கிண்ணியாவில் 289 பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு!!!
ஜனாதிபதி கோத்தபாயவின் தொழில் வழங்கும் திட்டத்துக்கு ஏற்ப பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமன கடிதம் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது. குறித்த நிகழ்வின் ஒரு பகுதியாக கிண்ணியா பிரதேச செயலகத்திலும் இன்று (01) வழங்கி வைக்கப்பட்டன. கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச் ஹனி தலைமையில் வழங்கி ...
மேலும்..


















