மெலிஞ்சிமுனை மக்களின் 70வருட கால குடிநீர் தாகத்திற்கு அங்கஜன் மூலம் தீர்வு
ஊர்காவற்துறை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மெலிஞ்சிமுனை கிராம மக்களுக்கு 70 வருடகாலமாக தீர்க்கபடாமல் இருந்த குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு முன்வைக்கப்படும் முகமாக கடந்த வருடம் “நாட்டிற்காக ஒன்றிணைவோம்” செயற்திட்டத்தின் கீழ் கெளரவ நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு ...
மேலும்..


















