’19’ திருத்தத்தில் கைவைக்காதீர் புதிய அரசமைப்பே வேண்டும் – சம்பந்தன் வலியுறுத்து!!

"அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான புதிய அரசு கைவைக்க வேண்டிய அவசியமில்லை." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "19ஆவது திருத்தத்தால்தான் கடந்த ஆட்சியில் நாடு ...

மேலும்..

மாணவர்களின் கல்வித் தரத்தையும் ஆளுமையையும் மேம்படுத்தும் பொறிமுறை நோக்கி… – தமிழ் மக்கள் பேரவை

ஆசிரியர்களின் பெருமுயற்சியுடனும்  பெற்றோர்களின் உழைப்பு, ஊக்குவிப்புகளுடனும்  மாணவர்களின் அயராத முயற்சிகளினூடும்  எம்மவர்களின் கற்றல், கற்பித்தல்  செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் பயனாக உருவாகிவரும்  எமது இளம் தலைமுறையினரின் திறனையும் ஆளுமையையும்  தமது குடும்பம், மொழி, கலை, கலாசாரம் மற்றும் நற்பண்புகள் என்பவற்றில் அவர்களுக்கு ...

மேலும்..

மட்டக்களப்பு இருதயபுரம் பொது மயாண பயன்பாடு தொடர்பான பிணக்கானது சமூக மட்ட அமைப்புகளின் துணையுடன் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது!!

மட்டக்களப்பு இருதயபுரம் பொது மயாண பயன்பாடு மற்றும் எல்லை தொடர்பாக நீண்டகாலமாக நிலவி வந்த பிணக்கானது சமூக மட்ட அமைப்புகளின் துணையுடன் தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட இருதயபுரம் பொது ...

மேலும்..

திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்களை வீசிய இருவர் விளக்கமறியலில்!!!

திருகோணமலை விளக்கமறியல்  சிறைச்சாலைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்களை வீசிய இருவரை இம்மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் எம்.டி.லக்மால் ஜெயலத் இன்று(1) உத்தரவிட்டார். திருகோணமலை,அக்போபுர  பகுதியைச் சேர்ந்த 22 மற்றும் 20 வயதுடைய இருவரே ...

மேலும்..

போலி நாணயத்தாள்களுடன் இருவர் வசமாக சிக்கினார்கள்!!!!!

போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில்  இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கைது நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. தங்காலை குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளினால், வீரகெட்டிய, அங்குணுகொல வீதியில் ஹுன்னகும்புர சந்தியில் போலி நாணயத்தாளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 5,000 ரூபா ...

மேலும்..

மின்னல் தாக்கி மனைவி சாவு – கணவன் வைத்தியசாலையில்!!!

மின்னேரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜயந்திபுர பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் மனைவி உயிரிழந்துள்ளார்; கணவன் படுகாயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. வயலில் அறுவடை வேலையில் ஈடுபட்டிருந்த தம்பதியினர் மீது மின்னல் தாக்கிய நிலையில், அவர்கள் இருவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் ஜயந்திபுர வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ...

மேலும்..

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இன்று (01) பட்டதாரிகளுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டன.(photos)

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய இந்நியமனங்கள் நாடளாவிய ரீதியாக வழங்கப்பட்டு வருவதுடன், இதன் பிரகாரம் அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட 256 பட்டதாரிகளுக்கு இன்று (01) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா  தலைமையில் நியமனக்கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு பிரதேச செயலக ...

மேலும்..

வீடு ஒன்றில் புகுந்து முச்சக்கரவண்டிக்கு தீ வைத்தமை தொடர்பில் காருடன் இருவர் கைது!!!!

வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் வீடு ஒன்றிக்குள் புகுந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்கு தீ வைத்தமை தொடர்பில் காருடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (01.09) குறித்த இருவரும் முல்லைத்தீவு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் ...

மேலும்..

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இன்று புடைசூழ தேரேறி வந்தான் சந்நிதியான்! (photos)

ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்தத் தேர்த்திருவிழா இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. காலை 8 மணியளவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 'அரோஹரா' கோசத்துடன் வடம் பிடித்திழுக்க ஆற்றங்கரையான் தேரேறி வலம் வந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அடியார்களின் இன்னல்களை ...

மேலும்..

வவுனியாவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை தேடிச் சென்ற அரசியல் பிரமுகர்கள்!!!!

வவுனியாவில் நேற்று (31.08) மாலை கடும் காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழையினால் வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட கணேசபுரம் , சமயபுரம் பகுதிகளை சேர்ந்த 55 குடும்பங்களைச் சேர்ந்த 154 பேர் பாதிப்படைந்துள்ளனர் இந் நிலையில் அவர்களின் நிலமைகளை இன்று (01.09) மதியம் 12.30 ...

மேலும்..

’19’ திருத்தத்தை முழுமையாக இல்லாதொழிக்க இடமளியோம் – சஜித் திட்டவட்டம்.

"அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தில் தடங்கலாக உள்ள சில விடயங்களை எமது அனுமதியுடன் திருத்தம் செய்து 20ஆவது திருத்தத்தை அரசு நிறைவேற்ற அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம். அதைவிடுத்து எமது அனுமதியின்றி 19ஆவது திருத்தத்தில் எதிர்மறையான திருத்தங்களை அரசு செய்யவோ அல்லது அதை முற்றாக ...

மேலும்..

’19’ இற்கு அடியோடு முடிவு கட்டுவோம் – மஹிந்த சூளுரை!!

"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்கத்தின் பிரகாரம் அரசமைப்பின் 19 ஆவது திருத்தத்தை முழுமையாக இல்லாதொழிப்போம்." - இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "ராஜபக்சக்களை அரசியலில் இருந்து ஒதுக்கும் வகையிலேயே அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தை நல்லாட்சி அரசு நிறைவேற்றியிருந்தது. இதுதான் ...

மேலும்..

வவுனியாவில் கடும் காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழையினால் 55 குடும்பங்களைச் சோந்த 154 பேர் பாதிப்பு!!!

வவுனியாவில் கடும் காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழையினால் 55 குடும்பங்களைச் சேர்ந்த 154 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. நேற்று (31.08) பிற்பகல் வவுனியாவில் ஆலங்கட்டி பெய்ததுடன், சில பகுதிகளில் கடும் காற்றும் வீசியது. இதன் காரணமாக வவுனியா மாவட்டத்தின் ...

மேலும்..

’19’ ஐ ஒழித்து இலங்கையை நாசமாக்க இடமளியாதீர்கள். ஆளும் – எதிரணி எம்.பிக்களிடம் சந்திரிகா வேண்டுகோள்!!!!!

"கடந்த நல்லாட்சியில் எத்தனையோ தியாகங்களுக்கு மத்தியில்தான் அரசமைப்பின் 19ஆவது திருத்தம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. எனவே, அந்தத் திருத்தத்தை இல்லாதொழித்து நாட்டை நாசமாக்கும் ராஜபக்சக்களின் திட்டத்துக்கு ஆளுந்தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இடமளிக்கக்கூடாது." - இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க ...

மேலும்..

திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இளைஞர் ஒருவர் திடீரென்று மரணம்(PHOTO)!!!!!

எப்.முபாரக்  2020-09-01 திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இளைஞர் ஒருவர் திடீரென்று நேற்று(31) மாலை  மரணம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு உயிரிழந்தவர் மனையாவெளியை அண்மித்த பகுதியைச் சேர்ந்த அன்பழகன் தனூசியன் (19வயது) எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். வவுனியாவிலிருந்து சக உறவினர்கள் திருகோணமலைக்கு சுற்றுலா வருகை ...

மேலும்..