சூர்யகுமார் யாதவ் அதிரடி: ராஜஸ்தானுக்கு 194 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மும்பை!!!

ஐபிஎல் தொடரின் 20-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது. குயின்டான் டி காக், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ...

மேலும்..

ஆவாக்குழு தலைவனின் வீட்டின் மீது தாக்குதல்!

ஆவா குழுவின் தலைவர் வினோதனின் வீட்டின் மீது, தனுறொக் குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இணுவில் பகுதியில் உள்ள வினோதனின் வீட்டின் மீது இன்று மதியம் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத் தாக்குதலின் போது, குறித்த குழுவினர் ...

மேலும்..

ராஜஸ்தானுக்கு எதிரான மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்

ஐபிஎல் தொடரின் 20-வது லீக் ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு அபு தாபியில் நடக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் 7 மணிக்கு சுண்டப்பட்டது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ...

மேலும்..

உடன் அமுலுக்கு வரும் வகையில் கல்முனை பிராந்தியத்தில் சகல பொதுகூட்டங்கள் மற்றும் ஒன்றுகூடல் நிகழ்வுகளுக்கு தடை.

கல்முனை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தை மீண்டும் தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் சம்மந்தமாக கல்முனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அனைத்து பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள் மற்றும் வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் தெளிவூட்டும் நிகழ்வு இன்று(6) கல்முனை பிரதேச செயலாளர் ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களை அழைத்த வந்த பஸ் நடத்துநரின் குடும்பத்திற்கு பி.சி.ஆர் பரிசோதனை!!!(photos)

பாறுக் ஷிஹான் கம்பஹா ஆடை தொழிற்சாலையில் பணியாற்றி விடுமுறை பெற்று அம்பாறை பகுதியில் உள்ள வீடுகளுக்கு வந்த இருவர் கொரோனா தொற்றாளர் என அடையாளப்படுத்தபட்டுள்ள நிலையில் மக்களுக்கான விழிப்புணர்வு செயற்திட்டத்தினை இன்று(6) மாலை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை முன்னெடுத்துள்ளது. இதற்கமைய அம்பாறை ...

மேலும்..

திருகோணமலை மாவட்ட கொவிட் 19 விசேட செயலணி இன்று (6) மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தலைமையில் நடைபற்றது.

எப்.முபாரக்  2020-10-06 திருகோணமலை மாவட்ட கொவிட் 19 விசேட செயலணி இன்று (6) மாவட்ட செயலகத்தில்   அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தலைமையில் நடைபற்றது. தற்போது கொவிட் 19 தொற்றாளர்கள்  நாட்டில் சமூகத்தில் இருந்து அடையாளங்காணப்பட்டதனை தொடர்ந்து மாவட்டத்தில் முன்பாதுகாப்பு நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டிய ...

மேலும்..

வவுனியாவில் 98பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுப்பு!!!

கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்ததையடுத்து, முன் எச்சரிக்கை நடவடிக்கைகளிற்காக வவுனியாவில் பல்வேறுபட்ட நபர்களிடம் பிசிஆர் பரிசோதனைகள் இன்று முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் பம்பைமடுவில் அமைந்துள்ள யாழ்பல்கலைக்கழக வவுனியாவளாகத்தில் கல்வி பயின்றுவரும் கம்பஹா மற்றும் அதனை அண்டிய பகுதிகளை சேர்ந்த 90 பேருக்கு இன்றையதினம் ...

மேலும்..

வசந்தபுரம் வீட்டுத்திட்டங்களிற்கான மீதிப்பணம் இன்று வழங்கிவைக்கப்பட்டது.

“வசந்தபுரம் வீட்டுத்திட்டங்களுக்கான மீதிப்பணம் வழங்கும் செயற்திட்டம் இன்று (06) காலை இடம்பெற்றது. இந்த பணம் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் ஒழுங்கமைப்பில்  யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளர் அங்கஜன் இராமநாதன் அவர்களின் பிரத்தியேக செயலாளரும் கரவெட்டி பிரதேச சபை ...

மேலும்..

மட்டக்களப்பு காத்தான்குடி மட்டு வாவியில் ஆணின் சடலம் மீட்பு!!!(photo)

மட்டு வாவியில் ஆணின் சடலம் மீட்பு மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி டச்பார் இக்னேசியஸ் விளையாட்டுக்கழக மைதானத்திற்கு அருகிலுள்ள மட்டக்களப்பு வாவியிலிருந்து ஆநொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (06) காலை குறித்த சடலம் பொதுமக்களினால் தகவல் வழங்கியதனைத் தொடர்ந்து ...

மேலும்..

கிழக்குப் பல்கலைக்கழக 2018/2019 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் பிற்போடப்பட்டுள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட 2018/2019 கல்வியாண்டு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 2020.10.12ம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று அச்சம் காரணமாக கிழக்குப் பல்கலைக்கழக 2018/2019 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் பிற்போடப்பட்டுள்ளது. இவர்களது கல்வி நடவடிக்கைகள் ...

மேலும்..

குவைத் மன்னர் மறைவுக்கு இரங்கல்!

குவைத் மன்னர் ஷேக் சபா அல் அஹமட் அல் ஜாபர் அல் சபாஹ்வின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் இலங்கையில் உள்ள குவைத் தூதரகத்தில் இன்று (06) கையெழுத்திட்டார். இதன் பின்னர் இடம்பெற்ற குவைத் தூதுவருடனான சந்திப்பின் போது, இலங்கை ...

மேலும்..

அம்பாறையில் இரு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்-வைத்திய கலாநிதி ஜி.சுகுணன்!

கம்பஹா ஆடை தொழிற்சாலையில் பணியாற்றி விடுமுறை பெற்று அம்பாறை பகுதியில் உள்ள வீடுகளுக்கு வந்த இருவர் கொரோனா தொற்றாளர் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஜீ. சுகுணன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் இரு ...

மேலும்..

கொரோனா பயணக்கட்டுப்பாடுகளை மீறி நியூசிலாந்துக்குள் நுழைந்த படகு: நாடுகடத்தப்பட இருக்கும் ஜெர்மனியர்கள்

கொரோனா சூழலினால் நியூசிலாந்தில் எல்லைக்கட்டுப்பாடுகள்  விதிக்கப்பட்டிருந்த நிலையில், அனுமதியின்றி படகு மூலம் நியூசிலாந்துக்குள் நுழைந்த மூன்று ஜெர்மனியர்கள் அந்நாட்டின் Bay of Islands பகுதியில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கொரோனாவுக்கான சோதனை நடத்தப்பட்டதில் அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதியாகியுள்ளது. நியூசிலாந்துக்குள் நுழைய அந்நாட்டு சுகாதாரத்துறையிடம் ...

மேலும்..

கல்முனை நீதிமன்ற வளாகத்தில் இன்று சிற்றுண்டிச்சாலை திறப்பு

கல்முனை நீதிமன்றத் தொகுதி வளாகத்தில் கல்முனை மாநகர சபையின் அனுசரணையுடன் அமைக்கப்பட்ட சிற்றுண்டிச்சாலையை இன்று செவ்வாய்க்கிழமை (06) மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஷாரிக் காரியப்பர், மாநகர ஆணையாளர் ...

மேலும்..

முகக்கவசம் அணிய மறுப்போருக்கு இராணுவத்தினர் எச்சரிக்கை(photos)

முகக்கவசம் அணிய மறுப்போர் யாராக இருந்தாலும்  அவர்கள்   சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று இராணுவத்தினர்  எச்சரித்துள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் கல்முனை சவளக்கடை சம்மாந்துறை மத்தியமுகாம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் இன்று(6) காலை முதல் வீதியால் வருவோர் இடைநிறுத்தப்பட்டு முகக்கவசம் அணிந்து செல்லுமாறு ...

மேலும்..