மஹர ரோஸ்வுட் வைத்தியசாலை வளாக திறப்பு விழாவில் பிரதமர் கலந்துக் கொண்டார்.
கடவத்தை, மஹர பிரதேச மக்களுக்கு அத்தியவசியமான சுகாதார வசதிகளுடனான வைத்தியசாலையொன்று கிடைக்கப்பெற்றமை தொடர்பில் தான் மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (2020.08.29) தெரிவித்தார். மஹர ரோஸ்வுட் தனியார் வைத்தியசாலையின் புதிய வார்ட்டு வளாகம், இரசாயன ஆய்வுக்கூடம் என்பவற்றை திறந்து வைக்கும் ...
மேலும்..

















