1,600 எச்.ஐ.வி. நோயாளர்கள் சமூகத்தில் இன்று நடமாட்டம் – தேசிய பாலியல் தொற்றுப் பிரிவு எச்சரிக்கை!!!

"இலங்கையில் 2000 எச்.ஐ.வி. நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 1600 நோயாளர்கள் பதிவாகாத நிலையில் இன்று சமூகத்தில் நடமாடி வருகின்றனர்." - இவ்வாறு தேசிய பாலியல் தொற்று மற்றும் எச்.ஐ.வி. ஒழிப்புப் பிரிவின் தலைவர் விசேட மருத்துவர் ரசான்ஜலி ஹெட்டியாராச்சி தெரிவித்தார். இது தொடர்பில் ...

மேலும்..

சிங்கராஜ பகுதியில் அபிவிருத்தியாக நோக்கப்படுவது வில்பத்துவில் இனவாதமாக நோக்கப்படுகிறது-இம்ரான் மஹ்ரூப் தெரிவிப்பு.

சிங்கராஜ பகுதியில் அபிவிருத்தியாக நோக்கப்படுவது வில்பத்துவில் இனவாதமாக நோக்கப்படுகிறது-இம்ரான் சிங்கராஜ பகுதியில் அபிவிருத்தியாக நோக்கப்படுவது வில்பத்துவில் இனவாதமாக நோக்கப்படுகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை (1)மாலை கிண்ணியா சூரங்கல்லில்  மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் ...

மேலும்..

விசேட அதிரடிப்படையின் 36 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு விசேடதத்துவப் பிரார்த்தனை!!!

பாறுக் ஷிஹான் பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF)ஆரம்பிக்கபட்டு 36 ஆவது ஆண்டு பூர்த்தி நிறைவை முன்னிட்டு அம்பாறை மாவட்டம்  மஸ்ஜிதுன் நூர் ஜும் ஆ பள்ளிவாசல் பள்ளிவாசல்  ஏற்பாட்டில் நாட்டுக்கும் படை வீரர்களுக்கும் நல்லாசி வேண்டி   விசேட துஆப் பிரார்த்தனை மாலை   ...

மேலும்..

மூடிக்கிடக்கும் கட்டிடத்தை திறக்கக்கோரி அதிபரிடம் பெற்றோர் கோரிக்கை – அட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரி வளாகத்தில் ஒன்று கூடிய பெற்றோர்கள்

சுமார் 75 வருடங்கள் பழமை வாய்ந்த அட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியின் தோமஸ் மண்டபத்தின் மேல் மாடி ஆபத்து நிறைந்ததாக உள்ளதாகவும், அங்கு தமது பிள்ளைகளை எக்காரணங் கொண்டும் கல்வி கற்பதற்கு அனுப்ப முடியாது என்றும் மேற்படி கட்டிட வகுப்புகளில் ...

மேலும்..

வீதியோரங்களில் குப்பைகளை வீசிச் செல்வோரை கண்காணிக்க இரகசிய கமரா: மட்டு மாநகர சபையின் அதிரடி!!!!!

மட்டக்களப்பு மாநகரினை சுத்தமான மாநகராகப் பராமரிக்கும் வகையில் நடமாடும் கண்காணிப்பு கமெராக்களைப் பொருத்தும் நடவடிக்கைகளை மட்டக்களப்பு மாநகர சபையானது ஆரம்பித்துள்ளது. மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக வீதியோரங்களில் குப்பை கழிவுகள் மற்றும் விலங்குகளின் கழிவுகளை வீசி செல்லும் செயற்பாடுகள் அதிகரித்து ...

மேலும்..

நாவிதன்வெளி பிரதேச சபையின் புதிய தவிசாளராக அமரதாஸ ஆனந்த தெரிவு!!!

பாறுக் ஷிஹான் நாவிதன்வெளி பிரதேச  சபையின் புதிய தவிசாளராக  சுயேட்சை குழு உறுப்பினரான அமரதாஸ ஆனந்த   தெரிவு செய்யப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருக்கும் நாவிதன்வெளி பிரதேச சபைத் தவிசாளர் தவராசா கலையரசன் தனது தவிசாளர் பதவியை இராஜினாமாச் ...

மேலும்..

20 ஆவது திருத்த வரைபுக்கு அமைச்சரவை பச்சைக்கொடி – விரைவில் வர்த்தமானி அறிவிப்பு வெளிவரும் என்கிறார் கெஹலிய

அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ளும் 20ஆவது திருத்தச் சட்ட வரைபுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று மாலை கூடிய விசேட அமைச்சரவைக் கூட்டத்தின்போதே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அமைச்சரவையின் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல ...

மேலும்..

துணைப் பிரதமர் பதவி அப்படி ஒன்றும் இல்லை – நீதி அமைச்சர் தெரிவிப்பு!!!

துணைப் பிரதமர் பதவியொன்றை உருவாக்குவது குறித்து இதுவரை கவனம் செலுத்தப்படவில்லை என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்குக் கருத்து வெளியிட்டிருக்கும் அவர், "அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தைத் திருத்துவது குறித்தும், புதிய அரசமைப்பு உருவாக்கல் தொடர்பிலும் அரசு கவனம் செலுத்துகின்றது" என்று ...

மேலும்..

கடத்தப்பட்டுப் பத்து வருடங்கள் கடந்தும் எக்னலிகொடவுக்கு நீதி கிடைக்கவில்லை – சந்தியா கவலை !!!

"எனது கணவரான பிரபல கேலிச்சித்திர ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு 10 ஆண்டுகள் கடந்த போதிலும் நீதிமன்றத்தில் இதுவரை நீதி கிடைக்காமையிட்டு கவலையடைகின்றேன்." - இவ்வாறு பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "பிரகீத் எங்கோ ஓரிடத்தில் உயிரோடு இருக்கின்றார் ...

மேலும்..

வறுமையை ஒழிக்கும் ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பு நாளை தொடக்கம் – வயதெல்லை 45 ஆக அதிகரிப்பு!!!

வறுமை நிலையில் உள்ள ஒரு இலட்சம் குடும்பத்திற்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் நாளை 2ஆம் திகதி  முதல் ஆரம்பமாகின்றது. அரசால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பல்துறை அபிவிருத்தி செயலணி மூலம் குறைந்த வருமானமுடைய மற்றும் தேர்ச்சி பெறாதவர்களை பொருளாதார ரீதியாக பலப்படுத்துவதே இந்நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும். கீழ்வரும் தகைமைகளின் ...

மேலும்..

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 69 ஆண்டு நிறைவு ; நல்லூர் முருகன் ஆலயத்தில் நாளைய காலை 7.30 க்கு அங்கஜன் இராமநாதன் வழிபாடு

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 69 ஆண்டு நிறைவை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நாளையதினம் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 69 ஆண்டு நிறைவு தினம் நாளை (02) கொண்டாடப்படவுள்ள நிலையில் பல்வேறு சமயத்தலங்களில் விஷேட வழிபாடுகள் நடைபெறவுள்ளது. இதன்படி, யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் ...

மேலும்..

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவராக அங்கஜன் கடமையேற்பு!!

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவராக நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார் . யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அதிகார சபையின் அலுவலகம் இன்றையதினம் (01) திறந்து வைக்கப்பட்டது . யாழ்ப்பாணம் ...

மேலும்..

மத்திய கிழக்கிலிருந்து 640 பேர் இன்று இலங்கை வருகை!!!!

மத்திய கிழக்கு நாடுகளான  கட்டார், குவைத், ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியவற்றிலிருந்து இலங்கையர்கள் 640 பேர் இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். கட்டாரின் டோஹாவிலிருந்து 59 பேரும், குவைத்திலிருந்து 293 பேரும் வருகை தந்துள்ளனர். அவர்களில் 03 சிறுவர்களும் ...

மேலும்..

சர்வாதிகாரத்தை நிலைநாட்டவே ’19’ ஐ இல்லாதொழிக்கிறது அரசு மக்களை அணிதிரட்டி எதிர்ப்போம் என்கிறார் – அநுரகுமார திஸாநாயக்க!!

"நாட்டில் சர்வாதிகார ஆட்சியை நிலைநாட்டவே அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்க ராஜபக்ச அரசு முயற்சிக்கின்றது." - இவ்வாறு ஜே.வி.பியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "19ஆவது திருத்தத்தை நீக்க நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். அந்தத் ...

மேலும்..

’19’ இற்கு சமாதி கட்டப்பட்டால் இலங்கை ராஜபக்ச யுகம்தான் – ரணில் எச்சரிக்கை!!

"அரசமைப்பின் 19ஆவது திருத்தம் இல்லாதொழிக்கப்பட்டால் இலங்கை ராஜபக்ச யுகமாகவே மாறும். இந்தக் கொடூர நிலைமைக்கு நாட்டையும் நாட்டு மக்களையும் நேசிக்கும் எவரும் ஆதரவு வழங்கக்கூடாது." - இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "கடந்த ...

மேலும்..