தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் வழமைக்கு
(க.கிஷாந்தன்) தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக நாவலப்பிட்டி ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. நானுஓயாவிலிருந்து கொழும்பு புகையிரத நிலையத்தை நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற புகையிரதம் 18.08.2020 அன்று காலை 8.30 மணியளவில் வட்டவளை மற்றும் கலபொட ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையில் தடம்புரண்டுள்ளமையால் மலையகத்திற்கான ...
மேலும்..


















