தொடரும் சீரற்ற காலநிலை: ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!!

இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தால் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும்..

தமிழ்த் தேசிய கட்சிகள் ஓரணியில் திரள்வது தென்னிலங்கை இனவாதத்தை எதிர்கொள்ள அவசியமானது – ரெலோவின் மாவட்ட பொறுப்பாளர் நிரோஷ்.

அரசியல் பரப்பில் உள்ள தமிழ்த் தேசிய சக்திகளை ஒன்றிணைத்து செயற்றிட்டம் ஒன்றை வகுத்துச் செயற்படுத்த வேண்டிய தேவை காலத்தின் தேவையாக உணரப்பட்டுள்ளது என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்டப் பொறுப்பாளர் தியாகராஜா நிரோஷ் தொரிவித்தார். தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பில் ...

மேலும்..

தீக்குளித்து உயிரிழந்த ஆஸ்திரேலிய தடுப்பு முகாம் அகதிக்கு மனநலச் சிக்கல்: விசாரணையில் அம்பலம்?

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த ஈரானிய அகதி தீக்குளிப்பதற்கு முன்பு உளவியல் ஆலோசகரை சந்திக்க எழுத்துப்பூர்வமாக அனுமதி கோரியதாக விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இவரது கோரிக்கை தீக்குளிக்கும் நாள் வரை பரிசீலீக்கப்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் Omid Masoumali எனும் 24வயது அகதி, நவுருத்தீவில் செயல்பட்ட ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பில் பார்வையிட ...

மேலும்..

இன்றைய ராசிபலன் (07/09/2020)

மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சோர்வு களைப்பு வந்து நீங்கும். வேலைச்சுமை அதிகரிக்கும். அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் கூடுதல் நேரம் வேலை பார்க்க வேண்டி வரும். பொறுமைத் தேவைப்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: எளிதாக ...

மேலும்..

என்னது பச்சை மிளகாயில் இத்தனை சத்துக்கள் உள்ளதா…?

நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் பச்சை மிளகாயை பலர், காரமாய் உள்ளது என்று ஒதுக்குவது உண்டு. அவ்வாறு பச்சை மிளகாயை ஒதுக்குவதை தவிர்த்து உணவில் சேர்ப்பதால் பல நன்மைகள் உண்டு. உடலில் உள்ள காயங்களை விரைவில் ஆற்றும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பச்சை ...

மேலும்..

நடிகை மைனா நந்தினிக்கு குழந்தை பிறந்துள்ளது : என்ன குழந்தை தெரியுமா? உச்சக்கட்ட மகிழ்ச்சியில் கணவர்!

நிறைமாத க ர் ப்பிணியான நடிகை மைனா நந்தினி கா ட்டுப்பயலே பாடலுக்கு நடனமாடிய வீடியோ அனமியாயில்தான் வைரலாகி இருந்தத்து . பிரபல ரிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை நந்தினி. அதில் மைனா என்ற கேரக்டரில் ...

மேலும்..

சென்னை சூப்பர் கிங்ஸ் 14 போட்டிகளில் எங்கே, எப்போது, யாருடன் விளையாடுகிறது: முழு விவரம்..

ஐபிஎல் 13-வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 19-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான போட்டி அட்டவணை இன்று மாலை வெளியிடப்பட்டது. முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்ன சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நவம்பர் 3-ந்தேதி வரை லீக் ...

மேலும்..

பிக்பாஸ் ஆரவ் திருமணம் முடிந்தது, கௌதம் மேனன் நாயகியை மணந்தார், திருமணத்தில் கலந்து கொண்ட பிக்போஸ் பிரபலங்கள் அப்போ ஓவியா!!!

பிக்பாஸ் முதல் சீசனில் மிகவும் பாப்புலராக பேசப்பட்டது ஓவியா மற்றும் ஆரவ் காதல் விவகாரம் தான். மருத்துவ முத்தம் என்பதும் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் விஷயமானது.இந்நிலையில் இவர்கள் காதல் பிரேக் அப் ஆனது, அதுவும் பலருக்கும் தெரியும். அதை தொடர்ந்து ...

மேலும்..

வீதி விபத்தில் பெண் ஒருவர் பலி – சங்குப்பிட்டிப்பாலத்தில் சம்பவம்!!!

சங்குப்பிட்டி வீதியில் டிப்பர் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று (06) முற்பகல் 11.45 மணியளவில் இடம்பெற்றது. உயிரிழந்த பெண் அடையாளம் காணப்படவில்லை. ஒரு காலையிழந்த அவருக்கு செயற்கை கால் பொருத்தப்பட்டுள்ளமை ...

மேலும்..

ஆணின் சடலம் மீட்பு!

பதுளை – தெமோதரை சௌதம் தோட்டம் மேற்பிரிவில் அமைந்துள்ள குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (06) அதிகாலை மீட்கப்பட்டுள்ளது. சௌதம் தோட்டம் மேற்பிரிவில் (5ம் கட்டை) அமைந்துள்ள குளத்தில் சடலம் மிதப்பதை கண்டு பிரதேச மக்களால் பொலிசாருக்கு தெரியபடுத்தியதையடுத்து சடலம் எல்ல ...

மேலும்..

புதையல் தோண்டிய பொலிஸ் உட்பட 8 பேர் கைது!!!!

வவுனியா, பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரபா நகர் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட 8 பேரை கைது செய்துள்ளதாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். நேற்றுக் காலை 9.30 மணியளவில் அரபாநகர் பகுதியிலுள்ள காணியொன்றில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டு வருவதாக பூவரசங்குளம் ...

மேலும்..

திருகோணமலை நகரில் 1070 மில்லி கிராம் ஹேரொயின் போதைப்பொருளுடன் நடமாடிய இருவர் விளக்கமறியலில்!!!

திருகோணமலை நகரில் 1070 மில்லி கிராம் ஹேரொயின் போதைப்பொருளுடன் நடமாடிய இருவரை இம்மாதம் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க இன்று(6) உத்தரவிட்டார். சந்தேக நபர்கள் ஐந்தாம்,கட்டை சீனக்குடா மற்றும் ஆண்டாம்குளம் திருகோணமலை ...

மேலும்..

பெண்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பான சட்ட ஆலோசனை – இன்று கிளிநொச்சியில்!!!

பெண்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பான சட்ட ஆலோசனை பெற்றுக்கொள்ளும் விழிப்புணர்வு கருத்தமர்வு இன்று கிளிநொச்சியில் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. குறித்த செயலமர்வு இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது. விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ...

மேலும்..

அனைத்து இனங்களையும் அரவணைத்து முன்மாதிரியான அரசியலை மேற்கொள்வேன்’ – புத்தளம், கொத்தாந்தீவில் அலி சப்ரி ரஹீம் எம். பி தெரிவிப்பு!

புத்தளம் மாவட்டத்தில் சகல இனங்களையும் அரவணைத்து, ஒரு முன்மாதிரியான அரசியலை முன்கொண்டு செல்ல திடசங்கற்பம் பூண்டுள்ளதாகவும், மக்கள் தம்மீது வைத்த நம்பிக்கையை ஒருபோதும் பாழ்படுத்தப் போவதில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தெரிவித்தார். புத்தளம், கொத்தாந்தீவில் நேற்று (05) இடம்பெற்ற ...

மேலும்..

ரணிலே தலைவர்’ – 75ஆவது ஆண்டில் ஐக்கிய தேசியக்கட்சி!!

இலங்கையில் 4 நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகள் மற்றும் 7 பிரதமர்களை உருவாக்கிய பழமையான அரசியல் கட்சியான, ஐக்கிய தேசியக்கட்சி இன்று 6 ஆம் திகதி 74ஆவது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடவுள்ளது. இதற்காக சிறிகொத்தவில் சர்வமத வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன. 1994 ஆம் ஆண்டு ...

மேலும்..