மஹர ரோஸ்வுட் வைத்தியசாலை வளாக திறப்பு விழாவில் பிரதமர் கலந்துக் கொண்டார்.

கடவத்தை, மஹர பிரதேச மக்களுக்கு அத்தியவசியமான சுகாதார வசதிகளுடனான வைத்தியசாலையொன்று கிடைக்கப்பெற்றமை தொடர்பில் தான் மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (2020.08.29) தெரிவித்தார். மஹர ரோஸ்வுட் தனியார் வைத்தியசாலையின் புதிய வார்ட்டு வளாகம், இரசாயன ஆய்வுக்கூடம் என்பவற்றை திறந்து வைக்கும் ...

மேலும்..

இன்றைய ராசிபலன்(30/08/2020)

மேஷம் மேஷம்: சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். துடிப்புடன் செயல்படும் ...

மேலும்..

கிளிநொச்சி நேற்று மாலை விபத்து! விசேட அதிரடிப் படையினரில் ஒருவர் பலி; ஒருவர் படுகாயம்…

கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் விசேட அதிரடிப் படையினரில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மாலை 4 மணியளவில் ஏ - 9 வீதி, 155 கட்டைப் பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி நகர் பகுதியில் இருந்து இரண்டு டிப்பர் வாகனங்கள் 155 ...

மேலும்..

பிரதேச மாணவர்களின் நலன் கருதி நூல் தொகுதிகள் வழங்கல்

ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட நூலகங்களுக்கு தவிசாளர் ஏ.ம்.நௌபரினால் பிரதேச மாணவர்களின் நலன் கருதி நூல் தொகுதிகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் சபையின் செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன், பிரதம முகாமைத்துவ உதவியாளர் ஏ.அக்பர், நூலகர்கள், நூலக உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்களும் ...

மேலும்..

குடிநீர் தட்டுப்பாட்டினை நிலவ அதிரடி நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் ஓட்டமாவடி பிரதேசத்திலுள்ள பொது அமைப்புக்கள் குடிநீர் விநியோகத்திற்கு தமது ஒத்துழைப்புக்களினை வழங்குமாறு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் வேண்டுகோள் விடுத்தார். ஓட்டமாவடி பிரதேச சபை அமர்வு இன்று இடம்பெற்ற போது அமர்வில் ...

மேலும்..

கனடியத் தமிழர் பேரவையின் ‘ தமிழர் தெரு விழா 2020’

அன்புடையீர், கனடியத் தமிழர் பேரவையால் ஒழுங்கு செய்யப்பட்டு கடந்த ஐந்து வருடங்களாக கோலாகலமாக நடாத்தப்பட்டு வந்த 'தமிழர் தெரு விழா' நிகழ்வு இவ்வாண்டு முற்றுமுழுதாக வித்தியாசமானதொரு முறையில் நடைபெறவிருக்கிறது. கோவிட்19 நோய்த் தொற்றினைத் தவிர்க்குமுகமாக இம்முறை இவ்வாண்டிற்கான ' தமிழர் தெரு விழா ...

மேலும்..

விலங்குப்பறவை – பாகம் 3

மேலும்..

விஜய் தணிகாசலம், மாநிலசட்டமன்ற உறுப்பினர் ஸ்காபரோ றூஜ் பார்க்

அமைச்சர் ஸ்டீபன் லெச்சே அவர்கள் இன்று ஸ்காபரோ சுகாதாரக் கட்டமைப்பின் சுகாதார நிபுணர்களுடன் இணைந்து சட்டமன்ற உறுப்பினர் விஜய் தானிகசலம், அமைச்சர் ரேமண்ட் சோ, சட்டமன்ற உறுப்பினர்களாகிய கிறிஸ்டினா மிடாஸ், அரிஸ் பாபிகியன் ஆகியோரை சந்தித்து, மாணவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும், பாடாசாலை ...

மேலும்..

10 சட்டங்கள் தொடர்பான 77 வர்த்தமானி அறிவிப்புகள் நாடாளுமன்ற அனுமதிக்கு!

வெவ்வேறு சட்டங்கள் தொடர்பான ஒழுங்கு விதிகளுக்கமைய, வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவிப்புகளை நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வதற்காகச் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இது தொடர்பில், நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், நிதி அமைச்சர் எனும் வகையில், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவினால் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வெவ்வேறு 10 சட்டங்கள் ...

மேலும்..

பதில் பொலிஸ்மா அதிபர், சட்டமா அதிபர் உள்ளிட்ட  நால்வருக்கு  அழைப்பாணை

பதில் பொலிஸ்மா அதிபர், சட்டமா அதிபர், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர், விசேட விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இன்று அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் அநுருத்த சம்பாயோவினால் மேன்முறையீட்டு ...

மேலும்..

கொம்பனித் தெரு ரயில் பாதைக்கு மேலாக அமையவுள்ளது மேம்பாலம்

கொம்பனித் தெரு ரயில் பாதைக்கு மேலாக அமையவுள்ளது மேம்பாலம் - அமைச்சரவை அங்கீகாரம் கொம்பனித்தெரு ரயில் நிலையத்திற்கு அருகாமையில் உத்தராநந்த மாவத்தையில் புகையிரத பாதைக்கு மேலாக மேம்பாலம் நிர்மாணிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. உத்தராநந்த மாவத்தை மற்றும் நீதிபதி அக்பர் மாவத்தை ஊடாக ரயில் ...

மேலும்..

போர்க் குற்றங்களை மூடிமறைக்க முடியாது; – குற்றவாளிகள் தப்பிப்பிழைக்கவும் முடியாது

போர்க் குற்றங்களை மூடிமறைக்க முடியாது; - குற்றவாளிகள் தப்பிப்பிழைக்கவும் முடியாது; சரத் வீரசேகரவின் கருத்து பொன்சேகா பதிலடி "இலங்கையில் இறுதிப் போரில் போர்க்குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் இடம்பெற்றுள்ளன. அதற்கான ஆதாரங்கள் என்னிடமும் உள்ளன. எனவே, இவற்றை மூடிமறைக்க முடியாது. குற்றவாளிகளும் தப்பிக்க முடியாது." - ...

மேலும்..

ஆவா குழுவை சேர்ந்தவர்கள் எனும் சந்தேகத்தில் ஆறுபேர் கைது!

ஆவா என அழைக்கப்படும் வினோதன் உள்பட 6 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் இன்றைய தினம் (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர். பிறந்தாள் கொண்டாட்டம் ஒன்றுக்காக 12 பியர் ரின்களுடன் சென்று கொண்டிருந்த போது சந்தேக நபர்கள் 6 பேரும் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் வாள்வெட்டுக் குழு சந்தேக நபர்களுக்கு நீதிமன்றில் பிணையாக கையொப்பமிட்ட ஆண் ஒருவரும் பெண் ...

மேலும்..

யாழ். பல்கலைக் கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக கணிதப் புள்ளி விபரவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார். 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட்டத்துக்கமைவாக, ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள தத்துவத்தின் படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் சிரேஷ்ட பேராசிரியர் ...

மேலும்..

நாவிதன்வெளி பிரதேச செயலகதில் வர்த்தக சந்தையை பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் ஆரம்பித்து வைத்தார்.

பாறுக் ஷிஹான் நாவிதன்வெளி  பிரதேச செயலக வளாகத்தில்  வர்த்தக  சந்தை இன்று(26) முற்பகல் ஆரம்பமானது இவ்வர்த்தக சந்தை கண்காட்சியை பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன்  ஆரம்பித்து வைத்தார். இரு நாட்களாக இவ்வர்த்தக சந்தை இடம்பெறுவதுடன் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இயங்கும் ...

மேலும்..