விக்கிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 2 தரப்பு இணைக்கப்பாட்டுடன் முடிவுக்கு வந்தது. (photo)

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீது வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடுத்திருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று நண்பகல் 1.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ஒரு மணி நேரத்துக்குள்ளேயே சமரசமாகத் தீர்த்துவைக்கப்பட்டதால், வழக்கு ...

மேலும்..

பொதுஜன முஸ்லிம் பிரமுகர்கள் அறிவித்தது போன்று, ஜனாஸா தொடர்பான வர்த்தமானி இன்னும் ஏன் வெளிவரவில்லை? – அசாத் சாலி கேள்வி!!

முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரியூட்டப்படுவது தொடர்பில், அரசாங்கம் மீள்பரிசீலனை செய்து, அடக்குவது குறித்த நடைமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமென பொதுஜன பெரமுன பிரமுகர் நகீப் மௌலானா கூறி பல மாதங்கள் கடந்த நிலையிலும், இன்னும் ஜனாஸாக்களை எரியூட்டுவது தொடர்வதாக தேசிய ஐக்கிய ...

மேலும்..

தடையை மீறித் திலீபனை நினைவேந்திய சிவாஜிலிங்கத்துக்குக் கிடைத்தது பிணை – கடும் எச்சரிக்கையுடன் வழங்கியது யாழ். நீதிமன்றம் (photo)

யாழ். உரும்பிராய் பகுதியில் நீதிமன்றத்தின் தடை உத்தரவையும் மீறி தியாக தீபம் திலீபனுக்கு நினைவேந்தல் செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைதான வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்துக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் கடும் எச்சரிக்கையின் பின்னர் பிணை வழங்கி ...

மேலும்..

திருப்பெருந்துறை 1 ஆம் குறுக்கு வீதியினை அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பம்!!!

மக்களின் வரிப்பணத்தினை மக்களுக்கே கொண்டு செல்வோம் எனும் கருத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட திருப்பெருந்துறை முதலாம் குறுக்கு வீதியினை புனரமைக்கும் பணிகள் இன்று (16) ஆரம்பித்து வைக்கப்பட்டது. மாநகர சபைக்கு மக்களினால் செலுத்தப்பட்ட வரிப்பணத்தினை முழுமையாக மக்களுக்கே கொண்டு செல்ல வேண்டும் எனும் ...

மேலும்..

தடையுத்தரவு – தியாகி திலீபனின் நினைவு நிகழ்வுகளை நடத்தக்கூடாது!!!

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலக த்திலோ அல்லது ஏனைய பிரதேசங்களிலும் தியாகி திலீபனின் நினைவு நிகழ்வுகளை நடத்தக்கூடாது  என தடை உத்தரவு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது தியாகி திலீபனின் நினைவு  நிகழ்வு ஆரம்பமாகியுள்ள நிலையில் இந்த நிகழ்வுகளை ...

மேலும்..

முள்ளிவாய்க்காலில் ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்பு!!!!!

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த தனியார் காணியொன்றிலிருந்து ஒருதொகை வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த வெடிபொருட்கள் இறுதி யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் ...

மேலும்..

ஐக்கிய தேசியக்கட்சி இன்று தனது செல்வாக்கை இழந்து விட்டது – இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு!

தியாக தீபம் திலிபன் உட்பட தியாகிகளை நினைவு கூருவதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும் என்பதே மலையக மக்கள் முன்னணியின் தலைப்பாடாகும் என்று முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மலையக மக்கள் முன்னணியின் புதிய ...

மேலும்..

முல்லையில் கடலட்டைத்தொழிலை முன்னெடுக்கலாமா, என்பது தொடர்பிலான கலந்துரையாடல், முடிவின்றி நிறைவு.

முல்லைத்தீவு மாவட்ட கடற்பரப்பில் கடல் அட்டை தொழில் செய்வது தொடர்பாக, மாவட்ட மீனவர்களுடைய நிலைப்பாட்டினை அறிந்துகொள்ளும் கலந்துரையாடல் ஒன்றினை முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சமாசம், மற்றும் சமேளனம் என்பன 15.09.2020 நேற்றையநாள் ஏற்பாடு செய்திருந்தனர். இந் நிலையில் குறித்த கலந்துரையாடலானது முடிவுகள் எதுவும் எட்டப்படாத நிலையில் முடிவிற்கு வந்துள்ளதுடன், பிறிதொரு நாளில் மீண்டும் இதுதொடர்பில் கலந்துரையாடல் ஒன்றினை நடாத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது ...

மேலும்..

மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் 20வது ஆண்டு ஞாபகார்த்த நிகழ்வையொட்டி குர்ஆன் தமாமும், விஷேட துஆப் பிரார்த்தனையும்:

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் 20வது ஆண்டு ஞாபகார்த்த நிகழ்வையொட்டி குர்ஆன் தமாமும், விஷேட துஆப் பிரார்த்தனையும் இன்று (16) பாலமுனை பெரிய ஜூம்ஆப் பள்ளிவாயலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாலமுனை அமைப்பாளர் ஏ.எல்.எம்.அலியார் தலைமையில் இடம்பெற்றது. ஸ்ரீலங்கா ...

மேலும்..

’20’ ஐ நான் தயாரிக்கவே இல்லை; இது இறுதி யோசனையும் இல்லை – அமைச்சர் பீரிஸ் குத்துக்கரணம்!!

"அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கான நகல் வடிவைத் தயாரித்தது நான் இல்லை. இது இறுதி யோசனையும் இல்லை." - இவ்வாறு அமைச்சரும் அரசமைப்பின் 20ஆவது திருத்த வரைவை ஆராய்வதற்காகப் பிரதமர் மஹிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் தலைவருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். சிங்கள ஊடகம் ...

மேலும்..

20ஆவது திருத்தச் சட்டமூலத்தை உடன் கைவிட வேண்டும் அரசு – சஜித் அணி வலியுறுத்து!!

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவை அரசு கைவிட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "நாட்டின் அடிப்படை தேவை 20ஆவது திருத்தமில்லை என்பதால் ...

மேலும்..

முன் வைத்த காலை பின் வைக்கமாட்டோம். 20ஐ நிறைவேற்றியே தீருவோம்: என்று பிரதமர் மஹிந்த சூளுரை!!

"முன்னுக்கு வைத்த காலை நாம் ஒருபோதும் பின்னுக்கு வைக்கமாட்டோம். அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவை நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றியே தீருவோம்" - இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவு குறித்து ஆராய்வதற்குப் பிரதமர் மஹிந்த ...

மேலும்..

இன்றைய ராசிபலன்(16/09/2020)

மேஷம் மேஷம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதால் தெய்வ அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். நினைத்ததை முடிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: ...

மேலும்..

கோட்டாபய அரசுக்கு எதிராக பெரும் சாத்வீகப் போராட்டம் – வெள்ளிக்கிழமை இறுதி முடிவு என மாவை அறிவிப்பு (photos)

தமிழரின் அஞ்சலி உரிமையையும் பறிக்கும் கோட்டாபய அரசின் இராணுவ ஆட்சி அணுகுமுறையை எதிர்கொள்வது எப்படி என்பதை ஆராய தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் நேற்று (15) ஒன்றுகூடினர். யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் அனைத்துத் தரப்பும் ஓரணியாகத் திரள்வது குறித்து ...

மேலும்..

கிளிநொச்சியில் மின்சாரம் இல்லாது 700க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் தமது பதிவுகளை மெற்கொண்டுள்ளனர்.

கிளிநொச்சியில்   பல வருடங்களாக மின்சாரம் இல்லாது வசித்து வரும் எழுனூற்றுக்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் இன்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் தமது பதிவுகளை மெற்கொண்டுள்ளனர் இலங்கை தமிழரசுக் கட்சி பிரதேச சபை உறுப்பினர் ச.ஜீவராஜா அவர்களில் ஏற்ப்பாட்டில் கிளிநொச்சி மாவட்டடத்தில் ...

மேலும்..