இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய பட்டியல்

இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய பட்டியல் அம்பாறை மாவட்ட முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் பிரதேச சபை தவிசாளரும் பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய தவராசா கலையரசன் நியமிக்கப்பட்டு தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கட்சி செயலாளர் எஸ்.துரைராஜசிங்கம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார். மட்டக்களப்பு ...

மேலும்..

ஐ.பி.எல். போட்டிகள் ஆரம்பம்

ஐ.பி.எல். போட்டி ஆரம்பமானது ஒவ்வொரு 5 நாட்கள் இடைவெளியிலும் வீரர்களுக்கு தொடர்ந்து கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் அடுத்த மாதம் 19 ...

மேலும்..

இரு முன்னாள் அமைச்சர்கள் ஐ.தே.கவினுள் கடும் மோதல்

ஐக்கிய தேசியக் கட்சிக்கு, கிடைத்துள்ள ஒரே ஒரு தேசிய பட்டியலுக்கு முன்னாள் அமைச்சர்கள் இருவர் மோதிக்கொள்கின்றனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இம்முறை கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட இந்த இரண்டு பிரபலங்களும் தங்களுக்கு உறுப்பினர் பதவியை வழங்குமாறு கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழுத்தம் ...

மேலும்..

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவிப்பிரமாணம்

9 ஆவது பாராளுமன்றத்தின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். களனி ரஜமஹா விகாரையில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் வைத்து அவர் இவ்வாறு பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இம்முறை தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ 527,364 ...

மேலும்..

இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் பட்லர், வோக்ஸ் அரைசதம் கடந்து கைகொடுக்க இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் மான்செஸ்டரில் நடந்தது. முதல் ...

மேலும்..

கொரோனாவுக்கு 196 மருத்துவா்கள் பலி

கொரோனா நோய்த்தொற்று பாதிப்பால் நாடு முழுவதும் இதுவரை 196 மருத்துவா்கள் பலியாகிய நிலையில், இந்த விவகாரத்தில் பிரதமா் கவனம் செலுத்தி மருத்துவா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்திய மருத்துவச் சங்கம் (ஐஎம்ஏ) கோரிக்கை விடுத்துள்ளது. ஐஎம்ஏ சாா்பில் இறுதியாக திரட்டப்பட்ட புள்ளிவிவரங்களின் ...

மேலும்..

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அங்கஜன் விடுத்த வேண்டுகோள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கான அடிப்படை தேவைகளை இனங்கண்டு, அவற்றை யாழ். மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றினைந்து, பூர்த்தி செய்ய முன்வர வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஐன் இராமநாதன் ...

மேலும்..

புகையிரதம் யானையுடன் மோதி தடம் புரண்டது; வடக்கு புகையிரத சேவை பாதிப்பு

வவுனியா நிருபர் யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதம் யானையுடன் மோதி தடம் புரண்டது; வடக்கு புகையிரத சேவை பாதிப்பு யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதம் வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் காட்டு யானையுடன் மோதி தடம் புரண்டதால் வடக்கிற்கான புகையிரத ...

மேலும்..

எனது அரசியல் பயணம் முடியவில்லை; மாகாண சபைத் தேர்தலில் குதிப்பேன்!

"பொதுத்தேர்தல்தான் முடிவடைந்துள்ளது. எனது அரசியல் பயணம் முடியவில்லை. எனவே, வருகின்ற மாகாண சபைத் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன்." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட கலாநிதி.வி.ஜனகன் தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு ...

மேலும்..

உயர்தர பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறு இணையத்தில்

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தர பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறு தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன், www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெறுபேறுகளை பார்வையிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்..

தோல்வியுற்றவர்களுக்கு தேசியப் பட்டியல் இல்லை

"நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியுற்றவர்கள் எவருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டடியலில் இடமளிக்கபோவதில்லை." - இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த அவர், மேலும் தெரிவித்ததாவது:- "சுற்றிவளைத்து கல்லெறியும்போதும், வலுவான ஓர் ஆரம்பத்தை ...

மேலும்..

என்னுடைய அலுவலகம் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டதன் மூலம் நீதிக்கான கேள்வி எழுப்பப்பட்டுள்ளது

 என்னுடைய அலுவலகம் உள்ளிட்ட பிரதேசம் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டதன் மூலம் நீதிக்கான கேள்வி எழுப்பப்பட்டுள்ளது என அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். அத்தோடு தனக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கும் வாக்களித்த அம்பாரை மாவட்ட மக்கள் அனைவருக்கும் நன்றி ...

மேலும்..

தேசியப் பட்டியல் நியமனம் தொடர்பில் தமிழரசுக் கட்சி

  2020 பொதுத்தேர்தல் தமிழ் மக்களுக்கு மனமார்ந்த நன்றி தமிழ் மக்கள் வரலாற்றில் தமிழின விடுதலைப் போராட்டத்தினாலும்ரூபவ் போர்க்களினாலும்ரூபவ் இனக் கலவரங்களினாலும் தொடர்ச்சியான இன அழிவுகளையும் சமூக பொருளாதார இழப்புக்களையும் அவலங்களையும் தமிழ் மக்கள் சந்தித்துள்ளனர். இவை தொடர்கின்றன. இவற்றிற்கு இன்னுமே ஒரு தீர்வு ஏற்படவில்லை. இப்பொழுது நடைபெற்று முடிந்த ...

மேலும்..

வடகிழக்கில் ஒரு மாவட்டத்தையும் 52கிராமத்தையும் கொண்ட மக்களுக்குமான அம்பாறைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆசனம் அவசியம்: த.அ.க வாலிப முன்னணி துணைச்செயலாளர் சட்டமானி நிதான்சன் வேண்டுகோள்

வடகிழக்கில் ஒரு மாவட்டத்தையும் 52கிராமத்தையும் கொண்ட மக்களுக்குமான அம்பாறைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆசனம் அவசியம் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வாலிப முன்னணி துணைச்செயலாளர்.சட்டமானி அ.நிதான்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அம்பாறை மாவட்டத்தில் ஆசனம் இல்லாமைக்கு தேசிய கட்சியின் கைக்கூலிகள் காரணமாக இருக்கலாம் ...

மேலும்..

இலங்கை சோஷலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கு 08 பெண் வேட்பாளர்கள்

இலங்கை சோஷலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கு 08 பெண் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இரத்தினபுரி மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்கள் பவித்ரா வன்னியராச்சி, முதித சொய்சா மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலதா அத்துகோரலே ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை கேகாலை ...

மேலும்..