கல்முனை வடக்கு பிரதேசசெயலக ஸ்ரீ சித்தி விநாயகராலயத்தில் எண்ணெய்க்காப்பு சாத்தும் வைபவம்.

கல்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சித்திவிநாயகராலயத்தின் மகாகும்பாபிசேகத்திற்கான எண்ணெய்க்காப்பு சாத்தும் வைபவம்  ஞாயிற்றுக்கிழமை(30)    காலை 6.00 மணிமுதல் பக்தர்களின் பங்குபற்றலுடன்   சிறப்பாக இடம்பெற்றது . அத்துடன்  நாளை (31) மகா கும்பாபிசேகம் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது. ...

மேலும்..

பாரிய தடங்கலுக்கு மத்தியிலும் மட்டக்களப்பில் இடம்பெற்றது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் பேரணி…

 

மேலும்..

இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு துரிதமாக நடைமுறைப்படுத்த வலியுறுத்த வேண்டும்_வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு ..

இன்று ஆகஸ்ட் 30 சர்வதேச காணாமல் போனோர் தினம்.இலங்கையில் வலிந்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதி வேண்டும் என்ற தொனியில் திருகோணமலை பஸ் நிலையத்துக்கு முன்பாக அமைதி வழி போராட்டம் ஒன்று வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ...

மேலும்..

புத்தளம், கொட்டறாமுல்லையில் இடம்பெற்ற வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு!

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில், புத்தளம் மாவட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, முஸ்லிம் தேசியக் கூட்டணியில் போட்டியிட்ட அலி சப்ரி ரஹீமுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு, கொட்டறாமுல்லை பிரதேசத்தில் நேற்று (29) நடைபெற்றது. இந் நிகழ்வில் மக்கள் காங்கிரஸ் ...

மேலும்..

மனித உரிமைகளுக்கான சமாதான நீதவான்கள் இன் ஒன்றியத்தினால் கிண்ணியா நூலக மண்டபத்தில் செயலமர்வு.

மனித உரிமைகளுக்கான சமாதான நீதவான்கள் இன் ஒன்றியத்தினால் கிண்ணியா நூலக மண்டபத்தில் செயலமர்வு ஒன்று இடம்பெற்றது. சமாதான நீதவான்கள் எவ்வாறு செயற்பட வேண்டும், சமாதான நீதவான்கள் கௌரவிக்கப்பட முக்கிய காரணங்கள் இதனை எவ்வாறு மக்கள் மத்தியில் தெளிவூட்ட வேண்டும் இவ்வாறான செயற்பாடுகளில் சமாதான ...

மேலும்..

ராஜபக்ச குடும்பத்தினரை ஆட்டம் காணச் செய்வோம்- சஜித் அணி சூளுரை

"நாட்டின் ஆட்சிப்பீடத்திலும் அமைச்சரவையிலும் முக்கிய பொறுப்புக்களில் ராஜபக்ச குடும்பத்தினரே அங்கம் வகிக்கின்றனர். இந்த ராஜபக்ச குடும்பத்தினரை நாம் விரைவில் ஆட்டம் காணச் செய்வோம்." - இவ்வாறு குற்றஞ்சாட்டினார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா. அவர் மேலும் தெரிவித்ததாவது:- "ஒரு அரசுக்கு மூன்றில் ...

மேலும்..

அமரர். சௌமிய மூர்த்தி தொண்டமானின் 107வது ஜனன தினம்.

மலையகத்தின் மாமனிதன் என்று அழைக்கப்படும் மூத்த தொழிற்சங்க மற்றும் அரசியல்வாதியான அமரர். சௌமிய மூர்த்தி தொண்டமானின் 107வது ஜனன தினம் 30.08.2020 அன்று கொழும்பு மற்றும் மலையகத்தின் பல பகுதிகளிலும் கொண்டாடப்பட்டது. ஜனன தினத்தை முன்னிட்டு பழைய பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இலங்கைத் ...

மேலும்..

கிழக்கு மாகாண தபால் திணைக்களத்தினால் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனிற்கு மட்டக்களப்பில் கெளரவம்…

கிழக்கு மாகாண தபால் திணைக்களத்தினால் தபால் சேவைகள் மற்றும் வெகுஜன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாேழந்திரன் அவர்களை கெளரவிக்கும் நிகழ்வு இன்று (30) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் மட்டக்களப்பு பிரதம தபாலக கேட்போர் கூட மண்டபத்தில் மிகச் ...

மேலும்..

விக்னேஸ்வரன், அலி சப்ரிக்கு முன்வரிசையில் ஆசனங்களா? – நாடாளுமன்றத்தில் சஜித் அணி போர்க்கொடி!!!

முதன்முறையாக நாடாளுமன்றத்துக்கு தெரிவான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் ஆகியோருக்கும் முன்வரிசையில் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் ஆட்சேபனை முன்வைத்தது. பல வருடங்கள் நாடாளுமன்றம் ...

மேலும்..

விக்னேஸ்வரனுக்கு பொன்சேகா எச்சரிக்கை!!!!!!!

சிங்கள மக்களைக் குறைத்து மதிப்பிட்டால் அதற்கான விளைவுகளை விக்னேஸ்வரன் சந்திக்க வேண்டி ஏற்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, எச்சரிக்கை விடுத்துள்ளார். இடைக்கால கணக்கு அறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ‘நாடாளுமன்ற ...

மேலும்..

இன்று வடக்கு – கிழக்கில் மாபெரும் போராட்டப் பேரணி!

வடக்கு, கிழக்கில் கடந்த மூன்று ஆண்டுகளாக சுழற்சி முறையில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சர்வதேச தினத்தை முன்னிட்டு நாளை (30) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தினத்தை முன்னிட்டு ...

மேலும்..

வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டம்.

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டம் வவுனியா குருமன்காடு பகுதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (29.08.2020) காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. குறித்த கூட்டம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் தலைமையில் இடம்பெறுகின்றது. தமிழரசுக் கட்சியின் தலைவர் ...

மேலும்..

திருகோணமலை மாவட்ட செயலக கிரிக்கட் சுற்று தொடரில் இணைச் சம்பியன்களாக தெரிவு.

12வது தடவையாக நடாத்தப்பட்ட திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் கிண்ணத்திற்கான கிரிக்கட் சுற்றுப்போட்டித்தொடரை இம்முறை வெருகல் பிரதேச செயலக அணி பொறுப்பேற்று இன்று (29)நடாத்தியது. 12 அணிகள் கலந்து கொண்ட இத்தொடரில் இறுதிப்போட்டியில் மாவட்ட செயலக அணியும் சேருவல பிரதேச செயலக பலப்பரீட்சை ...

மேலும்..

பாரிய மரம் முறிந்து விழுந்து இளைஞர்கள் இருவர் மரணம் – முல்லைத்தீவில் நேற்று மாலை சோகம் (photos)

முல்லைத்தீவு மாவட்டத்தின் உண்ணாப்பிலவுப் பகுதியில் வீதியோரம் நின்ற பாரிய மரம் ஒன்று திடீரென முறிந்து விழுந்தமையால் அதில் சிக்கி இரு இளைஞர்கள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். நேற்று  மாலை 5 மணியளவில் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் கொக்குத்தொடுவாயைச் சேர்ந்த இருதயபாலன் ஜேம்ஸ் விஜேந்திரன் (வயது ...

மேலும்..

தமிழ் தேசியக் கூட்டமைப்பை திட்டி தீர்ப்பதனால் பேரினவாதிகளை சந்தோசப்படுத்தலாமே தவிர தமிழ் மக்களுக்கு எதனையும் செய்து விட முடியாது – ஞா.ஸ்ரீநேசன்

அமைச்சுப் பதவிகளை வெறுமனே அலங்காரத்திற்குரிய பதவிகளாக கருதி செயற்படாமல் தமிழ் மக்களை ஒடுக்கி சிங்கள மொழிக்கும், பௌத்த மதத்திற்கும் முன்னுரிமை வழங்கும் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளை தடுக்கக் கூடியவர்களாக தமிழ் பேசுகின்ற அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் இருக்க வேண்டும். தமிழ் தேசியக் ...

மேலும்..