மாடிவீடு என்ற போலி கதைகளை நம்பவேண்டாம்.தனி வீடுகளையே நாம் அமைப்போம்.” – ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு!!!

" மாடிவீடு என்ற போலி கதைகளை நம்பவேண்டாம். தனி வீடுகளையே நாம் அமைப்போம்." - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் கீழ் இயங்கும் தொண்டமான் கலாச்சார நிலையத்தில் 9ஆவது ...

மேலும்..

ஈஸ்டர் தாக்குதல் பற்றி ஆராயும் குழு முன்னிலையில் ஆஜரானார் ரணில்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரித்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவுக்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சென்றுள்ளார். குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைக்காக வருமாறு ரணில் விக்கிரமசிங்கவுக்கு விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமைய அவர் இன்று காலை அங்கு ...

மேலும்..

நேற்று யாழ் கிட்டு பூங்காவில் போராட்டம்!!!!!!!!!!(PHOTOS)

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களான பிறிதொரு தகுதியினரின் ஏற்பாட்டில் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தினமான நேற்று (30) காலை 11 மணியளவில் யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவிலிருந்து போராட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இங்கு பேரணிக்கு முன்னதாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிவேண்டி போராடும் போது ...

மேலும்..

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முயற்சியினால் கடந்த அரசினால் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம்(OMP) அமைப்பு..

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முயற்சியினால் கடந்த அரசினால் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம்(OMP) அமைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்ற போது அதனை நிராகரித்து மிகவும் குறுகி சிந்தனையுடன் அரசியல் நிகழ்ச்சி நிரலின் கீழ் அவ் அலுவலக செயற்பாட்டை நிராகரிக்குமாறு காணாமல் போனோர் உறவுகளை ...

மேலும்..

நேற்று காலை யாழ் பஸ் நிலையத்திலிருந்து கவனயீர்ப்பு போராட்டம் .

நேற்று காலை யாழ் பஸ் நிலையத்திலிருந்து 11 மணிக்கு ஆரம்பித்து யாழ் மாவட்ட செயலகத்தில் நிறைவுற்ற கவனயீர்ப்பு போராட்டத்திலேயே அதிகளவான பாதிக்கப்பட்ட உறவுகள் , பொதுமக்கள் , சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் , பல்வேறு கட்சிகளை சார்ந்த அரசியல்வாதிகள் ( மாவை ...

மேலும்..

விக்னேஸ்வரன் வாயை உடன் அடக்க வேண்டும் இல்லையேல் நாடாளுமன்றத்திலிருந்து ஓட ஓட விரட்டியடிப்போம் என்கின்றது- மஹிந்த அணி!!

விக்னேஸ்வரன் வாயை உடன் அடக்க வேண்டும் இல்லையேல் நாடாளுமன்றத்திலிருந்து ஓட ஓட விரட்டியடிப்போம் என்கின்றது மஹிந்த அணி "தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் எம்.பி. தனது வாயை உடனடியாக அடக்கி வாசிக்க வேண்டும். இல்லையேல் நாடாளுமன்றத்திலிருந்து அவரை ஓட ஓட வீட்டுக்கு விரட்டியடிப்போம்." - இவ்வாறு ...

மேலும்..

விக்கி வாயை மூடாவிடின் தமிழ் மக்களுக்கும் ஆபத்து- மிரட்டுகின்றது சஜித் அணி!!!

"சிங்கள மக்களின் பொறுமையைச் சோதிக்கும் வகையில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரான நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்ந்து கருத்து வெளியிட்டால் பாரிய விளைவுகளை அவர் சந்திக்க வேண்டி வரும். அதனால் தமிழ் மக்களும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க வேண்டி வரும்" - ...

மேலும்..

விசாரணைக்கு வருமாறு ரோகணவுக்கு அழைப்பு!

பிரதிப் பொலிஸ்மா அதிபர்  அஜித் ரோஹண அரசியல் பழிவாங்கல்  நடவடிக்கை தொடர்பில் விசாரணை முன்னெடுத்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு நாளை திங்கட்கிழமை அழைக்கப்பட்டுள்ளார். பிற்பகல் 1.30 மணியளவில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு  அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் சிரேஷ்ட  பிரதிப் பொலிஸ்மா அதிபர்  லலித் ஜயசிங்க ...

மேலும்..

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க கடமை பொறுப்பேற்பு.(photo)

நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழுவின் தலைவராக, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். நுவரெலியா மாவட்ட செயலகத்திலுள்ள ஒருங்கிணைப்புக் குழுவின் அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வு இடம்பெற்றது. நுவரெலியா மாவட்ட செயலாளர் ...

மேலும்..

ஆங்கில கால்வாய் வழியாக ஐக்கிய இராச்சியத்தை நோக்கி வரும் குடியேறிகள், அகதிகள்: ஆஸ்திரேலிய பாணியில் தடுக்க வலியுறுத்தல் ..

சட்டவிரோத பாதைகள் வழியாக குடியேறிகள் ஐக்கிய இராச்சியத்துக்குள் நுழைவதைத் தடுக்க ஆஸ்திரேலியாவின் அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என ஐக்கிய இராச்சிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜேக்கப் யெங் தெரிவித்துள்ளார். ஐக்கிய இராச்சியத்துக்குள் வர முயலும் அதிகப்படியான சிறிய சட்டவிரோத படகுகளை தடுப்பதற்கு ஐக்கிய இராச்சிய உள்துறை செயலாளர் ப்ரீத்தி பட்டேல் எடுக்கும் முயற்சிகளை வரவேற்றுள்ள அவர், பிரான்சிலிருந்து ஐக்கிய இராச்சியத்துக்குள் வரும் போலி தஞ்சக்கோரிக்கையாளர்களின் தஞ்சக்கோரிக்கையை நிராகரித்து அவர்களை உடனடியாக பிரான்சுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார். “ஐக்கிய இராச்சியத்துக்குள் வரும் சிறிய படகுகள் சட்டவிரோதமானவை, ஏற்றுக்கொள்ள முடியாதவை, பாதுகாப்பற்றவை. சமீபத்தில், படகில் கடக்க முயன்றவர்கள் ...

மேலும்..

இன்றைய ராசிபலன்(31/08/2020)

மேஷம் மேஷம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாக பேசத் தொடங்குவார்கள். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். முயற்சிகள் பலிதமாகும் நாள். ரிஷபம் ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் ...

மேலும்..

ஆஸ்திரேலியாவில் நுழைய பயண விலக்குக்கோரி 87 ஆயிரம் விண்ணப்பங்கள்: 15 சதவீதமானோருக்கே விலக்களிப்பு.

கடந்த மார்ச் 20 முதல் ஜூலை 31 வரை ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய பயண விலக்குக்கோரி 87 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய எல்லைப்படை தெரிவித்துள்ளது. இதில் வெறும் 15 சதவீதமானோருக்கே ஆஸ்திரேலியாவுக்குள் நுழைவதற்கான பயண விலக்கு வழங்கப்பட்டுள்ளது. அதாவது, சமர்ப்பிக்கப்பட்ட 87,600 ...

மேலும்..

போராட்டம் நடத்துபவர்களை அச்சுறுத்துகிறார்கள்.. – அ.அமலநாயகி

போராட்டம் நடத்துபவர்களையெல்லாம் குற்றவாளியாகப் பார்க்கின்றது இந்த அரசு. எங்களால் இந்த நாட்டில் போராடக் கூட முடியாத ஒரு சூழ்நிலையில் நாங்கள் இருந்து கொண்டிருக்கின்றோம். சர்வதேசமே எங்களைக் கண்திறந்து பார்க்க வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க மட்டக்களப்பு மாவட்டத் ...

மேலும்..

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் நாளை முன்னிட்டு லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்!!

அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டார் தினத்தினை முன்னிட்டு லண்டனில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது. குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது லண்டன் நகரில் அமைந்துள்ள என்ற இடத்தில் இன்று (30.08.2020) மதியம் 1.30 தொடக்கம் மாலை 3.00 மணிவரை இடம்பெற்றது நாடு கடந்த தமிழீழ அரசினால் ஏற்பாடு செய்யப்பட்ட ...

மேலும்..

இலங்கைக்கும் நீண்டது சீன -அமெரிக்க முறுகல்?

சீன நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்க அரசாங்கம் தொடர்ச்சியாக நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், இலங்கையில் கொழும்பு துறைமுக நகர நிர்மாணப்பணியில் ஈடுபட்டுவரும் நிறுவனம் உட்பட சீன 24 நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது. அமெரிக்கா எடுத்துள்ள புதிய நடவடிக்கையின் இந்த சீன நிறுவனங்களுக்கு ...

மேலும்..