ஏற்றுமதி பொருளாதாரத்தை வெற்றிகொள்ளும் இலங்கை – அமைச்சர் விமல் நம்பிக்கை!!!

"எதிர்காலத்தில் இறக்குமதிகளால் நிறைந்த நாடு என்பதற்கு அப்பால் ஏற்றுமதி பொருளாதாரத்தை வெற்றிக்கொண்ட நாடாக இலங்கையை மாற்றியமைக்க வேண்டும். அதற்குத் தேவையான தொழில்நுட்ப வசதிகளையும் மனித வளத்தையும் விருத்தி செய்வது உட்பட ஏனைய காரணிகள் குறித்து அரசு கவனம் செலுத்தவுள்ளது." - இவ்வாறு கைத்தொழில்துறை ...

மேலும்..

புதிய அரசியல் அமைப்பை கொண்டு வரும் குழுவில் மலையக மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற ஒருவரையும் நியமிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு!!!

இன்று புதிய அரசியல் அமைப்பை கொண்டு வருவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதற்காக அரசாங்கம் ஒன்பது பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது. இந்த குழுவில் மலையக மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற ஒருவரையும் நியமிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ...

மேலும்..

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் முதலாவது மக்கள் சந்திப்பு!!!

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் முதலாவது மக்கள் சந்திப்பு இன்று கிளிநொச்சயில் இடம்பெற்றது. குறித்த மக்கள் சந்திப்பு இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி சேவைச்சந்தை வளாகத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் ...

மேலும்..

அறநெறி ,இந்துமன்ற குருக்களுக்கு தலைமைத்துவ பயிற்சி!!

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம்,கந்தளாய் மற்றும் கிண்ணியா ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளின் ஆலய நிர்வாக அங்கத்தவர்கள்,அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள்,இந்து மன்ற நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் ஆலய குருமார்களுக்கான தலைமைத்துவ பயிற்சி இன்று (05)தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெயகெளரி ...

மேலும்..

கல்முனை பிராந்திய கடற்பிரதேசங்களில் எண்ணெய் பரவல்-மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை!!

சங்கமன்கந்தை கடற்பரப்பில் இருந்து 38 மைல் தொலைவில் எரிபொருள் கப்பல் ஒன்றில்  ஏற்பட்ட  தீ விபத்து முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட போதிலும் கிழக்கு மாகாண அம்பாறை மாவட்ட மீனவர்கள் எவரும் மீன்பிடிப்பதற்கு கடலுக்கு செல்லவில்லை. பனாமா அரசுக்கு சொந்தமான “MT NEW DIAMOND“ என்ற கப்பல் ...

மேலும்..

கதிர்காமம் கிரிவெகர ரஜமஹா விகாரையில் பிரதமர் மத வழிபாடு!!!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 2020.09.04 கதிர்காமம் கிரிவெகர ரஜமஹா விகாரையில் தாதுகோபுர வழிபாட்டில் ஈடுபட்டார். ருஹூணு மாகம்பத்துவையின் தலைமை சங்கநாயக்கர், கதிர்காமம் சாஷனாரக்ஷக சபையின் தலைவர் கிரிவெகர ரஜமஹா விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய கொபவக தம்மிந்த தேரரை சந்தித்த பிரதமர் அவரது நலன் ...

மேலும்..

19 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கி 20 ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டு வருவது என்பது ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் செயல் என்கிறார் சிறீதரன் எம்.பி

பத்தொன்பதாவது திருத்தச் சட்டத்தை நீக்கி 20 ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டுவருவது என்பது ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைக்கும் செயல் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். கனகாம்பிகைக்குள கிராம மக்களுடனான சந்திப்பு நேற்று இடம்பெற்றது ...

மேலும்..

தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மதில் விழுந்ததில் இரண்டு வயது சிறுவன் உயிரிழப்பு!!!

திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மதில் விழுந்ததில் இரண்டு வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் வெள்ளிக்கிழமை(4)  மாலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த சிறுவன் முள்ளிப்பொத்தானை- யூனிட் - 08 பகுதியைச் சேர்ந்த நசீர் முஸ்ரிப் எனவும் பொலிஸார் ...

மேலும்..

ரவியின் மனுவுக்கு ஆட்சேபனை சட்டமா அதிபருக்கு கால அவகாசம்!!!

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டோரைக் கைதுசெய்வதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணை உத்தரவை நடைமுறைப்படுத்துவதைத் தடுப்பதற்கான உத்தரவைப் பிறப்பித்த மனுக்களுக்கு எதிராக ஆட்சேபனை முன்வைப்பதற்கு எதிர்வரும் 14ஆம் திகதி வரை மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் சட்டமா அதிபருக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2016ஆம் ...

மேலும்..

ரணிலிடம் 5 மணி நேரமும் ஹக்கீமிடம் 6 மணி நேரமும் துருவியது ஆணைக்குழு!!!

அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சுமார் 5 மணித்தியாலங்களாக வாக்குமூலமளித்த ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க அங்கிருந்து வெளியேறியுள்ளார். அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் வாக்குமூலமளிப்பதற்காக ...

மேலும்..

பெருகும் கொரோனா: மலேசியாவுக்குள் நுழைய இந்தியர்ளுக்கு தடை !!!

மலேசியாவில் கொரோனாவை பரவலைத் தடுக்கும் விதமாக, முன்னதாக செப்டம்பர் 7ம் தேதி முதல் மலேசியாவுக்குள் நுழைய  இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாட்டவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.  தற்போது இத்தடைப்பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், பிரேசில், ஸ்பெயின், இத்தாலி, சவுதி அரேபியா, ரஷ்யா, வங்கதேசம்  உள்ளிட்ட நாடுகளும் ...

மேலும்..

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் ‘தடுப்பு மையங்களில் அலைப்பேசிகளுக்கு தடைவிதிக்கும் மசோதா’: வலுக்கும் எதிர்ப்பு?

ஆஸ்திரேலிய குடியேற்றத் தடுப்பு மையங்களில் வைக்கப்பட்டுள்ளவர்களிடமிருந்து அலைப்பேசிகளை பறிமுதல் செய்வது தொடர்பான மசோதா ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தினால் கருத்தில் கொள்ளப்பட இருக்கிறது. புலம்பெயர்வு சட்டத்தில் ஏற்படுத்தக்கூடிய இம்மாற்றம், குடியேற்றத் தடுப்பு முகாம்களில் அலைப்பேசிகளையும் சிம் கார்டுகளையும் தடை செய்வதற்கான அதிகாரத்தை ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் ...

மேலும்..

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் பட்டதாரிகளின் தகைமை சான்றிதழ்களை பரீட்சிக்கும் நேர்முக தேர்வு!

அரச சேவையில் பயிலுனர்களாக இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளின் அடிப்படை தகைமை சான்றிதழ்களை பரிசீலனை செய்யும் நேர்முகத்தேர்வு பிரதேச செயலகங்களில் இடம்பெற்று வருகின்றன. இதற்கமைவாக நாவிதன்வெளி பிரதேச செயலகத்திலும் பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதனின்  வழிகாட்டலில் நேர்முகத்தேர்வு  இன்று(4) காலை முதல் மாலை வரை ...

மேலும்..

குடும்ப ஆட்சிக்காக அரசமைப்பு மாற்றம்: அனைத்து மக்களும் வெட்கப்படவேண்டும் – கடுமையாகச் சாடுகின்றது சஜித் அணி!!!!

"ராஜபக்ச அரசு குடும்ப ஆட்சிக்காக அரசமைப்பு திருத்தத்தையே மாற்ற முயற்சிப்பது தொடர்பில் நாட்டு மக்கள் அனைவரும் வெட்கப்பட வேண்டும்." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். "20ஆவது திருத்தத்தில் 18ஆவது திருத்தத்திலுள்ள விடயங்களே உள்ளடக்கப்பட்டுள்ளது. ...

மேலும்..

சொன்னதைச் செயலில் காட்டுவதுதான் ‘மொட்டு’ – புதிய அரசமைப்பும் வரும் என்கிறார் மஹிந்தர்

"அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஒக்டோபர் மாதத்துக்குள் நிறைவேற்றியே தீருவோம். அதன்பின்னர் புதிய அரசமைப்பின் சட்ட வரைவையும் தயாரிப்போம். அதையும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றியே தீருவோம்." - இவ்வாறு உறுதிபடத் தெரிவித்தார் பிரதமர் ...

மேலும்..