பங்கள் பாதிப்பு!!!!

நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, நாடளாவிய ரீதியில் 14 மாவட்டங்களில், இரண்டாயிரத்து 761 குடும்பங்களை சேர்ந்த  11 ஆயிரத்து 389 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அனர்த்தங்களினால் 34 வீடுகள் முழுமையாகவும், 613 வீடுகள் பகுதியளவிலும் பாதிக்க்படப்டுள்ளன.இந்த நிலையில், 2 இடர்தங்கல் முகாம்களில், 47 குடும்பங்களை சேர்ந்த 179 பேர் ...

மேலும்..

ஆசிரிய ஆலோசகர் சேவைக்குள் மொத்தமாக 20 பாடங்கள் சேர்ப்பு!!

கல்வி அமைச்சால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய ஆசிரிய ஆலோசகர் சேவையினுள் மொத்தமாக 20 பாடங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன. புதிய கல்விச்சீர்திருத்தத்தை கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரீஸ் முன்வைக்கவுள்ள இந்நிலையில் சீர்திருத்தை அடிப்படையாகக்கொண்ட பாடங்கள் உள்ளீர்ப்பு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக முதன்மைப்பாடங்களும் தொகுதிப் பாடங்களும் அத்தோடு  தொழில நுட்ப ...

மேலும்..

மதுபான போத்தல் மோசடி-:சுங்க அதிகாரிகள் மூவருக்கு மறியல்

வெளிநாட்டிலிந்து மதுபானம் இறக்குமதி செய்து அதை மீள் ஏற்றுமதி செய்யும் சுங்க தீர்வையற்ற திட்டத்தின் கீழ், மோசடி செய்த சுங்க பரிசோதகர்கள் மூவர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் ஸ்ரீ லங்கா சுங்கத்திணைக்களத்தின் பிரதான பரிசோதகரான பாணந்துறை, ...

மேலும்..

யாழ் செம்மணிக்குள புனரமைப்பு,கட்டாக்காலி கால்நடைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த விசேட கலந்துரையாடல் முன்னேடுப்பு.

இருபாலைதெற்கு கமக்கார அமைப்பின் காலபோகபயிர்ச்செய்கை தொடர்பான கலந்துரையாடல் இன்று (05.09.2020 சனிக்கிழமை) காலை பொதுநோக்குமண்டபத்தில்நடைபெற்றது. கமக்கார அமைப்பின் தலைவர் திரு.தங்கராசா தர்சன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் உரும்பிராய் கமநலசேவைகள் தினைக்கள அபிவிருத்தி உத்தியோத்தர் திருமதி.மைதிலி ஜெயசுதன் அவர்களும் திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு கருத்துரைகள் ...

மேலும்..

காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிவேண்டி பன்னாட்டு வாயில்களை நோக்கி போராட்டங்கள் !!

இலங்கைத்தீவில் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களால் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமிழ்உறவுகளுக்கு நீதிவேண்டி, கனேடிய பிரதமரின் வாயில்தளத்தினை நோக்கி நீதிக்கான நெடு நடைப்பயணம் ஒன்று இடம்பெற்று வருவதோடு, பல்வேறு புலம்பெயர்களிலும் கவனயீர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன. வலிந்து காணாமற் ஆக்கப்பட்டோருக்கான உலக நாளாகிய கடந்த  ஓகஸ்ற் 30ஆம் நாள் ...

மேலும்..

அச்சுவேலி கைத்தொழில் பேட்டையின் முன்னேற்றம் குறித்து அங்கஜன் இராமநாதன் கள ஆய்வு!!

கடந்த 4ம் திகதி யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற முதலீட்டாளர்களின் கலந்துரையாடலை தொடர்ந்து யாழ் மாவட்டத்தின் பொருளாதார முன்னேற்றத்தை கருதி முதலீட்டாளர்களை அதிகரித்து யாழ் மாவட்டத்தில் பொருளாதார முன்னேற்றம் மற்றும் வேலைவாய்ப்புக்கள் அதிகரிக்கப்படவேண்டும் என்ற நோக்கோடு யாழ் அச்சுவேலி கைத்தொழில் பேட்டை ...

மேலும்..

திருகோணமலையில் மாஸ் மீடியா டிப்ளோமா பாடநெறி அங்குரார்ப்பண நிகழ்வு!!!!

அகம் மனிதாபிமான வள நிலையத்தின் நிதி மற்றும் நெறிப்படுத்தலுடனும் திருகோணமலை எழுத்தாணி கலைப்பேரவை, Voice of media போன்றவற்றின் ஆதரவுடனும் திருகோணமலையில் மாஸ் மீடியா டிப்ளோமா பாடநெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (5) சனிக்கிழமை திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் அங்குரார்ப்பணம் ...

மேலும்..

சமூகங்களிற்கிடையில் ஒற்றுமையையும் வலியுறுத்தி நடைபயணம் வவுனியாவை வந்தடைந்தது .

வவுனியாவை வந்தடைந்த சமூகங்களிற்கிடையில் ஒற்றுமையையும் வலியுறுத்தி நடைபயணம் இலங்கையில் இனநல்லுறவையும் சமூகங்களிற்கிடையில் ஒற்றுமையையும் வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்ட நடைபயணம் வவுனியாவை வந்தடைந்தது. குறித்த நடைபயணம் இன்று (05.09.2020) மதியம் 1.30 மணியளவில் வவுனியா நகரை வந்தடைந்திருந்தது. காலியினை சேர்ந்த 40வயதுடைய சுப்பிரமணியம் பாலகுமார் என்பவரினால் கடந்த (08.08.2020) ...

மேலும்..

“மொட்டு , கை” கூட்டு – கேள்விக்குறி!!!!

"ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடனான கூட்டணி குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீள்பரிசீலனை செய்யலாம்." - இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆலோசகரும் முன்னாள் பொதுச்செயலாளருமான பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாஸ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- "ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அரசு தனது ...

மேலும்..

20′ விவகாரத்தால் சுகந்திர கட்சிக்குள் பிளவு ஏற்படும் சாத்தியம் ஆதரிக்கும் நிலைப்பாட்டில் தலைவர்; கடுமையாக எதிர்க்கின்றார் ஆலோசகர்

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் இருக்கின்றோம் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்த நிலையில், 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எடுத்த எடுப்பிலேயே ஆதரவு வழங்கக்கூடாது எனவும், அதை மதிப்பிடுவதற்கு இடைக்காலக் குழுவொன்றை நியமிப்பதற்கு ஸ்ரீலங்கா ...

மேலும்..

சிறப்புத் தூதுவர் மூலம் ’13’ ஐ கையாள இந்திய அரசு முயற்சி!!!!

இலங்கையின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான புதிய அரசு புதிய அரசமைப்பை உருவாக்கவுள்ள நிலையில், அதில் மாகாண சபைகளின் நிலை குறித்து ஆராய்வதற்காக இந்தியாவுடன் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுகளை நடத்த ஆளும் தரப்பு தயாராகி வருகின்றது. இந்தியாவின் சிறப்புத் தூதவர் ஒருவர் இந்த ...

மேலும்..

அரசின் கொடுங்கோல் ஆட்சிக்கே அரசமைப்பின் 20ஆவது திருத்தம் – அடித்துக் கூறுகின்றார் ஹர்ஷ டி சில்வா

"ஜனாதிபதி - பிரதமர் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அரசு தனது கொடுங்கோல் ஆட்சிக்கே அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கி 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றத் துடிக்கின்றது." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ ...

மேலும்..

எம்.டி. நியூ டயமண்ட்’ கப்பலின் தீயை அணைக்க உயிரைப் பணயம் வைத்துப் போராடிய சகலருக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு!! (photo)

பனாமா நாட்டுக்குச் சொந்தமான எண்ணெய்க் கப்பல் இலங்கையின் கிழக்குக் கடற்பிராந்தியத்தில் தீப்பிடித்திருந்த நிலையில் அந்தத் தீயை அணைக்க உயிரைப் பணயம் வைத்துப் போராடிய அனைவருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ 'ருவிட்டர்' மற்றும் 'பேஸ்புக்' பக்கங்களில் ...

மேலும்..

மேல் மாகாணத்தில் 417 பேர் கைது!

கொழும்பு , கம்பஹா உட்பட மேல் மாகாணத்தில் பல பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பில், பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 417 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையில் இந்தச் ...

மேலும்..