தென்மராட்சி பிறிமியர் லீக் – மட்டுவில் வோல் பளாஸ்டர் வெற்றி

தென்மராட்சி பிறிமியர் லீக்கினால் நடத்தப்பட்ட TPL இறுதிச்சுற்றுப்போட்டியில் வெற்றியீட்டி முதலாவது வெற்றிக்கிண்ணத்தையும் 200,000 ரூபா பணப்பரிசினையும் பெற்றுக் கொண்ட மட்டுவில் ball blaster வீர்ர்களுக்கும், இரண்டாம் வெற்றிக்கிண்ணத்தையும் ரூபா 100,000 பணப்பரிசினையும் பெற்றுக்கொண்ட Chava super Kings அணி வீர்ர்களுக்கும் பாராட்டுக்கள். ...

மேலும்..

தமிழர்களுடைய இனப்பிரச்சினை தொடர்பில் ஒரு வார்த்தை கூட  ஜனாதிபதி  பேசவில்லை

 இன்றைய தினம் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் நேற்றைய தினம் இந்த நாடாளுமன்றத்தில் நாட்டினுடைய அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் ஆற்றிய அக்கிராசன உரை தொடர்பிலே பல்வேறுபட்ட ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்ட பாதுகாவலர் புனித இஞ்ஞாசியார் ஆலய 104 ஆவது வருடாந்த திருவிழா ஆரம்பம்

மட்டக்களப்பு மாவட்ட பாதுகாவலர் புனித இஞ்ஞாசியார் ஆலய 104 ஆவது வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம். மட்டக்களப்பு மாவட்ட பாதுகாவலர் புனித இஞ்ஞாசியார் ஆலய 104 ஆவது வருடாந்த திருவிழா 21.08.2020 ஆந் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பம். மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் கல்லடி – ...

மேலும்..

நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்கவுரை மீதான விவாதம் இடம்பெற்றது. இந்த விவாத்தை எதிர்த்தரப்பே கோருவது வழமை. நாடாளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டத்தின் (Parliamentary Standing Ordinance) பிரகாரம் எதிர்த்தரப்பு விவாதத்தைக் கோரும்போது எதிர்த்தரப்பில் இருந்தே விவாதமும் ஆரம்பிக்கப்படும். ஆனால் ஜனாதிபதியின் ...

மேலும்..

துறைசார் நிபுணர்களை உள்வாங்குவதில் மலினப்படும் தேசியப்பட்டியல்..!

  சுஐப் எம்.காசிம்- தேர்தல் முடிந்த மறுகணத்தில் தேசியப் பட்டியல் விவகாரம் கட்சிகளுக்குள் பெரும் தலையிடியை ஏற்படுத்தியுள்ளது. விகிதாசாரத் தேர்தல் முறையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தேசியப்பட்டியல் இன்று வரைக்கும் அரசியல் கட்சிகளுக்குத் தலையிடிதான். துறைசார் நிபுணர்களையும் அரசியலுக்குள் உள்வாங்கத்தான் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன இப்பட்டியல் ...

மேலும்..

கனேடியத் தமிழர்கள், கனேடிய அரசு ஊடாக சர்வதேசத்திடம் நீதி கேட்டு நெடும் பயணம்

அன்பார்ந்த கனேடியத் தமிழ் மக்களே எதிர்வரும் 30-08-2020, சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தன்று,பிறம்ரன் நகரசபை  முன்றலில் இருந்து, காலை 10 மணிக்கு ஆரம்பமாகி,ஒட்டாவா, பாராளுமன்றத்தை நோக்கி,  இலங்கைத்தீவில் நடைபெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்காக நீதி கோரி, கால் நடை நெடும் ...

மேலும்..

விலங்குப்பறவை – கவிதைகள்

மேலும்..

நுனி நாக்கில் தேன் அடி நாக்கில் நஞ்சு வைத்துப் பேசும்  பிரதமர் மகிந்த

நக்கீரன் நுனி நாக்கில் தேன் அடி நாக்கில் நஞ்சு வைத்துப் பேசுபவர்கள் இருக்கிறார்கள். இந்தக் கலையில் முனைவர் பட்டம் பெற்றவர் மகிந்த இராசபக்ச. அமைச்சரவையில் சிறுபான்மையினருக்கு போதிய பிரதிநித்துவம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் ஊடகவியலாளர்களால் முன்வைக்கப்பட்ட போது அவர் பின்வருமாறு பதில்  அளித்திருக்கிறார். "சிறுபான்மை ...

மேலும்..

அம்பாறை பிரதேசங்களில் பழவகைகள் விற்பனை அதிகம்

பாறுக் ஷிஹான் கிழக்கு மாகாணத்த்தில் அம்பாறை மாவட்டத்தில்  தற்போது நிலவும் திடீர் வெப்பநிலை மாற்றம் காரணமாக   பிரதான வீதியோரங்களில்  உள்ள கடைகளில்  வெப்பத்தை தணிப்பதற்காக   பழங்களை பொது மக்கள் அதிகமாக கொள்வனவு செய்து வருகின்றனர் இதனால்  அம்பாறை  மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில் ...

மேலும்..

சட்டவிரோதமான முறையில் சுருட்டுகளைத் தயாரித்து விற்பனை செய்த பத்து பேர் கைது

(க.கிஷாந்தன்) சட்டவிரோதமான முறையில் சுருட்டுகளைத் தயாரித்து தோட்டப் பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு விற்பனை செய்த பத்து பேரை, 20.08.2020 அன்று மாலை  கைதுசெய்துள்ளதோடு, அவர்களிடமிருந்து  32,684 சுருட்டுகளையும் மீட்டுள்ளதாக அட்டன் மதுவரித் திணைக்கள அதிகாரிகள்  தெரிவித்தனர். அட்டன் மதுவரித் தினைக்களத்துக்குக் கிடைக்கபெற்ற இரகசியத் தகவலுக்கமைய ...

மேலும்..

பழிவாங்கல் ஆணைக்குழுவில் மலிக், சுமந்திரன், மங்கள, ராஜித

முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, மலிக் சமரவிக்ரம, மங்கள சமவீர மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகினார்கள். வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர்கள் இவ்வாறு அழைக்கப்பட்டிருந்தார்கள்.

மேலும்..

டெங்கு ஒழிப்பு சிரமதானம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் முன்னெடுப்பு

பாறுக் ஷிஹான் கொரோனா அனர்த்தம் காரணமாக தற்போது வழமையான செயற்பாடுகளை அரச நிறுவனங்கள் ஆரம்பித்து வருகின்றன. அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகமும் வழமைக்கு திரும்பியதுடன் வெள்ளிக்கிழமை(21) காலை  டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு பாரிய சிரமதானத்தை முன்னெடுத்தது. இதன் போது இன்று காலை குறித்த ...

மேலும்..

டிக்கோயா ஆற்றில் ஆணின் சடலம் மீட்பு

(க.கிஷாந்தன்) அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ நீர்தேகத்திற்கு நீர் வழங்கும் கிளை ஆறானா டிக்கோயா ஆற்றில் 21.08.2020 அன்று ஆணின் சடலம் ஒன்று மதியம் 2 மணியளவில் மீட்கப்பட்டதாக அட்டன் பொலிஸார் தெரிவத்தனர். மீட்கப்பட்ட ஆண் நீரில் அடித்துக் கொண்டு வந்து உயிரழந்தாரா அல்லது நீர் தேக்கத்தில் பாய்ந்து உயிரிழந்தாரா அல்லது ...

மேலும்..

ஏமாற்று வேலை செய்யக்கூடிய தலைவர்களையே நாம் தற்போது காண்கின்றோம்

நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்துக்காக ஏமாற்று வேலை செய்யக்கூடிய தலைவர்களையே நாம் தற்போது காண்கின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி வி மணிவண்ணன் தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான மாமனிதர் சின்னத்தம்பி சிவமகாராசாவின் நினைவு தினம் நேற்று (20) தெல்லிப்பளை கூட்டுறவு சங்க ...

மேலும்..

100,000 பேருக்கான வேலைவாய்ப்பு; வடக்கு கிழக்கில் நடந்த என்ன?

குறைந்த வருமானம் கொண்ட 100,000 பேருக்கான வேலைவாய்ப்பு வடக்கு கிழக்கில் மாத்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ள காரணம். குறைந்த வருமானம் கொண்ட 100,000 லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு என்பது கிராம உத்தியோகத்தர் ஊடாகவே ஜனாதிபதி வழங்கினார். மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் பதவியை பயன்படுத்தி, யாழ் மற்றும் கிளிநொச்சி ...

மேலும்..