வெளிநாடுகளிலிருந்து மேலும் 296 பேர் வருகை

கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல், தென்கொரியாவிலும் கட்டாரிலும் சிக்கியிருந்த இலங்கையர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இவ்வாறு 296 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனையின் பின்னர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு ...

மேலும்..

“சிறுபான்மை சமூக விவகாரங்களில் அரசு மென்போக்கை கடைபிடிக்க வேண்டும்”

ஊடகப்பிரிவு முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு தொடர்பில் தாம் மிகவும் கவலையடைவதாகவும், இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் விடயங்களில் கடும்போக்குத் தன்மையினை தளர்த்தி, மென்மையான பார்வையினை அரசாங்கம் செலுத்த வேண்டும் எனவும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் ...

மேலும்..

கப் – மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு

வெல்லவாய - தணமல்வில வீதியில், நெலுவயாய சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்றிரவு வெல்லவய - தணமல்வில வீதியில், கித்துல்கோட்டே, நெலுவயாய சந்திக்கு அருகே இடம்பெற்ற விபத்திலேயே குறித்த இரு இளைஞர்களும் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த இரு இளைஞர்களும் ...

மேலும்..

எப்போதெல்லாம் தமிழர் தாயகம் ஆக்கிரமிக்கப்படுகின்றதோ, அப்போதெல்லாம் வீரத்தமிழன் பிறப்பெடுப்பான்

விஜயரத்தினம் சரவணன் தமிழர் தாயகப்பரப்புக்களில் எப்போதெல்லாம் அன்னியர்களது ஆக்கிரமிப்புக்கள் இடம்பெறுகின்றதோ, அப்போதெல்லாம் அத்தகைய அன்னிய ஆக்கிரமிப்புக்களைத் தகர்ப்பதற்கு ஓர் வீரத் தமிழன் பிறப்பெடுப்பான் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அன்னிய ஆக்கிரமிப்பாளர்களை எச்சரித்துள்ளார். முல்லைத்தீவில்அமைக்கப்பட்டிருந்த ஒல்லாந்தரது கோட்டையை மாவீரன் பண்டாரவன்னியன் வெற்றிகொண்ட ...

மேலும்..

மத்திய மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கும் தொண்டாவின் மகள்

மாகாணச் சபைத் தேர்தலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சார்பில், மத்திய மாகாணத்தில் அறுவர் களமிறங்கவுள்ளனர் என்றும், அவர்களில் இருவர் பெண்கள் என்றும் அக்கட்சியின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவித்தன. நாடாளுமன்றத் தேர்தலில் இ.தொ.காவின் சார்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த மத்திய ...

மேலும்..

சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும் ஓய்வுகொடுத்துள்ள விக்கி, கஜன்

சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும் ஓய்வுகொடுத்துள்ள விக்கி, கஜன் இனவாதக் கருத்துக்களால் சபையை அலங்கரிக்க முற்படுகின்றார்கள் எனச் சீறிப் பாய்கிறார் மஹிந்த "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கும் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனுக்கும் நாடாளுமன்றத்தில் இருவர் ஓய்வுகொடுத்துள்ளார்கள். அவர்கள்தான் விக்னேஸ்வரனும், கஜேந்திரகுமாரும். இவர்கள் இருவரும் தமிழ் - சிங்கள மக்களின் ...

மேலும்..

தமிழ் மக்கள் ஓரணியில் திரண்டு தமிழ்க் கூட்டமைப்பை வீழ்த்துவர்

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடிப்பதற்காக எதிர்காலத்தில் வடக்கு, கிழக்கில் வாழும் அனைத்துத் தமிழ் மக்களும் ஓரணியில் திரள்வார்கள்." - இவ்வாறு அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார். தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனின் நாடாளுமன்ற உரை தொடர்பில் கருத்து ...

மேலும்..

சஜித் அணியுடன் இணைந்து பரந்துபட்ட அரசியல் கூட்டணி

சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பரந்துபட்ட அரசியல் கூட்டணியை அமைப்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி கவனம் செலுத்தியுள்ளது என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவியை கரு ஜயசூரியவிடம் ஒப்படைப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க ...

மேலும்..

மாகாண சபைத் தேர்தலில் சு.க. தனி வழி?

மாகாண சபைத் தேர்தலில் தனித்து களமிறங்குவது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆராய்ந்து வருவதாக அக்கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இலங்கையில் வடக்கு, கிழக்கு உட்பட 9 மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தலை நடத்துவதற்குத் ...

மேலும்..

அதிர்கிறது காங்கிரஸ்-தலைவராக மீண்டும் சோனியா?

டில்லியில் நேற்று 7 மணிக்கு நடைபெற்றுமுடிந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், இடைக்காலத் தலைவராக தொடர்ந்தும் சோனியா நீடிப்பார் எனவும், அடுத்த 6 மாதத்தில் புதிய தலைவர் தெரிவு செய்யப்படுவார் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் படுதோல்வியடைந்ததை ...

மேலும்..

வவுனியாவில் வன்னி மன்னன் பண்டார வன்னியனின் நினைவு நாள் நிகழ்வு 

வன்னி இராச்சியத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின் 217ஆவது நினைவு நாள் நிகழ்வு வவுனியாவில் நினைவுகூறப்பட்டது. வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த நிகழ்வு இடம்பெற்றது. வவுனியா நகரசபையும் பண்டாரவன்னியன் விழாக்குழுவும் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன. காலை 8.15மணிக்கு வவுனியா ...

மேலும்..

சிறுவன் வெட்டி கொலை

மட்டக்களப்பு – செங்கலடி பகுதியில் இடம்பெற்ற குழுக்களுக்கிடையிலான வாள்வெட்டுச் சம்பவத்தில் 15 வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (22) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் செங்கலடி சந்தை வீதியைச் சேர்ந்த ரமணன் திவிராஜ் (வயது-15) என்ற சிறுவனே வெட்டிக் ...

மேலும்..

இலங்கை தமிழ் அரசு கட்சி மன்னார் கிளை கூட்டம்

இன்றைய தினம் இலங்கை தமிழ் அரசு கட்சி மன்னார் கிளை கூட்டம் கட்சியின் பிரதான அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கை தமிழ் அரசு கட்சியின் செயலாளர் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் கட்சியின் தலைவரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களும்,முன்னாள் ...

மேலும்..

“தேயிலை சாயம்” புகைப்பட கண்காட்சி

(க.கிஷாந்தன்) மலையக மண்வாசனை சொல்லும் மலையக இளைஞர், யுவதிகளின் புகைப்பட கண்காட்சி இன்று 23 ஆம் திகதி தலவாக்கலை ஶ்ரீ கதிரேசன் கோயில் மண்டபத்தில் நடைபெறுகின்றது. தேயிலை சாயம் எனும் தொனிப்பொருளின் கீழ் நடைபெறும் இக்கண்காட்சியை காலை 8.30 மணி முதல் மாலை 5.30 ...

மேலும்..

சித்தாண்டியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஞாபகார்த்த தினம் அனுஷ்டிப்பு

1990ம் ஆண்டு சித்தாண்டி பிரதேசத்தில் இலங்கை இராணுவத்தின் சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் 30வது ஆண்டு ஞாபகார்த்த நிகழ்வு இன்றைய தினம் சித்தாண்டி முருகன் ஆலயத்திற்கு முன்பாக பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...

மேலும்..