காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் மரணம்!

ஹொரவபொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரஸ்னகவெவ பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில், ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. ரஸ்னகவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும்..

தங்கத்தின் விலையில் திடீர் சரிவு

உலக சந்தையின் தங்கத்தின் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்று மாத காலப்பகுதியில் தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக உலக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு அவுன்ஸ் ...

மேலும்..

அரசியலமைப்பின் 13, 19 ஆவது திருத்தச்சட்டங்களை நீக்குவதற்கு த. மு.கூட்டணி கடும் எதிர்ப்பை வெளியிடும்

(க.கிஷாந்தன்) அரசியலமைப்பின் 13 மற்றும் 19 ஆவது திருத்தச்சட்டங்களை முழுமையாக நீக்குவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி கடும் எதிர்ப்பை வெளியிடும் என்று கூட்டணியின் பிரதித் தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அட்டனில் (16.08.2020) இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் ...

மேலும்..

அமைச்சர் நியமனத்துக்கு எதிராக வழக்கு

மொஹமட் அலி சப்றி நீதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாக சிங்களே அமைப்பின் தலைவர் மெடில்லே பஞ்ஞாலோக்க தேரர் தெரிவித்துள்ளார். அலி சப்றி நீதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதன் மூலம் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் தேரர் குறிப்பிட்டுள்ளார். தனக்கு எதிராக அலி சப்றி ...

மேலும்..

1600 பில்லியன் ரூபாவுக்கான இடைக்கால கணக்கறிக்கையை சபையில் முன்வைப்பார் மஹிந்த

1600 பில்லியன் ரூபாவுக்கான இடைக்கால கணக்கறிக்கையை சபையில் முன்வைப்பார் மஹிந்த - 'சண்டே டைம்ஸ்' தகவல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தை நவம்பரில் முன்வைக்கவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக ஆயிரத்து 600 பில்லியன் ரூபாவுக்கான ...

மேலும்..

வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 494 பேர் நாடு திரும்பல்

வெளிநாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 494 பேர் இலங்கையை வந்தடைந்துள்ளனர். அவர்கள் இன்று அதிகாலையும் நேற்றிரவும் இவ்வாறு இலங்கையை வந்தடைந்துள்ளனர். இதற்கமைய ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து  322 பேரும், கட்டாரிலிருந்து 22 பேரும் இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளனர். இதேவேளை, ஓமானிலிருந்து 150 பேர் நேற்றிரவு இலங்கையை ...

மேலும்..

பெண் பிரதிநிதி ஒருவரை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யாமை துரதிஸ்ட வசமானது

வவுனியா நிருபர் வன்னியில் யுத்தத்தால் பாதிப்படைந்த நிலையில் பல பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உள்ள போதும் அவர்கள் தமக்கான ஒரு பிரதிநிதியை தெரிவு செய்ய முடியாமல் போயுள்ளது: ரசிக்கா பிரியதர்சினி வன்னியில் யுத்தத்தால் பாதிப்படைந்த நிலையில் பல பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உள்ள போதும் ...

மேலும்..

தோல்வியடைந்த வேட்பாளர்களுக்கு பிரியாணி விருந்து வைத்தார் ரணில்

நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும், கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று நடைபெற்றது. சிநேகபூர்வமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட உறுப்பினர்களுக்குப் புரியாணியும் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், கட்சியின் அடுத்தகட்ட அரசியல் ...

மேலும்..

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட எழுவர் மாட்டினர்

பொகவந்தலாவையில் இருவேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட எழுவரை பொகவந்தலாவைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இதன்படி பொகவந்தலாவை , கொட்டயாகல தோட்டத்திலுள்ள தேயிலை மலையில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் நேற்று மாலையும், லொய்னோன் தோட்டத்தில் இவ்வாறான செயலில் ஈடுபட்ட மூவர் ...

மேலும்..

ஹெரோயின், கேரளா கஞ்சாவுடன் நாவலப்பிட்டியவில் மூவர் சிக்கினர்

நாவலப்பிட்டியவில் ஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சாவுடன் மூவர் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். நாவலப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லேகம – கல்குவாரி பிரதேசத்தின் வைத்தே நாவலப்பிட்டிய குற்றத்தடுப்புப் பிரிவினரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன், 530 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் 430 மில்லிகிராம் கேரளா கஞ்சா ...

மேலும்..

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு வாழைச்சேனையில் வரவேற்பு

தபால் சேவைகள் மற்றும் ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சதாசிவம் வியாழேந்திரனுக்கு இன்று கல்குடா தொகுதியில் பல இடங்களில் பொது மக்களால் வரவேற்பு வழங்கப்பட்டது. கல்குடாத் தொகுதியின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் ஆலங்குலம் மற்றும் ...

மேலும்..

கிண்ணியாவில் இம்ரான் எம்.பிக்கு அமோக வரவேற்பு

ஹஸ்பர் ஏ ஹலீம்_ ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு இம் முறை நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியீட்டி நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட இம்ரான் மஹ்ரூப் அவர்களுக்கு மக்கள் பெரும் உற்சாக வரவேற்பளித்தார்கள். வீதி வழியாக வாகன ஊர்வலம் நேற்று ...

மேலும்..

வவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உடைத்து திருட்டு

வவுனியா நிருபர் வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று (16.08.2020) அதிகாலை குறித்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், வழமை போன்று நேற்றையதினம் ...

மேலும்..

கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன் ஆகியோரின் வருகையை எதிர்பார்த்து கொட்டும் வெய்யிலில் வாடிய மக்கள்

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் போன்னம்பலம் மற்றும் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரை எதிர்பார்த்து முள்ளிவாய்காலில் மக்கள் கொட்டும் வெய்யிலிலும் நீண்ட நேரமாக காத்திருந்ததை அவதானிக்கமுடிந்தது. கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்தரன் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்ட பின்னர், முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் ...

மேலும்..

தேசியப்பட்டியல் விடயத்தில் எவ்வித மாற்றமும் இல்லை!

தேசியப்பட்டியல் விடயத்தில் எவ்வித மாற்றமும் இல்லை! திருகோணமலையில் மாவையை அருகில் வைத்துக்கொண்டு சம்பந்தன் தெரிவிப்பு "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நியமனம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. இருப்பினும் அந்த நியமனத்தில் எடுக்கப்பட்ட நடைமுறைகள் சம்பந்தமாக தமிழரசுக் கட்சியின் மத்திய ...

மேலும்..