நாடாளுமன்ற ‘ஒன்லைன்’ விண்ணப்பத்தை அலரிமாளிகையில் பூர்த்திசெய்தார் மஹிந்த
நாடாளுமன்ற 'ஒன்லைன்' விண்ணப்பத்தை அலரிமாளிகையில் பூர்த்திசெய்தார் மஹிந்த - ஏனையோருக்கு 15ஆம் திகதிக்கு முன் தகவலைப் பூர்த்திசெய்ய அறிவுறுத்தல் (photo) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று அலரிமாளிகையில் உத்தியோகபூர்வமாகப் பணிகளைப் பொறுப்பேற்று சிறிது நேரத்தின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காகத் தயாரிக்கப்பட்டுள்ள ஒன்லைன் விண்ணப்பப் படிவத்தில் தனது ...
மேலும்..















