“நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் தமிழர் தரப்புக்கு நல்ல பாடம்

“நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் தமிழர் தரப்புக்கு பல்வேறு விதமான படிப்பினைகளை கற்பித்து இருக்கிறது. ஒற்றுமையீனம் எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது என்பதனை எல்லோரும் புரிந்து கொண்டிருக்கலாம். அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அசுர பலத்தோடு ஆட்சி பீடம் ஏறி இருக்கின்றது. இந்த சூழ்நிலையில் ...

மேலும்..

தமிழர்களைக் குறிவைத்து கோட்டா அரசு பழிவாங்கல் – சந்திரிகா, மங்கள கடும் கண்டனம்

"கடந்த ஆட்சியில் இருந்த அனைத்துத் சுதந்திரங்களையும் கோட்டாபய அரசு தட்டிப்பறிக்கின்றது. அதுவும் முதலில் தமிழ் மக்களைக் குறிவைத்து தமது பழிவாங்கல் நடவடிக்கையை இந்த அரசு ஆரம்பித்துள்ளது. இதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்." - இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, முன்னாள் ...

மேலும்..

சர்வதேசத்திடம் அரசு பணியாது! – தினேஷ் திட்டவட்டம்

"பெரும்பான்மைப் பலத்துடன் - வரலாற்று வெற்றியுடன் புதிய அரசு ஆட்சிப்பீடம் ஏறியுள்ளது. இந்த அரசு அனைத்து சர்வதேச நாடுகளுக்கும் நேசக்கரம் நீட்டுகின்றது. ஆனால், எந்தவொரு நாடுகளிடமும் எந்தச் சந்தர்ப்பத்திலும் அடிபணிந்து செயற்படத் தயாரில்லை." - இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான புதிய ...

மேலும்..

பௌத்த மதத்துக்கு மட்டும் முன்னுரிமை வழங்குவதைத்தான் “ஒரே நாடு, ஒரே சட்டம்” என்று கூறுவதா ?

இலங்கையின் வரலாற்றில் எந்தவொரு அரசாங்கமும் கடைப்பிடிக்காத பௌத்த கொள்கையை ராஜபக்ச அரசாங்கம் கடைப்பிடிக்கின்றது. அதாவது பேச்சளவில் ஒரே நாடு, அனைத்து இன, மொழி, மதத்தினர்களுக்கும் ஒரே சட்டம் என்று பிரச்சாரம் செய்துகொண்டு நடைமுறையில் பௌத்த மதத்துக்கு மட்டும் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகின்றது. கடந்த ...

மேலும்..

கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனம் கலையரசனுக்குக் கொடுத்தது தவறல்ல!

கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனம் கலையரசனுக்குக் கொடுத்தது தவறல்ல! - வழங்கிய முறைமைதான் தவறு என்கிறார் மாவை "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனம் அம்பாறையைச் சேர்ந்த தவராசா கலையரசனுக்கு வழங்கியது தவறல்ல. ஆனால், அது வழங்கிய முறைமைதான் தவறு." - இவ்வாறு இலங்கைத் ...

மேலும்..

19 மட்டுமல்ல 13 இற்கும் உடன் முடிவு கட்டுங்கள்! – கோட்டாவிடம் குணதாஸ வலியுறுத்து

"இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள அரசமைப்பின் 13 மற்றும் 16 ஆவது திருத்தச் சட்டங்களை இல்லாதொழிப்பதற்காக புதிய அரசமைப்பு ஒன்றை அரசு விரைவாக முன்வைக்க வேண்டும்." - இவ்வாறு தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாஸ அமரசேகர தெரிவித்தார். இது தொடர்பில் அவர் ...

மேலும்..

மாகாண சபைத் தேர்தல் முடியும்வரை நானே தலைவர் ரணில் விடாப்பிடி

"மாகாண சபைத் தேர்தல் முடிவடைந்த பின்னரே கட்சித் தலைமைப் பதவியில் இருந்து விலகுவேன்." - இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட உறுப்பினர்களுக்கும், கட்சித் தலைவர் ரணில் ...

மேலும்..

திலகரை கட்சியிலிருந்து நீக்குமாறு கடும் அழுத்தம்

தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் கட்சி உறுப்புரிமையில் இருந்தும் மயில்வாகனம் திலகராஜை நீக்குமாறு அக்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் கட்சி தலைவர் பழனி திகாம்பரத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர் எனத் தெரியவருகின்றது. பொதுத்தேர்தலின்போது சங்கத்துக்கு எதிராக செயற்பட்ட அவர் தற்போது ஊடகங்கள் வாயிலாக ...

மேலும்..

மேர்வினின் மகனுக்குப் பிணை!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக சில்வாவுக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது. நேற்றிரவு கைது செய்யப்பட்ட மாலக சில்வாவை, கடுவல நீதிவான் நீதிமன்றத்தில் இன்று பொலிஸார் முன்னிலைப்படுத்தியபோதே, இப்பிணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. வர்த்தகர் ஒருவரிடம் கப்பம் கோரி, கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் ...

மேலும்..

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஆசனம் – ஹரினி அமரசூரியவுக்கு! 

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஆசனத்துக்கு இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான கற்கைப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி ஹரினி அமரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாடாளுமன்றத் தேர்தலில் திசைக்காட்டி சின்னத்தில் போட்டியிட்ட தேசிய மக்கள் ...

மேலும்..

மொட்டுவின் புதிய அமைச்சரவையில் 5 ராஜபக்சக்களுக்கு அமைச்சுப் பதவி! 

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான புதிய அரசின் அமைச்சரவையில் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் அமைச்சர்களாக இன்று பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பாதுகாப்பு அமைச்சராகவும், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ நிதி, புத்த சாசனம், மத விவகாரம் மற்றும் கலாசார ...

மேலும்..

முன்னாள் ஜனாதிபதிக்கு அமைச்சு பதவி இல்லை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய அமைச்சரவையில் உள்ளடக்கப்படவில்லை என தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. புதிய அமைச்சரவை நியமிக்கும் போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு 3 அமைச்சு பதவிகளும் 2 இராஜாங்க அமைச்சு வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அமைச்சரவை அமைச்சர் பதவிக்கு முன்னாள் ஜனாதிபதி ...

மேலும்..

லங்கா பிரீமியர் லீக் 20 – 20 கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைப்பு

இலங்கையில் நடைபெறவிருந்த லங்கா பிரீமியர் லீக் 20 - 20 கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் ஆகஸ்ட் 28ஆம் திகதி லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் போட்டிகளை இலங்கையில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்க்கொள்ளப்பட்டு வந்தன. இந்நிலையில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் காரணமாக போட்டிகளை ...

மேலும்..

அமெரிக்காவில் ஜனாதிபதி வேட்பாளரான ஆசிய பெண்

அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன், செனட் உறுப்பினரான ஆசிய - அமெரிக்க பெண்ணான கமிலா ஹரிஸை தனது துணை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்துள்ளார். இந்திய - ஜமைக்கா பாரம்பரியத்தின் கலிபோர்னியா செனட்டராக கமிலா ஹரிஸ் நீண்ட காலமாக பணியாற்றி ...

மேலும்..

அமைச்சுப் பதவிகள் பொறுப்பேற்பு நிகழ்வை அடுத்து கிளிநொச்சியில் பால்சோறு…!

அமைச்சுப் பதவிகள் பொறுப்பேற்பு நிகழ்வை அடுத்து கிளிநொச்சியில் பொதுஜன பெரமுன கட்சியினர் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இதனை முன்னிட்டு கிளிநொச்சி ஏ9 வீதியால் சென்றவர்களுக்கு பால்சோறு பரிமாறப்பட்டுள்ளதுடன், பட்டாசுகளும் கொளுத்தப்பட்டுள்ளன. கிளிநொச்சியில் உள்ள பொதுஜன பெரமுன ஆதரவாளர்களின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது. புதிய அரசாங்கத்தின் ...

மேலும்..