கிண்ணியாவில் 289 பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு!!!

ஜனாதிபதி கோத்தபாயவின் தொழில் வழங்கும் திட்டத்துக்கு ஏற்ப பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமன கடிதம் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது. குறித்த நிகழ்வின் ஒரு பகுதியாக கிண்ணியா பிரதேச செயலகத்திலும் இன்று (01) வழங்கி வைக்கப்பட்டன. கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச் ஹனி தலைமையில் வழங்கி ...

மேலும்..

கொட்டகலை நகரில் கம்மினிகேசன் கடை உடைப்பு பணம், மீள் நிரப்பு அட்டைகள் கொள்ளை!!

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை பிரதான நகரில் அமைந்துள்ள கம்மினிகேசன் (தொடர்பாடல்) கடையினை உடைத்து பணம் மற்றும் தொலைபேசி மீள்நிரப்பு அட்டைகளை கொண்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் இன்று (01) அதிகாலை 2.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த கொள்ளைச் சம்பவத்தின் ...

மேலும்..

கடைசி T20 கிரிக்கெட்டில் : இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்!!!

இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை ...

மேலும்..

2020 முதல் 2030 புதிய பாதையில் பெண்களின் பத்தாண்டு..

2030 வரையிலான புதிய பத்தாண்டு பெண்களுக்கானது. கடந்த நூறு ஆண்டுகளில் நடந்ததைவிட அதிக மாற்றங்கள் பெண்களின் உலகத்தில் வருகிற பத்தாண்டுகளில் தோன்றும். விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் பெண்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். அறிவும், ஆற்றலும், தன்னம்பிக்கையும் நிறைந்த பெண்களுக்கான காலமாக இந்த பத்தாண்டுகள் இருக்கும். அதில் ...

மேலும்..

லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தில் திடீர் மாற்றம்!!!1

மாநகரம், கைதி படத்தை அடுத்து விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்தை அடுத்து ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தை லோகேஷ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாகவும், ...

மேலும்..

இலங்கை அவசர தொலைபேசி (119)இலக்கத்துக்கு பொய் முறைப்பாடு செய்தவர் கைது!

அவசர தொலைபேசி இலக்கமான 119 என்ற இலக்கத்துக்கு, தொடர்ச்சியாக பொய்யான முறைபாடுகளைப் பதிவு செய்தார் என்றக் குற்றச்சாட்டில் ஒருவரை நுவரெலியா – நோர்வூட் பொலிஸார், நேற்று முன் தினம் (30) கைது செய்துள்ளனர். நோர்வுட் சென்ஜோன்டிலரி மேற்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த நபரொருவரே, இவ்வாறு ...

மேலும்..

சீனாவின் ரயில் பெட்டிகளை எதிர்த்து தொழிற்சங்க போராட்டம்!

தொழில்நுட்ப சிக்கல்களை காரணம் காட்டி சீனாவில் தயாரிக்கப்பட்ட பெட்டிகளுடன் ரயிலை இயக்குவதில் இருந்து விலகி ரயில் இயந்திர சாரதிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையை தொடங்கியுள்ளது. இன்று (01) முதல் இந்த நடவடிக்கையை தொடங்கியுள்ளனர்.

மேலும்..

அதிகளவான போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது! – (மட்டக்களப்பு – வாழைச்சேனை) சம்பவம்!!!!!!!

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலைநகர் பிரதேசத்தில் போதை மாத்திரைகள் மற்றும் கேரளா கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் நேற்று (31) காலை கைது செய்யப்பட்டுள்ளார். வாழைச்சேனை பொலிஸ் போதை தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் எம்.பி.எம்.தாஹாவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட ...

மேலும்..

பொலிஸ் அதிகாரி பணி நீக்கம் -பாதாளக் குழுக்களுடன் தொடர்பு!!!

கொழும்பு – கல்கிசை பொலிஸ் நிலையக் குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி டி.ஆர் ஹெட்டியாராச்சி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாதாள உலக குழுக்களுடன் தொடர்பில் இருந்த காரணத்தினால் அவர் இவ்வாறு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும்..

தலதா மாளிகை இணையம் மீது சைபர் தாக்குதல்!

தலதா மாளிகையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மீது நேற்று (31) இரவு சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் கண்டறியப்படாத நிலையில் இணையத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும்..

மீண்டும் கொரோனா எண்ணிக்கையில் அதிகரிப்பு – நேற்று 37 பேருக்கு கொரோனா!!!!!!

இலங்கையில் நேற்று (31) 37 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 3,049 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு கட்டாரில் இருந்து 32 பேர், இந்தியாவில் இருந்து 3 பேர் மற்றும் ஐக்கிய ...

மேலும்..

கைதிகள் 444 பேருக்கு பொது மன்னிப்பு!!!!

சிறு தவறுகள் தொடர்பில் தண்டனை அனுபவித்து வந்த சிறைக்கைதிகள் 444 பேர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளனர். 29 சிறைச்சாலைகளை சேர்ந்த் 18 பெண்கள் உட்பட 444 கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளனர்.

மேலும்..

ஐ.தே.கவில் சிறந்த தலைவர் தெரிவானால் கூட்டணி உறுதி – சஜித் அணி பகிரங்க அறிவிப்பு!!!!!!

"ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக மோசடிக் குற்றச்சாட்டுகளுக்குத் துணைபோகாத சிறந்த ஒருவர் தெரிவு செய்யப்பட்டால் அவருடன் கூட்டணி அமைத்துச் செயற்படுவோம்." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். "பொதுத் தேர்தல் முடிவுகளின் பின்னர் ஐ.தே.க. பெயரளவிலான ...

மேலும்..

சகல இன மக்களும் ஒன்றுபடுகின்ற புதிய அரசமைப்பு உருவாக்கப்படும்! – அமைச்சர் விமல் தெரிவிப்பு

ஒரே நாடு ஒரே சட்டம்' என்ற நிலைப்பாட்டுக்குள் அனைத்து இன மக்களும் ஒன்றுபடும் புதிய அரசமைப்பை உருவாக்கக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனக் கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். பிலியந்தல பிரதேசத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் ...

மேலும்..

இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின், சாய்ந்தமருது பயிற்சி நிலையத்தில் பயிற்சி நெறிகளை பூர்த்திசெய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.

இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின், சாய்ந்தமருது பயிற்சி நிலையத்தில் பயிற்சி நெறிகளை பூர்த்திசெய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில்  சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் இன்று பிரதம அதிதியாக கலந்து கொண்டார். சாய்ந்தமருது தொழிற்பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி எம்.எம்.உதுமாலெப்பை தலைமையில் ...

மேலும்..