அதாவுல்லாஹ் எம்.பிக்கு கூட அமைச்சு பதவி கொடுப்பதற்கு சிக்கல் உள்ளது-கருணா அம்மான்

பாறுக் ஷிஹான் எனது விருப்பு வாக்கினை விட குறைந்த வாக்குகளை பெற்ற சம்பந்தன் உள்ளிட்ட குழுவினர் பாராளுமன்றம் சென்றுள்ளதாகவும் அம்பாறை மாவட்ட மக்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு மக்களுடன் இணைந்து தொடரந்தும் பயணிக்க உள்ளதாக  தமிழர் மகா சபை  சார்பில்  கடந்த 9ஆவது  பாராளுமன்ற ...

மேலும்..

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்றால் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுங்கள்- சாணக்கியன் சபையில் வலியுறுத்து

  ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்றால் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுங்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சபையில் வலியுறுத்தியுள்ளார். இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தின்போது இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் உரையாற்றுகையில், “நான் நாடாளுமன்றத்தில் ...

மேலும்..

பொலிஸாரின் சிக்னலுக்காக காத்திருக்கும் யானை கூட்டம்….

பாறுக் ஷிஹான் பொலிஸாரின் சிக்னலுக்காக காத்திருக்கும் யானை கூட்டத்தினால் போக்குவரத்து நெரிசல் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றதை அவதானிக்க முடிகின்றது. அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை கல்முனை மற்றும் சவளக்கடை பொலிஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக யானை கூட்டங்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த இரு தினங்களாக காலை ...

மேலும்..

கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணி – மேலும் 4 பேர் நியமனம்: வர்த்தமானி வெளியீடு

கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணிக்கு மேலும் 4 பேர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளர் பீ.பி.ஜயசுந்தரவின் கையொப்பத்துடன் இதற்கான அதிவிசேட வர்த்தமானி  வௌியிப்பட்டுள்ளது. இந்த செயலணியில், மல்வத்து – அஸ்கிரிய பீடங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக்கர் ...

மேலும்..

அபிவிருத்தியின் ஊடாக மக்களை தமது பக்கம் திருப்பி விடலாம் என அரசாங்கம் கருதுகின்றது

வவுனியா நிருபர் வடக்கு - கிழக்கில் அபிவிருத்தியின் ஊடாக மக்களை தமது பக்கம் திருப்பி விடலாம் என அரசாங்கம் கருதுகின்றது: செல்வம் அடைக்கலநாதன் வடக்கு - கிழக்கில் அபிவிருத்தியின் ஊடாக மக்களை தமது பக்கம் திருப்பி விடலாம் என அரசாங்கம் கருதுகின்றது என தமிழ் ...

மேலும்..

13ஆவது திருத்தச்சட்டம் நீக்க வேண்டும் என்ற கருத்தை ஏற்க முடியாது

(க.கிஷாந்தன்) அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற ஆளுங்கட்சி உறுப்பினர்களின் கருத்தை ஏற்கமுடியாது. 13 முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிலைப்பாடாகும் என்று கூட்டணியின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நுவரெலியாவில் 25.08.2020 அன்று ...

மேலும்..

குருநாகல் மேயர் உள்ளிட்ட ஐவருக்கு எதிரான பிடியாணை இடைநிறுத்தம்!

குருநாகல் அரச சபை கட்டடம் தகர்க்கப்பட்ட சம்பவம் தொடர்பில், குருநாகல் மாநகர சபை மேயர் துஷார சஞ்சீவ விதாரண உட்பட 05 பேரைக் கைதுசெய்வதற்காகப் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி ...

மேலும்..

35 இராஜாங்க அமைச்சுகளுக்கும் நியமிக்கப்பட்டனர் செயலாளர்கள் – ஒருவர் மட்டுமே தமிழர்

கடந்த ஆகஸ்ட் 12ஆம் திகதி நியமிக்கப்பட்ட 35 இராஜாங்க அமைச்சுகளுக்கும் புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் அமைச்சரவைச் செயலாளர் டப்ளியூ.எம்.டீ.ஜே. பெனாண்டோவினால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், அமைச்சரவையால் இந்த நியமனங்களை வழங்கத் தீர்மானிக்கப்பட்டது என அதில் ...

மேலும்..

பிரதேச சபைக்குட்பட்ட ஆதன வரி மீள் மதிப்பீடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்

பாறுக் ஷிஹான் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட ஆதனங்களுக்கான ஆதன வரி மீள் மதிப்பீடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் என நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தெரிவித்துள்ளார். நிந்தவூர் பிரதேச சபையின் மாதாந்த சபை கூட்டமும் 2020ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்திற்கான 4 ஆவது பிரதேச சபையின் ...

மேலும்..

மருதமுனை கடற்கரை வீதியை காபெட் வீதியாக மாற்றும் வேலைத்திட்டம்

பாறுக் ஷிஹான் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் ஒரு லட்சம் கிலோ மீற்றர் வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மருதமுனை கடற்கரை வீதியை காபெட் வீதியாக மாற்றும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது மருதமுனை பிரதேசத்திற்குட்பட்ட பெரியநீலாவணை முஸ்லிம் பிரிவு முதல் பாண்டிருப்பு முஸ்லிம் பிரிவு வரையிலான ...

மேலும்..

மிதக்கும் சந்தை புனரமைக்கப்பட்டு நவம்பர் மாதத்தில் கையளிக்கப்படும்

கொழும்பு மிதக்கும் சந்தையை புனர்நிர்மாணம் செய்து எதிர்வரும் நவம்பர் மாதம் மக்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என நகர அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டுஓகஸ்ட் 25ஆம் திகதி நிர்மாணிக்கப்பட்ட கொழும்பு மிதக்கும் சந்தைத் தொகுதியை பார்வையிடுவதற்காகவும் அதனை நவீன ...

மேலும்..

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் கிண்ணத்திற்கான கூடைப்பந்து சுற்றுப்போட்டி

எப்.முபாரக் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் கிண்ணத்திற்கான கூடைப்பந்து சுற்றுப்போட்டித்தொடர் இன்று (25) திருகோணமலை மெக்கேசர் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. தம்பலகாமம்,கந்தளாய், மொரவெவ,வெருகல், திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக அணிகள் மற்றும் மாவட்ட செயலக அணியும் கலந்து கொண்டன. இறுதிப்போட்டியில் திருகோணமலை பட்டினமும் சூழலும் ...

மேலும்..

தாயுடன் உறங்கிக் கொண்டிருந்தபோது கடத்தப்பட்ட சிறுமி மீட்பு

பாறுக் ஷிஹான் அம்பாறை, இங்கினியாகல பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் அதிகாலை வீட்டுக்குள் நுழைந்த ஒருவரால் கடத்திச் செல்லப்பட்ட 3 வயது சிறுமி மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தன்னுடன் படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்த மகள் காணாமல் போயிருப்பதை அறிந்த தாய், அயலவர்களுடன் இணைந்து மகளை தேடியதுடன் பொலிஸ் நிலையத்தில் ...

மேலும்..

நல்லாட்சியில் உருவாக்கப்பட்ட ஆணைக்குழுக்களில் சுயாதீன தன்மை இல்லை என்கிறார் கெஹலிய!

"நல்லாட்சி அரசால் உருவாக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் சுயாதீனமாக செயற்படவில்லை. அதைச் சுயாதீனமாக்குவது தொடர்பில் சில மாற்றங்களை எதிர்வரும் அரசமைப்பு திருத்தம் மூலம் மேற்கொள்வதற்கு அரசு எதிர்பார்த்துள்ளது." - இவ்வாறு வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். ஆணைக்குழுவை நியமித்த அரசமைப்பு பேரவை ...

மேலும்..

“அரசியலமைப்பு மாற்றத்தில் சிறுபான்மை உரிமைகளை பாதுகாக்க இந்தியா உதவ வேண்டும்”

புதிய அரசியலமைப்பில் சிறுபான்மையினரின் அபிலாஷைகள் பேணப்படுவதற்கு இந்தியா அக்கறை காட்ட வேண்டுமென, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தில், இன்று (25) தூதுவர் கோபால் பாக்லேயைச் சந்தித்துக் கலந்துரையாடிய ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், புதிய அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள அரசியலமைப்பு ...

மேலும்..