மெலிஞ்சிமுனை மக்களின் 70வருட கால குடிநீர் தாகத்திற்கு அங்கஜன் மூலம்  தீர்வு

ஊர்காவற்துறை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மெலிஞ்சிமுனை கிராம மக்களுக்கு 70 வருடகாலமாக தீர்க்கபடாமல் இருந்த குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு முன்வைக்கப்படும் முகமாக  கடந்த வருடம் “நாட்டிற்காக ஒன்றிணைவோம்” செயற்திட்டத்தின் கீழ் கெளரவ நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு ...

மேலும்..

19 ஆவது திருத்தம் அகற்றப்பட்டால் ஜனநாயகத்திற்கும், மனித உரிமைகளுக்கும் அச்சுறுத்தலாகவே அமையும்

சர்வாதிகார ஜனாதிபதித்துவ ஆட்சிமுறையிலிருந்து மக்களை மீட்டெடுத்து ஜனநாயகத்தினையும், மக்களின் உரிமை, சுதந்திரங்களையும் பலப்படுத்தும் நோக்கிலேயே 19 ஆவது அரசியல் திருத்தம் கொண்டுவரப்பட்டது. தற்போது இத்திருத்தம் அகற்றப்படுமாக இருந்தால் இந்த நாட்டில் ஜனநாயகத்திற்கும், மனித உரிமைகளுக்கும் அச்சுறுத்தலாகவே அமையும். என தமிழ் தேசியக் ...

மேலும்..

தேசிய விளையாட்டுச் சபை தலைவராக மஹேல

தேசிய விளையாட்டுச் சபை தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் குமார் சங்கக்கார, கஸ்தூரி வில்சன், சவேந்திர சில்வா உள்ளிட்ட 14 பேர் சபையினர் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 14 உறுப்பினர்கள் விபரம், குமார் சங்கக்கார ஜூலியன் பொல்லிங் (நீச்சல் வீரர்) செயலாளர் : ...

மேலும்..

சுய நிர்ணய உரிமைக்கு உரித்துடைய வட கிழக்கு மக்களின் உரிமைகளை அங்கீகரிப்பதன்  மூலம் சுதந்திரமும் சமத்துவமும் உதயமாக முடியும்

தேசம் என்ற அடிப்படையில் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டு உரிமைகள் வழங்கினாலே இந்த நாட்டுக்கு சுபீட்சம் கிடைக்கும் என்று நாடாளுமன்ற முதல் அமர்வில் தமிழ் தேசிய கூட்டணியின் எம்பி க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மேலும், “எமக்கு இப்பொழுது மிகவும் பலமான ஒரு அரசாங்கம் ...

மேலும்..

மட்டக்கிளப்பில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வாகனேரியில் இன்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தொன்றில் 16 வயதுடைய இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். சுற்றுலா விடுதி வாகநேரியைச் சேர்ந்த நா.ததுஷன் வயது (16) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர், வாகநேரிய ...

மேலும்..

கொடிகாமத்தில் பேரூந்து மோதி ஒருவர் வைத்தியசாலையில்

தென்மராட்சி – கொடிகாமம் சந்தியில் இன்று (20) இரவு 7.20 மணியளவில் பாதசாரி கடவையில் நடந்து சென்ற குடும்பஸ்தர் ஒருவர் பேருந்து மோதியதில் படுகாயமடைந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து தங்காலை நோக்கி பயணித்த தனியார் பேருந்து மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது. இதில் படுகாயமடைந்த ...

மேலும்..

கொட்டகலையில் கடைகள் உடைக்கப்பட்டு திருட்டு – திருடர்களை கைது செய்ய நடவடிக்கை

(க.கிஷாந்தன்) திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை வூட்டன் நகரில் அமைந்துள்ள சில்லறை கடை மற்றும் சமையல் எரிவாயு நிரப்பும் நிலையம் ஆகியவற்றில் 20.08.2020 அன்று அதிகாலை இனந்தெரியாதவர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இத்திருட்டு சம்பவத்தின்போது சில்லறை கடையில் சிகரட், உட்பட காசு என மூன்று இலட்சம் ரூபா ...

மேலும்..

புதிய சபாநாயகராக யாப்பா இன்று ஏகமனதாகத் தெரிவு

புதிய சபாநாயகராக யாப்பா இன்று ஏகமனதாகத் தெரிவு சபையில் வேறு முக்கிய பதவிகளுக்கும் உறுப்பினர்கள் தெரிவு இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். முதலாவது சபை அமர்வு இன்று முற்பகல் 9.30 மணியளவில் ஆரம்பமாகியது. இதன்போது சபாநாயகர் பதவிக்காக மஹிந்த யாப்பா ...

மேலும்..

பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்-மாணவர் வரவு குறைவு

பாறுக் ஷிஹான்   கொரோனா அனர்த்தத்தின் பின்னர் அனைத்து பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி முதல் வழமை போல் ஆரம்பமாகிய நிலையில் மாணவர்களின் வரவு மந்த கதியில் உள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதிலும் உள்ள   பல்கலைக்கழகங்கள் ...

மேலும்..

முரசுமோட்டை பகுதியில் 50 கிலோ எடையுடைய கஞ்சா பொதியுடன் இளம் குடும்ப பெண் கைது

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முரசுமோட்டை பகுதியில் 50 கிலோ எடையுடைய கஞ்சா பொதியுடன் இளம் குடும்ப பெண் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று வியாளக்கிழமை இடம்பெற்றள்ளது. கிளிநொச்சி இரணைமடு விமானப்படையினரால் வழங்கப்பட்ட தகவலிகமைய, கிளிநொச்சி புலனாய்வுப்பிரிவு பொறுப்பதிகாரி குறித்த ...

மேலும்..

இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய போக்குவரத்து முகாமையாளர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது

வவுனியா நிருபர் வடபிராந்திய போக்குவரத்து சபையின் முகாமையாளர் இலங்கை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் 65000 ரூபாய் பணம் இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் பிரதேசத்தில் வைத்து இலங்கை போக்குவரத்து சபையினுள் ஏற்பட்ட முறைப்பாடு ஒன்றை சீர்செய்வதற்காக 65000 ரூபா பணத்தை ...

மேலும்..

தேசியப்பட்டியல் உறுப்பினர் நியமனம்: 2 கட்சிகளின் இழுபறிக்கு முடிவில்லை

புதிய அரசின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு நாளை கூடப்படவுள்ள நிலையில், இரு கட்சிகளின் ஊடாக நாடாளுமன்றத்துக்குச் செல்லும் தேசியப் பட்டியல் வேட்பாளர்களின் பெயர்கள் இன்னும் அறிவிக்கப்படாமலுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி மற்றும் எங்கள் மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களின்  பெயர்களே ...

மேலும்..

தினமும் மின் வெட்டும் நேரங்கள் அறிவிப்பு

இன்று முதல் தினமும் நாடாளாவிய ரீதியில் நான்கு வலயங்களாக ஒரு மணி நேரம் மின் வெட்டு அமுலாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை இலங்கை மின்சார சபையின் முகாமையாளர் சற்றுமுன் அறிவித்துள்ளார். இதன்படி, 1. 6 – 7 மணி வரை 2. 7 – 8 மணி ...

மேலும்..

முன்னாள் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சடலமாக மீட்பு

முன்னாள் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மஹிந்த விஜேசிறி ஹொரணை – கெஸ்பாவ பிரதான வீதியில் இன்று (18) அவரது காரில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வர்த்தக நிலையம் ஒன்றுக்கு முன்னால் அரை மணி நேரமாக நின்ற காரை பரிசோதித்த போதே அதற்குள் விஜேசிறி ...

மேலும்..

ஐ.தே.கவில் போட்டியிட்ட பலரும் கட்சியிலிருந்து விலக தீர்மானம்

ஐ.தே.கவில் போட்டியிட்ட பலரும் கட்சியிலிருந்து விலக தீர்மானம் - ரணில் தலைமைப் பதவியில் நீடிப்பதால் இந்த முடிவாம் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் 22 மாவட்டங்களில் போட்டியிட்ட 262 வேட்பாளர்களில் பெரும்பான்மையானவர்கள், கட்சியில் இருந்து விலகத் தயாராகி வருகின்றனர் என்று ...

மேலும்..